ஓபிஎஸ் கையில் எடுத்த ஓய்வூதிய திட்டம்!!70 வயது நிரம்பியவருக்கு 10% கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்!!
திமுக அரசு ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தங்களுடைய தேர்தல் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆசிரியர்கள் என அனைவரையும் கோபமடைய செய்துள்ளது. இந்த கோபத்தின் வெளிப்பாடாக தற்பொழுது தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து தெரிவித்திருப்பதாவது :- திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்க ஒன்று என … Read more