உங்க வீட்டு பிள்ளையா நினைச்சி மன்னிச்சிடுங்க!.. சரண்டர் ஆன சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!…

sivaji

திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. வாயை திறந்து பேசினால் கெட்ட வார்த்தைகள் சரளமாக கொட்டும். ஆனால், அதை ரசிக்கவே ஒரு கூட்டம் இருப்பதால் திமுக தலைமை இவர் ,மீது பெரிதாக எந்த நடவடிகையும் எடுக்காது. திமுக மேடைகளில் அசிங்கமாக பேசி சர்ச்சைகளில் சிக்குவார். மற்ற கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தால் திமுக இவர் மீது நடவடிக்கை எடுப்பது போல பாவ்லா காட்டிவிட்டு பின்னர் மீண்டும் அவரை திமுக மேடைகளில் பேச விடுகிறார்கள். சில … Read more

சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும்: விஜய் அறிக்கையால் அலறும் திமுக!

சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும்: விஜய் அறிக்கையால் அலறும் திமுக!

நடிகரும், தமிழக வெற்றிக்கழக  தலைவர் விஜய், திமுக அரசின் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை கடுமையாக விமர்சித்து, 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் அவர்களை கண்டிப்பாக நிராகரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் டாஸ்மாக் நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது அம்பலமானதாகக் கூறினார். மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பாட்டிலிங் நிறுவனங்கள் சேர்ந்து திட்டமிட்டு … Read more

பத்திரப்பதிவு செய்யப் போகிறீர்களா!! மார்ச் 17 ஆம் தேதி மட்டும் தவற விட்டு விடாதீர்கள்!!

Are you going to register the deed!! Don't miss it on March 17th!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர்கள் அலுவலகத்திலும் பத்திரப்பதிவானது சுப முகூர்த்த நாட்களில் மட்டும் அதிக அளவில் நடைபெறுவதால் பொதுமக்களின் வசதிக்கேற்ப சுப முகூர்த்த தினங்களில் மட்டுமே அதிக டோக்கன்கள் வழங்கப்பட்ட பத்திர பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நாளை மார்ச் 17ஆம் தேதி தமிழ் மாதத்தில் பங்குனி மாதம் துவங்கி முதல் சுப முகூர்த்த தினம் என்பதால் அதிக அளவு டோக்கன்களை வழங்க சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. பொதுவாகவே தமிழகத்தில் சுபமுகூர்த்த தினங்களில் நிலங்கள் … Read more

வாக்காளர் அட்டையுடன் இணையும் ஆதார் எண்!! மார்ச் 18ஆம் தேதி எடுக்கப்படும் முக்கிய முடிவு!!

Aadhaar number to be linked with voter card!! Important decision to be taken on March 18th!!

தேர்தல்களின் பொழுது நிகழக்கூடிய போலி வாக்காளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் ஆணையம் ஆனது முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் இது குறித்த சிற்றறிக்கைகளை தேர்தல் ஆணையம் வாக்காளர் பதிவு அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தலைமை தேர்தல் அதிகாரி நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என அனைத்திற்கும் தீர்வு காண முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மார்ச் 18 ஆம் தேதி போலி வாக்காளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண … Read more

மாணவர்களுக்கு மன உளைச்சல்! ஏன் இந்த மாதிரி நடக்குது? அன்புமணி கொந்தளிப்பு!

மாணவர்களுக்கு மன உளைச்சல்! ஏன் இந்த மாதிரி நடக்குது? அன்புமணி கொந்தளிப்பு!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ரயில்வே ஆள்தேர்வு வாரியத்தின் (RRB) ரயில் உதவி ஓட்டுனர் (Assistant Loco Pilot) தேர்வுகளுக்காக தமிழக மாணவர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அருகில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரயில்வே ஆள்தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக மாணவர்களுக்கு ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா போன்ற பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் … Read more

பட்ஜெட் கூட்ட தொடரில் பங்கேற்காத பழனிவேல் தியாகராஜன்: என்ன தான் நடக்கிறது திமுகவில்? வெளியான ஷாக் தகவல்!

