திருப்பதி தேவஸ்தானம் : 65 வயது மூத்த குடிமக்களுக்கு 30 நிமிட இலவச தரிசனம்!! இன்னும் பல சலுகைகள் அறிவிப்பு!!

Tirupati Devasthanam: 30 minutes free darshan for senior citizens above 65 years!! Many more offers announced!!

திருப்பதி தேவஸ்தானத்தில் வெங்கடாசலபதியை மூத்த குடிமக்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் 30 நிமிடங்கள் வரை இலவசமாக தரிசனம் செய்ய புதிய சிறப்பு சலுகை ஒன்றை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. 65 வயது மதிக்கத்தக்க மூத்த குடிமக்கள் நிம்மதியாகவும் எந்த வித கூட்ட நெரிசலும் இன்றி பெருமாளை தரிசிக்க தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 3 மணி என இரண்டு நேரங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, இந்த இரண்டு நேரங்களிலும் மூத்த குடிமக்கள் மட்டுமே … Read more

லிட்டருக்கு 4 ரூபாய் உயரம் பால் விலை!! தயிரின் விலையும் உயர்வு..அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

Milk price hiked by Rs 4 per liter!! Yogurt price also increased..Public in shock!!

இன்று காலையிலேயே மக்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் பாலின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆரோக்கியா பால் நிறுவனம் தன்னுடைய பால் பாக்கெட்டுகளுக்கு ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் என்ற அளவில் உயர்த்தி இருக்கிறது. இவ்வாறு பால்வினை உயர்த்தப்பட்டு இருப்பது நடுத்தர மக்களின் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையும். ஆரோக்கிய பால் நிறுவனத்தின் அறிவிப்பின்படி அதிக கொழுப்பு நிறைந்த அதாவது நிறை கொழுப்பு பால் பாக்கெட் களுக்கு இதுவரை 76 ரூபாய் லிட்டருக்கு வசூல் செய்து வந்த நிலையில் … Read more

திமுக அரசின் மீது அதிருப்தி கொண்ட ஆட்டோ ஓட்டுனர் சங்கம்!! போராட்டம் நடத்த முடிவு.. அடுக்கும் காரணங்கள் இதோ!!

Auto drivers' association unhappy with DMK government!! Decided to protest.. Here are the reasons!!

தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது திமுக அரசானது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறந்து விட்டது என்றும் அதிலும் குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மீட்டரின் விலை உயர்த்துவது போன்ற இன்னும் சில அரசியல் வாக்குறுதிகளை கொடுத்திருந்தது ஆனால் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் செயல் தலைவர் தெரிவித்திருப்பதாவது :- கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு கிலோ மீட்டருக்கு 25 … Read more

பிரதமரின் சூரிய வீடு.. ரூ.78,000 வரை மானியம்!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

Prime Minister's solar house.. Subsidy up to Rs.78,000!! Do this to apply immediately!!

இந்தியா முழுவதும் சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக பல திட்டங்களையும் வகுத்து அதன் பலரும் பயன்பெற்று வரக்கூடிய நிலையில், இன்னும் சில முக்கிய தகவல்களை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. மத்திய அரசு அறிவித்ததன் படி :- 75 ஆயிரம் கோடி மதிப்பில் பொதுமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டி பிரதமரின் சூரிய வீடு திட்டமானது உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் … Read more

மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை!! பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்!!

Warning issued by the Corporation!! Fine of Rs. 1 lakh for dumping garbage in public places!!

மதுரை : சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மதுரை மாநகராட்சி சார்பில் பல முக்கிய விஷயங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு நபர் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அந்த குப்பையை தானாகவே முன்வந்து 24 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்யவில்லை என்றால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதன்படி, மதுரை மாநகராட்சியில் மாட்டுத்தாவணி உலகனேரி மதுரை உயர் நீதிமன்ற கிளை போன்ற இடங்களிலும் பொதுமக்கள் … Read more

ஊட்டி கொடைக்கானல்.. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதி!! உயர் நீதிமன்ற கட்டுப்பாடு!!

Ooty Kodaikanal..Only certain vehicles allowed per day!! High Court restriction!!

