தலைவர் பதவிக்கான ஆசையில் காய் நகர்த்துறாங்க: போட்டு உடைத்தார் நேரு!

தலைவர் பதவிக்கான ஆசையில் காய் நகர்த்துறாங்க: போட்டு உடைத்தார் நேரு!

நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை தொடர வேண்டும் என்பதற்காக, முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார். சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதத்தில், இந்த திட்டம் கிடைக்காது என்பதால், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படுவதற்கு சில ஊராட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மற்ற சிலர் இதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது, 375 ஊராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், கலெக்டர் தலைமையிலான குழு அந்த கோரிக்கைகளை பரிசீலிக்கும். … Read more

சீமானுடன் கூட்டணி கட்டாயம் வேண்டும்.. ஒற்றைக் காலில் நிற்கும் விஜய்!! “உங்க சவகாசமே வேண்டாம்” துரத்தி அனுப்பிய சீமான்!!

Vijay's negotiations to form an alliance with Seeman have ended in failure

TVK NTK: சட்டமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. ஒரு பக்கம் அதிமுக பிளவு நிலையில் உள்ளது. மற்றொருபுறம் திமுக கூட்டணி கட்சிகள் தலைமை மீது அதிர்ச்சியில் உள்ளனர். மேற்கொண்டு பாஜக வலுவான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. இப்படி அரசியல் களமானது பல முனைகளில் இருப்பதைக் கண்டு விஜய் சுதாகரித்துக் கொண்டார். சீமானுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கு … Read more

எம் ஜீ ஆர் -க்கும் ஸ்டாலின் மீது தனி அன்பு.. பயங்கரமான நெருக்கம்!! திமுக அமைச்சர் ஓபன் டாக்!!

MJR also has special love for Stalin.. Terrible closeness!! Golden Southern Open Talk!!

ADMK DMK: சட்டசபையில் பட்ஜெட் தாக்கலானது கடந்த வாரம் முதல் செய்யப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்து தற்பொழுது வரை மாணவர் மற்றும் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கவில்லை. இது ரீதியாக தற்பொழுது பட்ஜெட் தாக்குதலில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதற்காக 2000 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிட்டு போட்டு பார்த்தால் மாணவருக்கு தலா பத்தாயிரம்  என்ற அடிப்படையில் … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு வரப்போகும் மேஜர் உத்தரவு!! இவர்களெல்லாம் இனி இங்கு பொருள் வாங்க முடியாது!!

Major orders coming to ration card holders!! All these people can no longer buy things here!!

2025 மற்றும் 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலானது கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடை ரீதியாக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் இன்று தெரிவித்துள்ளனர். இதர மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்டவைகளில் மக்கள் ரேஷன் கடைக்கு செல்லாமல் வீடு தேடி பொருள்கள் வழங்கும் திட்டமானது நடைமுறையில் உள்ளது. இதனை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதன் பேரில் தமிழக உணவுத்துறை அதிகாரிகள் அம்மா மாவட்டத்திற்கு சென்று அதன் … Read more

தன்மானத்தை இழந்து பாஜகவுடன் இணைய வாய்ப்பே இல்லை.. திமுக வுக்கு நெத்தியடி பதில் கொடுத்த எடப்பாடி!!

There is no chance of losing self-respect and joining BJP..Edappadi's suggestive speech!!

ADMK DMK:பட்ஜெட் கூட்டு தொடரில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து தங்கம் தென்னரசு ஒதுக்கிய தொகை ரீதியாக விவாதம் நடந்தது. 2000 கோடியில் இருவது லட்சம் மாணவர்களுக்கு எப்படி தரமான லேப்டாப் வழங்க முடியும் என தங்கமணி கேள்வி எழுப்பியிருந்தார். முதலாண்டு 2000 கோடியும் அடுத்த ஆண்டு 2000 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அந்த வகையில் மாணவர்களுக்கு தலா 20000 மதிப்பில் லேப்டாப் வழங்கப்படும் என்று தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். அதைடு விட்டு விடாமல் பாஜக அதிமுகவை … Read more

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்: திமுக கணக்குகளுக்கு பழனிசாமி தந்த பதிலடி!

