பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. ஓரு ஆண்டுக்கு எத்தனை முறை தாலிக் கயிறை மாற்றலாம்? முறையாக மாற்றுவது எப்படி?

பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. ஓரு ஆண்டுக்கு எத்தனை முறை தாலிக் கயிறை மாற்றலாம்? முறையாக மாற்றுவது எப்படி?

பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. ஓரு ஆண்டுக்கு எத்தனை முறை தாலிக் கயிறை மாற்றலாம்? முறையாக மாற்றுவது எப்படி? *பெண்கள் தாலிக் கயிற்றை வருடத்திற்கு 2 அல்லது 3 முறை மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் பொழுது பெற்ற தாய், கணவன், குழந்தைகள் தவிர வேற யாரும் அருகில் இருக்க கூடாது. முடிந்தளவு யாருடைய துணை இல்லாமல் மாற்ற கற்றுக் கொள்ளுங்கள். அடிக்கடி தாலிக் கயிற்றை மாற்றுவதை தவிர்க்க வேண்டும். *தாலிக் கயிற்றை மாற்ற நினைக்கும் பெண்கள் வெள்ளி, … Read more

கேரளா ஸ்பெஷல் ரெசிபி: சுவையான சிம்பிளான ‘ரோஸ் எலாஞ்சி’ – செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் ரெசிபி: சுவையான சிம்பிளான 'ரோஸ் எலாஞ்சி' - செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் ரெசிபி: சுவையான சிம்பிளான ‘ரோஸ் எலாஞ்சி’ – செய்வது எப்படி? நம்மில் பலருக்கு தோசை என்றால் அலாதி பிரியம். இந்த தோசையில் இனிப்பு வைத்து சாப்பிட்டால் அதிக சுவையுடன் இருக்கும். இந்த தோசை மைதா + ரோஸ் எசன்ஸ் சேர்த்து தயாரிக்கப்பட்டு தேங்காய் + சர்க்கரை வைத்து பரிமாறப்படுகிறது. இந்த ரோஸ் எலாஞ்சிகேரளா மக்களின் பேவரைட் ரெசிபி ஆகும். தேவையான பொருட்கள்:- *மைதா மாவு – 1 கப் *முட்டை – 1 *உப்பு … Read more

கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.30000/- ஊதியத்தில் மதுரை மாவட்ட சமூக நலத்துறையில்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.30000/- ஊதியத்தில் மதுரை மாவட்ட சமூக நலத்துறையில்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.30000/- ஊதியத்தில் மதுரை மாவட்ட சமூக நலத்துறையில்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! டிகிரி முடித்தவர்களுக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு பணிகள் காத்துக் கொண்டிருக்கிறது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் உங்களது விண்ணப்பம் மற்றும் முறையான சான்றிதழ்களின் நகல்களை வருகின்ற 10 ஆம் தேதிக்குள் தபால் வழியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை … Read more

முகத்தை வெள்ளையாக்கும் கேழ்வரகு ஃபேஸ்பேக்! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

முகத்தை வெள்ளையாக்கும் கேழ்வரகு ஃபேஸ்பேக்! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

முகத்தை வெள்ளையாக்கும் கேழ்வரகு ஃபேஸ்பேக்! இதை எவ்வாறு பயன்படுத்துவது முகத்தை வெள்ளையாக பளபளப்பாக மாற்ற கேழ்வரகு ஃபேஸ்பேக் எவ்வாறு செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். கேழ்வரகை முகத்திற்கு ஃபேஸ் பேக்காக பயன்படுத்தும் பொழுது சருமத்தில் உள்ள துளைகளுக்குள் ஆழமாகச் சென்று துளைகளை சுத்தப்படுத்துகின்றது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி முகத்தை பளபளப்பாக மாற்றும். இந்த கேழ்வரகு ஃபேஸ்பேக் எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். கேழ்வரகு ஃபேஸ்பேக் செய்ய தேவையான பொருட்கள்… … Read more

300க்கும் மேலான நோய்களை குணமாக்கும் முருங்கை! இதன் நன்மைகள் என்னென்ன!!