கோடை காலம் துவங்கிய நிலையில் மலை பிரதேசங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு பொதுமக்கள் படையெடுப்பு செய்வது சாதாரண விஷயம் தான் ஆனால் அப்பொழுது ஏற்படக்கூடிய கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மற்றும் இன்னும் சில முக்கிய காரணங்களுக்காக உயர் நீதிமன்றம் 2025 ஆம் ஆண்டுக்கான முக்கிய கோடை சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து முக்கிய முடிவை வெளியிட்டிருக்கிறது. நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- ஒவ்வொரு ஆண்டும் … Read more

அண்ணாமலை கொடுத்த ஆதரவு.. ஓகே சொன்ன சீமான்!!

There are reports that there is a possibility of an alliance between Tamils ​​and the BJP in the assembly elections

BJP NTK: நாம் தமிழர் கட்சி சீமான் பாஜகவுடன் கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறி வந்தனர் இதனை உறுதி செய்யும் வகையில் பாஜகவின் பல செயல்முறைகளில் சீமான் தலையிடவில்லை. முரண்பாடான எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவும் இல்லை. குறிப்பாக மத்திய அரசின் தொகுதி வரையறையை கண்டிக்கும் விதத்தில் அனைத்து கட்சி பொதுக் கூட்டம் ஒன்றை தமிழக அரசு நடத்தியது. ஆனால் அதில் சீமான் கலந்து கொள்ளவில்லை. இது இவர்களின் கூட்டணி உறுதி தன்மையை வெளிப்படுத்தும் … Read more

புனிதர் போல நாடகமாடும் ஆடும் திமுக: ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைக்கும் அன்புமணி!

புனிதர் போல நாடகமாடும் ஆடும் திமுக: ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைக்கும் அன்புமணி!

பாஜக தலைவர் அன்புமணி, தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பாக திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கையில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான திட்டம் திமுக அரசின் இரட்டை வேடத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது எனக் கூறியுள்ளார். ஒரு பக்கம், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுபக்கம் அந்தக் கொள்கையையே அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழகம் ஏற்றுக்கொள்ள முன்வந்தது ஒரு உண்மை என்றும், தற்போது திமுக … Read more

1000 கோடிக்கும் மேல் பதுக்கி இருக்காங்க: தேர்தலுக்காக நடக்கும் ஆபரேஷன் – அண்ணாமலை போட்ட குண்டு!

1000 கோடிக்கும் மேல் பதுக்கி இருக்காங்க: தேர்தலுக்காக நடக்கும் ஆபரேஷன் - அண்ணாமலை போட்ட குண்டு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நடந்ததாக கூறப்படும் மதுபான ஊழலை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தெரிவித்ததன்படி, இந்த ஊழலால் திமுக அரசு பெரும் அளவில் கருப்பு பணத்தை சம்பாதித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், டில்லி மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் முன்பு நடந்த மதுபான ஊழலை தொடர்ந்து, தற்போது தமிழகத்திலும் இத்தகைய ஊழல் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் அதிகாரப்பூர்வமாக முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் … Read more

உபர் நிறுவனத்தின் புதிய வசதி!! காலதாமதத்திற்கு ரூ.7500 இழப்பீடு வழங்க திட்டம்!!

Uber's new feature!! Plans to provide Rs.7500 compensation for delays!!

டாக்ஸி சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்களில் ஒன்றான உபர் தன்னுடைய பயணிகளுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. சில நேரங்களில் சாலைகளில் ஏற்படக்கூடிய காலதாமதத்தால் பயணிகளின் உடைய பயண நேரத்தில் சிக்கல் ஏற்படுவதாகவும் அதை சரி செய்வதற்காக புதிய வசதியை உருவாக்கி இருப்பதாகவும் உபர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த முக்கிய முடிவை உபர் நிறுவனம் எடுத்ததற்கு சில முக்கிய காரணங்கள் இருப்பதாகவும் அவற்றில் குறிப்பாக விமான நிலையங்களுக்கு செல்லக்கூடிய பயணிகளை அழைத்து செல்ல உபர் நிறுவனத்தின் டாக்ஸி … Read more