மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!! இந்த தேதியில் “மிக்ஜாம்” புயல் கன்பார்ம்!!

மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!! இந்த தேதியில் "மிக்ஜாம்" புயல் கன்பார்ம்!!

மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!! இந்த தேதியில் “மிக்ஜாம்” புயல் கன்பார்ம்!! கடந்த சில தினங்களுக்கு முன் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. நேற்று இவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில் தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் … Read more

இரயில் நிலையங்களில் உணவுகளை எளிமையாக விற்பனை செய்யலாம்! ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பம் செய்யுங்கள்!!

இரயில் நிலையங்களில் உணவுகளை எளிமையாக விற்பனை செய்யலாம்! ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பம் செய்யுங்கள்!!

இரயில் நிலையங்களில் உணவுகளை எளிமையாக விற்பனை செய்யலாம்! ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பம் செய்யுங்கள்!! இரயில் நிலையங்களில் இனிமேல் அனைவரும் தாங்கள் தயார் செய்யும் உணவுப் பொருட்களை முறையான அனுமதி பெற்று விற்பனை செய்யலாம். அதற்கான நடைமுறையை இரயில்வே நிர்வாகம் எளிமைப்படுத்தி முக்கியாமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தற்பொழுது இரயில் நிலையங்களில் கேட்டரிங் முறைப்படி டெண்டர் முறைப்படி விற்பனையாளர்கள் பயணிகளுக்குத் தேவையான டீ, பிஸ்கட், சாப்பாடு போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இந்தியன் இரயில்வே … Read more

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை!

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை!

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! இந்த மாதத்திற்கான வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் வணிக பயன்பாட்டுக்கு கேஸ் சிலிண்டரை பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும் பொழுதும் குறையும் பொழுது எண்ணெய் நிறுவனங்கள் மிதந்தோறும் பெட்ரோல் விலை, டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை ஆகியவற்றை கூட்டி குறைக்கும். இதையடுத்து கடந்த நவம்பர் மாதத்திற்கான வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையை அதிகரித்தது … Read more

TCS நிறுவனத்தில் அசத்தல் வேலை!! மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 29!!

TCS நிறுவனத்தில் அசத்தல் வேலை!! மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 29!!

TCS நிறுவனத்தில் அசத்தல் வேலை!! மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 29!! பிரபல முன்னனி பிரைவேட் நிறுவனமான TCS நிறுவனத்தில் காலியாக உள்ள SAP SD Consultant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த பணிக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வருகின்ற பிப்ரவரி 29 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: தனியார் வேலை நிறுவனம்: TCS பதவி: SAP SD Consultant … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டிற்கு பூரான் வருகை தருவது நல்லதா? கெட்டதா?

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டிற்கு பூரான் வருகை தருவது நல்லதா? கெட்டதா?

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டிற்கு பூரான் வருகை தருவது நல்லதா? கெட்டதா? நம் வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு இடமாக இருந்தால் அங்கு விஷ ஜந்துக்கள் வராமல் இருக்கும். நம் வீட்டை தேடி காகம், சிட்டுக் குருவி, பட்டாம் பூச்சி உள்ளிட்ட பறவைகள் வருகை தந்தால் நம் இல்லம் இனிமையாக, சுத்தமாக உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை நம் வீட்டிற்கு ஓணான், தேள், பூரான், பாம்பு,அரணை உள்ளிட்ட உயிரினங்கள் வருகை தந்தால் நம் இல்லம் சுத்தமாக … Read more

பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள மஞ்சள் கறை 5 நிமிடத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் ட்ரை பண்ணுங்கள்..!!

பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள மஞ்சள் கறை 5 நிமிடத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் ட்ரை பண்ணுங்கள்..!!

பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள மஞ்சள் கறை 5 நிமிடத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் ட்ரை பண்ணுங்கள்..!! நம் வீட்டு கழிவறையை சுத்தமாக வைத்துக் கொண்டால் நோய் கிருமிகள் நம் உடலை அண்டாது. தினமும் பாத்ரூம் யூஸ் பண்ணுவதால் அவை பாசி பிடித்து, உப்பு மற்றும் மஞ்சள் கறைகள் படிந்து காணப்படும். இதனை சரி செய்ய ஆயிரக் கணக்கில் பணம் செலவு செய்யத் தேவையில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் நீக்கி விடலாம். … Read more

வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்க வேண்டுமா..? 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!

வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்க வேண்டுமா..? 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!

வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்க வேண்டுமா..? 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! இன்றைய நவீன உலகில் ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை நரை. அதிலும் இளநரை பாதிப்பால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை பெற்று விடுகிறோம். இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை, தலைக்கு ரசாயன ஷாம்பு உபயோகிப்பது, மன அழுத்தம், முறையற்ற தூக்கம் போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்த வெள்ளை நரை பிரச்சனையை … Read more

எலி நடமாட்டம் அடியோடு ஒழிய இந்த இரண்டு பொருட்களை அங்கு வையுங்கள்..!! 100% தீர்வு கிடைக்கும்..!!

எலி நடமாட்டம் அடியோடு ஒழிய இந்த இரண்டு பொருட்களை அங்கு வையுங்கள்..!! 100% தீர்வு கிடைக்கும்..!!

எலி நடமாட்டம் அடியோடு ஒழிய இந்த இரண்டு பொருட்களை அங்கு வையுங்கள்..!! 100% தீர்வு கிடைக்கும்..!! நம் வீட்டில் ஒரு முறை எலி புகுந்து விட்டால் அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இவ்வாறு உணவு பொருட்களை உண்டு நமக்கு அதிகளவு பயத்தை காட்டி வரும் எலிகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விட முடியும். இதனால் வீட்டில் எப்பொழுதும் எலி தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். தேவையான பொருட்கள்:- *வேர்க்கடலை … Read more

நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்..!!

நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்..!!

நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்..!! மார்பு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத மார்பு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். மார்பு சளிக்கான அறிகுறிகள்:- அதிக சளி,வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல். தேவையான பொருட்கள்:- *கற்பூரவல்லி *இஞ்சி … Read more

12 ராசிக்கான ஒரு வரி மந்திரம்..!! இதை ஒன்பது முறை உச்சரித்தால் வெற்றி மேல் வெற்றி தான் உங்களுக்கு..!!

12 ராசிக்கான ஒரு வரி மந்திரம்..!! இதை ஒன்பது முறை உச்சரித்தால் வெற்றி மேல் வெற்றி தான் உங்களுக்கு..!!

12 ராசிக்கான ஒரு வரி மந்திரம்..!! இதை ஒன்பது முறை உச்சரித்தால் வெற்றி மேல் வெற்றி தான் உங்களுக்கு..!! நம் வாழ்க்கையில் பணம், செல்வம், கல்வி, வேலை உள்ளிட்ட எதில் வெற்றி காண நினைத்திலும் அதற்கு விடா முயற்சியோடு சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது அவசியம் ஆகும். அந்த வகையில் உங்கள் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி காண 12 ராசிக்காரர்களுக்கு உரிய மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை தினமும் ஒன்பது முறை சொல்லி வர … Read more