ஓபிஎஸ் கையில் எடுத்த ஓய்வூதிய திட்டம்!!70 வயது நிரம்பியவருக்கு 10% கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்!!

OPS's pension scheme!! 10% additional pension should be given to those who have reached the age of 70!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தங்களுடைய தேர்தல் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆசிரியர்கள் என அனைவரையும் கோபமடைய செய்துள்ளது. இந்த கோபத்தின் வெளிப்பாடாக தற்பொழுது தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து தெரிவித்திருப்பதாவது :- திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்க ஒன்று என … Read more

உங்கள் ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை மாற்ற வேண்டுமா!! உடனடியாக இதை செய்யுங்கள்!!

Do you want to change the mobile number in your Aadhaar card!! Do this immediately!!

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைவருக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வங்கியின் கணக்கு திறப்பது முதல் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு செல்போன் எண்களை பெறுவதற்கு அதாவது புதிய சிம் கார்டுகளை வாங்குவதற்கு என அனைத்திற்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஆதாரத்தையும் விவரங்களை மாற்றுவதற்கு சில வரம்புகளை UIDAI நிர்ணயம் செய்திருக்கிறது. அவை பின்வருமாறு :- ✓ மொபைல் எண் – எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதி ✓ … Read more

எல்லை மீறும் அமெரிக்கா!! கிரீன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடும் வழக்கறிஞர்கள்!!

America is crossing the border!! Lawyers warn green card holders!!

அமெரிக்காவில் முறைகேடாக குடியேறியவர்களை நாடு கடத்தும் படலம் முடிந்த தற்போது அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கக் கூடியவர்களை வலுக்கட்டாயமாக அழுத்தம் கொடுத்து அவர்களுடைய கிரீன் கார்டுகளை அவர்களே துறக்கும் வண்ணம் செய்து அவர்களையும் நாடு கடத்தும் படலமானது அரங்கேற தொடங்கியிருக்கிறது. அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் அமெரிக்காவில் நடத்தப்படும் ஆய்வுகள் குறித்து குடியேறி இருக்கக்கூடிய இந்திய வழக்கறிஞர்கள் விடுத்திருக்கும் எச்சரிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்ற குடியேறி இருக்கக்கூடிய வயதான இந்தியர்களை … Read more

வட இந்தியர்களின் ஆதிக்கத்தால் வேலை இழக்கும் தமிழர்கள்!! அரசு எடுக்க போகும் முடிவு என்ன!!

Tamils ​​are losing jobs due to the dominance of North Indians!! What decision is the government going to take!!

தமிழகத்தில் வட இந்தியர்களின் அதிகமானது சிறிது சிறிதாக தொடங்கி இன்று பல பெரிய நிறுவனங்கள் வரை வேரூன்ற ஆரம்பித்திருக்கின்றனர். முதலில் பிழைப்பிற்காக பணம் தேடி தின கூலிகளாக தங்கள் வாழ்வை தொடங்கிய இவர்கள் இன்று தமிழர்களின் வேலைவாய்ப்பை பிடுங்கக்கூடியவர்களாக மாறி இருக்கின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகரில் பாலிமர் எனப்படும் நிறுவனத்தில் மிகுந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அதாவது அந்நிறுவனத்தில் 35 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த 90-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு … Read more

POCSO சட்டம் குறித்த முக்கிய முடிவு!! மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!!

Important decision on POCSO Act!! Parents are happy!!

குழந்தைகள் வீட்டில் உள்ள பெற்றோர்களை தவிர தூரத்து உறவினர்கள் அல்லது தெரியாதவர்களிடம் பேசும் பொழுதோ அல்லது பழகும் பொழுதோ அவர்களுக்கு கட்டாயமாக குட் டச் பேட் டச் போன்றவை தெரிந்திருத்தல் அவசியம். யாராவது ஒருவர் குழந்தைகளை தவறான எண்ணத்தோடு தொடுதல் அல்லது சீண்டல்கள் செய்யும் பொழுது குழந்தைகளுக்கு அது அருவருக்கத்தக்க அல்லது அச்சுறுத்தக்க செயலாக தெரியும். இதனை ஒரு சில குழந்தைகள் வெளியில் சொல்ல பயப்படுவர். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் தங்களுடைய ஆரம்பகால கல்வியை பயிலும் பொழுது … Read more

கோபிசெட்டிப்பாளையத்துக்கு குறை வைத்த எடப்பாடி: செங்கோட்டையன் கோபத்தின் பின்னணி இதுதானா?