300க்கும் மேலான நோய்களை குணமாக்கும் முருங்கை! இதன் நன்மைகள் என்னென்ன!!

300க்கும் மேலான நோய்களை குணமாக்கும் முருங்கை! இதன் நன்மைகள் என்னென்ன 300க்கும் மேலான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்ற முருங்கை கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். கீரைகளில் மிக முக்கியமான கீரை என்று சொன்னால் அது முருங்கைக் கீரை என்று கூறலாம். முருங்கை கீரையின் இலை, பூ, விதை, பட்டை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. வேப்ப மரம் எப்படி மருந்தாக பயன்படுகின்றதோ அதே போல முருங்கை மரமும் மருந்தாக பயன்படுகின்றது. முருங்கை … Read more

சனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!!

சனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!!

சனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!! ஏழரை சனி, அஷ்டமி சனி, அர்த்தாஷ்டம சனி என்று எந்த வகையாக இருந்தாலும் சனி பகவானின் அருளைப் பெற்று அவரது ஆசி கிடைத்து கெடு பலன் குறைந்து நல்ல பலன் அதிகம் கிடைக்க இதை மட்டும் செய்யுங்கள். தினமும் காலை குளித்து முடித்தவுடன் பூஜை அறையில் நின்று இந்த ஸ்லோகத்தை 27 முறை சொல்லி … Read more

கேரளா ஸ்டைல் புட்: “காலன்” – அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் புட்: "காலன்" - அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் புட்: “காலன்” – அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி? சேனைக்கிழங்கு மற்றும் பரங்கிக்காயை மூலப்பொருளாக வைத்து சமைக்கப்டும் உணவு காலன். இந்த ரெசிபி சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *சேனைக்கிழங்கு – 1/2 கப் *பரங்கிக்காய் – 1/2 கப் *தேங்காய் துருவல் – 1/4 கப் *பச்சை மிளகாய் – 3 *வர மிளகாய் – 2 *சீரகம் – 1 தேக்கரண்டி *மிளகுத்தூள் – … Read more

கூந்தல் நீளம் இடுப்புக்கு கீழ் இருக்க ஆசையா? அப்போ செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்கள்!!

கூந்தல் நீளம் இடுப்புக்கு கீழ் இருக்க ஆசையா? அப்போ செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்கள்!!

கூந்தல் நீளம் இடுப்புக்கு கீழ் இருக்க ஆசையா? அப்போ செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்கள்!! இன்றைய காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரையும் பாதிக்கக் கூடிய பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல். இதற்கு முக்கிய காரணம் பொடுகு. இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை நிகழ தொடங்கும். முடி அதிகளவில் உதிர காரணமாக இருக்கும் பொடுகு பிரச்சனையானது வறண்ட சருமம், மன அழுத்தம், … Read more

தீராத சளித்தொல்லை? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! அடுத்த 5 நிமிடத்தில் மொத்த சளியும் கரைந்து வந்துவிடும்!!

தீராத சளித்தொல்லை? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! அடுத்த 5 நிமிடத்தில் மொத்த சளியும் கரைந்து வந்துவிடும்!!

தீராத சளித்தொல்லை? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! அடுத்த 5 நிமிடத்தில் மொத்த சளியும் கரைந்து வந்துவிடும்!! மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் பலர் சளி மற்றும் இருமல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் சோர்வாக காணப்படும். இதை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம். இல்லையென்றால் சாதரண சளி, இருமல் காய்ச்சலாக மாறி விடும். சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:- *மூக்கு … Read more

தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!!

தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!!

தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!! **பௌர்ணமி அன்று காலை அல்லது மாலை வீட்டில் அம்மனுக்கு ஜவ்வாது தீபம் ஏற்றி வழிபடலாம். பௌர்ணமி தீபம் ஏற்ற தேவையான பொருட்கள்: *அகல் விளக்கு *நல்லெண்ணெய் *திரி *ஜவ்வாது *பச்சை கற்பூரம் செய்முறை விளக்கம்… ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி 2 திரி போட்டுக் கொள்ளவும். அடுத்து 2 சிட்டிகை ஜவ்வாது, 1 துண்டு பச்சை கற்பூரம் … Read more