பட்ஜெட் கூட்ட தொடரில் பங்கேற்காத பழனிவேல் தியாகராஜன்: என்ன தான் நடக்கிறது திமுகவில்? வெளியான ஷாக் தகவல்!

தமிழக சட்டசபையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால், முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் தற்போதைய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி. தியாகராஜன் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் விசாரித்தபோது, அவர் கேரளா சென்றிருப்பது தெரியவந்தது. மத்திய அரசின் லோக்சபா தொகுதி மறுவரை திட்டத்திற்கு எதிராக, மாநிலங்கள் இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, மார்ச் 22ஆம் தேதி சென்னை தலைநகரில் … Read more

ஸ்டாலின் குறித்து பேசினால் இனி அவ்வளவு தான்.. இது தான் கடைசி!! சிவி சண்முகத்துக்கு கோர்ட் கொடுத்த வார்னிங்!!

HC issues order on CV Shanmugam's defamation of Stalin

ADMK DMK: திமுக தங்களைப் பற்றி யார் பேசினாலும் அவர்களை அதிகாரம் கொண்டு பல விதங்களில் தாக்கி விடுகின்றனர். ஏன் இடைத்தேர்தல் சமயங்களில் கூட இவர்களுக்கு எதிராக கிளி ஜோசியம் பார்த்தவரை கூட விடவில்லை. இப்படி இவர்களைப் பற்றி பேசினாலே அவர்கள் மீது வழக்கு தொடுப்பது என்று அதிகார விதிமீறல் செய்து வருவதையே வழக்கமாக வைத்துள்ளனர். இதில் அதிமுக மாஜி அமைச்சர் சிவி சண்முகம் மீது ஸ்டாலினை அவதூறாக  பேசியது என கிட்டத்தட்ட பல அவதூறு வழக்குகள் … Read more

ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை கொடு: ஆனைமலை மாசாணி அம்மனுக்கு ஆசிரியர்கள் வேண்டுதல்!

ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை கொடு: ஆனைமலை மாசாணி அம்மனுக்கு ஆசிரியர்கள் வேண்டுதல்!

தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் தங்களது பணி நிரந்தரத்திற்காக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ₹12,500 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு, தேர்தல் வாக்குறுதியில், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யும் என உறுதி அளித்திருந்தாலும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் அரசு மீது அதிருப்தி கொண்டுள்ளனர். இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் சில பகுதிநேர ஆசிரியர்கள் புதிய முறையில் தங்களது கோரிக்கையை … Read more

களமாட காத்திருக்கும் செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் அதிரடி முடிவு?

களமாட காத்திருக்கும் செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் அதிரடி முடிவு?

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை தனிப்பட்ட முறையில் சந்தித்தது குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி முன்னாள் முதல்வர் மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி  பதிலளிக்கும்போது, கட்சியின் ஒருமைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். அ.தி.மு.க.வில் அனைவரும் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். தி.மு.க.வில் இருப்பதைப் போல எங்கள் கட்சியில் யாரும் அடிமையாக இல்லை. நான் யாரையும் கட்டுப்படுத்துவதில்லை. கட்சி தொண்டனாகவே செயல்படுகிறேன். எங்களுக்கு ஒரே … Read more

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த தகவல்!! அரசு ஊழியர்களுக்கு மீண்டும் டிமிக்கி கொடுத்த திமுக!!

The budget attack did not make any announcement about the old pension scheme of government employees and teachers

DMK: திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகளில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. தொடர்ந்து இதனை தவிர்த்து வருகிறது. ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்களிலும் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து ஏமாற்றத்தையே சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக இதுதான் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் இதில் கட்டாயம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் பெருத்த ஏமாற்றம்தான் கிடைத்தது. அதாவது பட்ஜெட் தாக்குதலில் அரசு ஊழியர்கள் … Read more