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்: திமுக கணக்குகளுக்கு பழனிசாமி தந்த பதிலடி!

சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க. கூட்டல்-கழித்தல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் மகிழ்ச்சி தான்” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி “எங்கள் கணக்குகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்டத் தேவையில்லை” எனத் தெரிவித்தார். நிருபர்களை சந்தித்தபோது, அவர் தி.மு.க. அரசின் நிதி மேலாண்மையை கடுமையாக விமர்சித்தார். “நான்கு ஆண்டுகளில் உங்கள் அரசு 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறது. ஆனால் … Read more

குறைந்த முதலீடு.. அதிக வருமானம்!!SBI வெளியிட்ட புதிய திட்டம்!!

Low investment.. High income!! New scheme launched by SBI!!

State Bank of India தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டக்கூடிய புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.ஹர் கர் லக்பதி திட்டம் இன்று திட்டத்தின் மூலம் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணைந்து அதிக வட்டியை பெற முடியும். ஹர் கர் லக்பதி என்ற ரெக்கரிங் திட்டத்தினுடைய பயன்கள் :- ✓ சாதாரண ரெக்கரிங் திட்டத்தில் மாதம் 500 1000 ரூபாய் செலுத்தினால் குறிப்பிட்ட காலங்களுக்குப் பின்பு அதற்கான வட்டி தொகைகள் வர முடியும். … Read more

அடிமேல் அடி வாங்கும் விஜய்!! ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் ஐடி ரைட்!!

Vijay gets beaten up!! ID right on Janyayan shooting set!!

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஒரு புறம் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் ஒருபுறம் என இரண்டையும் சரியான திட்டங்களை வகுத்து பின்பற்றி வருகிறார். தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள். அரசியல் களம் காண இருக்கும் இவர் தன்னுடைய கடைசி திரைப்படத்தை விரைவாக முடிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனருக்கும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தற்பொழுது ஜனநாயகன் திரைப்பட தளத்தில் ஐடி ரைட் நடத்தப்பட்டு தற்காலிகமாக ஜனநாயகம் திரைப்பட சூட்டிங் ஆனது … Read more

குறைவான வட்டியில் தனிநபர் கடன்!! அட்டகாசமான வழிமுறைகள்!!

Personal loan at low interest!! Amazing methods!!

பல நேரங்களில் தங்களுடைய முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தனி நபர் கடன்கள் அவசியமாக உள்ளது. ஆனால் வீடு வாகனம் போன்றவற்றிற்கு கடன் பெறும் பொழுது செலுத்துகிற வட்டியை விட தனிநபர் கடனுக்கு வட்டி விகிதம் அதிகமாகவே உள்ளது. தனிநபர் கடன்களை பெறுவதற்கு பெரும்பாலும் வங்கிகள் தனியார் நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் தரப்பான ஆப்புகள் மூலம் பெறக்கூடிய சூழல் இப்பொழுது இருக்கிறது. எனினும் மூன்றாம் தரப்பு ஆப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களை அணுகும் பொழுது பல ஆபத்துக்களை … Read more

தவறான செயல்.. விதிமீறல் போன்றவற்றில் ஈடுபட்டால் நிறுத்தப்படும் ஓய்வூதியம்!! எச்சரிக்கும் மத்திய அரசு!!

Pension will be stopped if you engage in wrongdoing, violation of rules etc.!! Central government warns!!

மத்திய அரசினுடைய அரசு நிறுவனங்களில் பணிபுரியக்கூடியவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்க கூடியவர்களுக்கு புதிய விதிகளை அறிவித்திருக்கிறது. இந்த புதிய விதிகளின்படி தவறான செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் மற்றும் விதி மீறல்களில் ஈடுபடக் கூடியவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து தவறுகளுக்கு ஏற்றபடி தண்டனைகள் வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதாவது, ஓய்வூதியம் மற்றும் கிராஜுவேட்டி பெறும் உரிமை பணியில் ஒழுக்கம் மற்றும் செயல்திறன் மீது பொறுப்பாக இருக்கும் என மத்திய அரசு தரப்பில் … Read more