தர்பூசணியில் போடப்பட்ட ஊசி.. யாரோ ஒரு சிலரால் நஷ்டத்தை நோக்கி செல்லும் விவசாயிகள்!!

A needle in a watermelon... Farmers are heading towards losses because of a few people!!

கோடை காலம் தொடங்கியது என்றாலே தர்பூசணி பழத்தின் விற்பனையானது அதிக அளவில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஊசிகள் மூலமாக தர்பூசணி பழங்கள் விளைவிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து நியாயமாக தங்களுடைய பழங்களை பாதுகாத்து பயிரிட்டு வளர்த்த விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருபுவனம் அருகே உள்ள கிளாதரி, மகாலட்சுமிபுரம் அரசலூர் இலுப்பை குடி போன்ற பகுதிகளில் 600 ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி சாகுபடி ஆனது … Read more

இனி பாமகவுக்கு நானே தலைவர்!! ராமதாஸ் அறிவிப்பால் தலையில் முட்டிக் கொள்ளும் தொண்டர்கள்!!

From now on, I am the leader of PMK!! The workers are getting angry over Ramadoss' announcement!!

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே மிகப் பெரிய கட்சிகளில் உட்கட்சி பூசல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. அதிமுகவில் தொடங்கி பாஜக என தொடர்ந்து வரக்கூடிய இந்த உட்கட்சி பூசலில் தற்பொழுது பாமகவும் சிக்கியிருக்கிறது. ஏற்கனவே பல்வேறு உட்கட்சி பூசல்களை சந்தித்திருக்கக்கூடிய பாமகவில் தற்பொழுது பாமகவுக்கு இனி நான் மட்டுமே தலைவர் என ராமதாஸ் அறிவித்திருப்பது தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. திண்டிவனம் அருகே இருக்கக்கூடிய தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த … Read more

கூட்டுறவு துறையில் 3,353 காலி பணியிடங்கள்!! அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!!

3,353 vacant posts in the cooperative sector!! Minister Periyakaruppan's announcement!!

தமிழகத்தில் அரசு வேலைக்காக போட்டி தேர்வுகளை எதிர்நோக்கி இருக்கக்கூடிய தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்திருக்கிறார். இவருடைய அறிவிப்பின்படி கூட்டுறவு துறையில் 3353 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக பார்க்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற சட்டசபை விவாதத்தின் போது பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் கூட்டுறவுத் துறையில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்கள் விரைவில் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும்மாநில கூட்டுறவு … Read more

முட்டாள்தனமாக முடிவெடுத்த அமேசான் நிறுவனம்!!ரூ.4 கோடிநஷ்டம்.. புலம்பும் உற்பத்தியாளர்கள்!!

Amazon made a stupid decision!! Rs. 4 crore loss.. Manufacturers are complaining!!

அமேசான் நிறுவனமானது மிகப்பெரிய முட்டாள்தனமான முடிவை தற்பொழுது எடுத்து இருக்கிறது. இதனால் பல உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதோடு அமேசான் நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை அமேசான் நிறுவனத்தினர் யோசித்தார்களா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. அமேசான் நிறுவனம் 4 கோடி ரூபாய்க்கு பொருட்கள் ஆர்டர் செய்துவிட்டு திடீரென அவற்றை தவறுதலாக ஆர்டர் செய்து விட்டதாக கூறி ஆர்டரை கேன்சல் செய்து இருப்பது உற்பத்தியாளர்களை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவானது அதிபர் … Read more

நீட் தேர்வு வேண்டும்!!உயிரிழந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.. எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் அறிவிப்பு!!

We will not say no to NEET exam!! Instead, we will pay tribute to the 22 students who died by holding candles.. Edappadi Palaniswami's sudden announcement!!

