ரூ.7500 ஆக உயர்த்தப்பட்ட உதவித்தொகை!! தமிழக அரசு சட்டப்பேரவையில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
தமிழக சட்டப்பேரவையில் தற்பொழுது மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. இந்த கூட்டத்தொடரில் தினந்தோறும் துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை தொடர்பான கலந்துரையாடலின் பொழுது தமிழ் மொழி தாய்நாடு என பற்று கொண்ட தமிழறிஞர்களுக்கு ஒவ்வொரு திங்கள் தோறும் வழங்கப்படக்கூடிய உதவித்தொகை … Read more