கோபிசெட்டிப்பாளையத்துக்கு குறை வைத்த எடப்பாடி: செங்கோட்டையன் கோபத்தின் பின்னணி இதுதானா?

தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் நிலவும் மோதல் புதிய திருப்பங்களை எடுத்து வருகிறது. அண்மையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது கட்சி தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கும்போது, அக்கட்சியில் உள்ள மோதல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. கே.ஏ. செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், குறிப்பாக கோபிசெட்டிப்பாளையம் பகுதிகளில் நீண்ட காலமாக தனிக்கட்சி செல்வாக்குடன் இருந்தவர். அவரது ஆதரவாளர்களே அ.தி.மு.க.வில் முக்கிய … Read more

டாஸ்மாக்கில் ரூ1000 கோடி ஊழல் என்றால் ஆதாரம் எங்கே? பொங்கி எழுந்தார் அமைச்சர் ரகுபதி

டாஸ்மாக்கில் ரூ1000 கோடி ஊழல் என்றால் ஆதாரம் எங்கே? பொங்கி எழுந்தார் அமைச்சர் ரகுபதி

தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படும் டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில், அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட மொத்தம் 25 இடங்களில் நடைபெற்றன. இந்தச் சூழலில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பாக அரசியல் மற்றும் சமூக … Read more

இரயிலை தவற விட்டால் அந்த டிக்கெட்டை பணமாக மாற்ற முடியுமா!! இந்தியன் ரயில்வேயில் விதிகள் இதோ!!

If you miss the train, can you exchange the ticket for cash!! Here are the rules in Indian Railways!!

சில நேரங்களில் போக்குவரத்து இடையூறுகள் அல்லது தாமதமாக புறப்பட்டு இருப்பதன் காரணமாக பலர் தங்களுடைய ரயில்களை தவற விட்டுவிடுகின்றனர். இவ்வாறு தவறவிடப்பட்ட ரயிலின் டிக்கெட் களை வைத்து மற்ற ரயில்களில் பயணம் செய்வது மற்றும் அதனை மாற்றி பணமாக பெறுவது குறித்த சந்தேகங்கள் பலருக்கும் இருந்து வருகிறது. இது குறித்த இந்தியன் ரயில்வே விதிகள் தெரிவிப்பது :- ரயிலில் பயணம் செய்ய நினைப்பவர்கள் அந்த ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது அந்த டிக்கெட்டைகளை மாற்றிக் கொள்வது … Read more

செங்கோட்டையன் திட்டம்.. மூக்கை உடைத்துக் கொண்டு தான் போவீர்கள்- எடப்பாடி சரமாரி பேச்சு!! 

Edappadi Palaniswami says that those who want to break AIADMK will never succeed

ADMK: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையேயான போரானது கட்சியை பிரிக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் எடப்பாடி கலந்து கொண்டால் செங்கோட்டையன் இருப்பதில்லை. சட்டமன்ற பட்ஜெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன் அதிமுகவினர், ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை அலுவலகத்தில் நடத்தும் போது அதையும் செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார். ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் பெரும் வாரியான தலைகள் கட்சியை விட்டு விலகி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த … Read more

டாஸ்மாக் தொடர்ந்து மின்சார வாரியத்திலுமா? ரூ.6920 கோடி இழப்பு – அம்பலப்படுத்துகிறார் அன்புமணி!

டாஸ்மாக் தொடர்ந்து மின்சார வாரியத்திலுமா? ரூ.6920 கோடி இழப்பு - அம்பலப்படுத்துகிறார் அன்புமணி!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு 51% ஆக இருந்தும், மின்வாரியத்தின் வருவாய் 96% உயர்ந்திருந்தும், ரூ.6,920 கோடி இழப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது ஆட்சியில் ஊழல் நிகழ்வதற்கான ஒரு முக்கிய சான்றாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 2022, 2023 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, மின்வாரியத்தின் வருவாய் ரூ.97,757 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட லாபம் ஏற்படாமல், மின்வாரியம் தொடர்ந்து இழப்பை சந்தித்துள்ளது. 2021-22ஆம் ஆண்டில் … Read more