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் நீட் தேர்விற்கு ஆதரவு அளிக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் தற்பொழுது அதிகரித்திருக்கிறது. ஒருபுறம் அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக முழுவதுமாக புறக்கணித்த நிலையில் நீட் தேர்வு காரணமாக 2021 ஆம் ஆண்டிலிருந்து உயிரிழந்த 22 மாணவர்களுக்கு வருகிற 19ஆம் தேதி மாணவரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கக்கூடிய அறிவிப்பு :- திராவிட … Read more

CSK அணியில் இருந்து விலகிய ருதுராஜ்!! மீண்டும் கேப்டனாக மாறிய தோனி!!

Ruduraj quits CSK team!! Dhoni becomes captain again!!

IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ருத்ராஜ் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆனது 5 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை மட்டுமே சந்தித்த சென்னை சூப்பர் … Read more

சிறு வயதில் முழங்கால் வலியால் அவதியா? அப்போ நிவாரணம் கிடைக்க இதை ட்ரை பண்ணி பாருங்க!!

சிறு வயதில் முழங்கால் வலியால் அவதியா? அப்போ நிவாரணம் கிடைக்க இதை ட்ரை பண்ணி பாருங்க!!

முழங்கால் வலி சீக்கிரம் குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யவும். தீர்வு 01: 1)கிராம்பு 2)இஞ்சி 3)ஏலக்காய் 4)கல் உப்பு 5)அரிசி மாவு 6)காட்டன் துணி முதலில் பத்து இலவங்கம் அதாவது கிராம்பை எடுத்து வாணலியில் லேசாக வறுத்து ஆறவைத்து பொடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி கல் உப்பை லேசாக வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு காட்டன் துணி … Read more

உடல் எடை குறைய இந்த ஜூஸ் குடிங்க!! இது PCOS பிரச்சனைக்கு அபூர்வ மருந்து!!

உடல் எடை குறைய இந்த ஜூஸ் குடிங்க!! இது PCOS பிரச்சனைக்கு அபூர்வ மருந்து!!

பெண்கள் தைராய்டு,PCOS பிரச்சனையை எதிர்கொள்வது அதிகரித்து வருகிறது.இதனால் உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே PCOS பிரச்சனை இருப்பவர்கள் தங்கள் உடல் எடையை குறைக்க பெரிய நெல்லிக்காயில் ஜூஸ் செய்து குடிக்கலாம். வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காய் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.இந்த நெல்லிக்காயில் ஜூஸ் செய்து குட்டித்தால் பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையை தவிர்க்கலாம். தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – 10 2)தண்ணீர் – ஒரு கப் … Read more

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? தொப்பை தொடை கொழுப்பு குறைய இதுதான் பெஸ்ட் வழி!!

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? தொப்பை தொடை கொழுப்பு குறைய இதுதான் பெஸ்ட் வழி!!

நாம் வாங்கி சாப்பிடும் பழங்களில் சற்று மலிவான பழமாக வாழைப்பழம் இருக்கிறது.வாழைப்பழத்தில் மெக்னீசியம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். வாழைப்பழத்தில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.வாழைப்பழம் சாப்பிட்டால் குடலில் நல்ல பாக்டீரியா அதிகரிக்கும்.நீங்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால் உடல் எடை குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.வாழைப்பழத்தில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குகிறது.வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் … Read more

நம்புங்க இது அனுபவம்!! இப்படி சாப்பிட்டால் உங்கள் குடலில் ஒரு துளி கழிவுகூட தேங்காது!!

நம்புங்க இது அனுபவம்!! இப்படி சாப்பிட்டால் உங்கள் குடலில் ஒரு துளி கழிவுகூட தேங்காது!!

குடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கவும்,தேங்கிய கழிவுகள் வெளியேறவும் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம். 1)பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.மாவு பொருட்களை அளவாக சாப்பிட வேண்டும். 2)வெறும் வயிற்றில் எலுமிச்சை பானம்,மூலிகை பானம் செய்து குடித்தால் உடலில் இருக்கின்ற கழிவுகள் வெளியேறிவிடும். 3)எளிதில் செரிமானமாகக் கூடிய இட்லி,தோசை போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இரவு நேரத்தில் பழங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 4)அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.காய்கறிகளை … Read more