இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு!!309 காலிப்பணியிடங்கள்.. ரூ.1,40,000 வரை சம்பளம்!!

Indian Airport Recruitment!! 309 Vacancies.. Salary up to Rs.1,40,000!!

மத்திய அரசினுடைய பணிகளின் கீழ் வரக்கூடிய இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தற்பொழுது அறிவிப்புகள் வெளியாகி தேர்வர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையம் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மொத்தம் 137 விமான நிலையங்கள் இருக்கின்றன. இது மத்திய அரசினுடைய அதிகாரப்பூர்வ ஆணையம் என்பதால் தேர்வர்கள் இந்த தேர்விற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளிக்கும் வகையில் தற்பொழுது இந்திய விமான … Read more

என்னதா இவங்களுக்குள்ள பகையோ!! சிவகார்த்திகேயனுடன் மோதும் சிம்பு மற்றும் தனுஷ்!!

Actors competing only for salary!! Simbu and Dhanush clash with Sivakarthikeyan!!

படத்தின் வெற்றியை கணக்கிட்டு நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அதற்கு தலைகீழாக நடிகர்கள் ஒருவரை பார்த்த ஒருவர் போட்டி போட்டுக் கொண்ட தங்களுடைய சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர். உதாரணத்திற்கு நடிகர் விஜயின் சம்பளத்தை பார்த்த ரஜினிகாந்த் அவர்கள் தானாகவே தன்னுடைய சம்பளத்தை உயர்த்தினார். கமலஹாசனும் விக்ரம் திரைப்படத்திற்கு பின்பு தன்னுடைய 30 கோடி சம்பளத்தை 100 கோடியாக மாற்றியுள்ளார். இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க சிம்பு … Read more

தமிழகத்தின் ஆட்சி மாற்றம்.. நிலம் அபகரிப்பு!! சில முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்த சுவாமி நித்தியானந்தா!!

Change of government in Tamil Nadu.. Land grabbing!! Swami Nithyananda answers some important questions!!

சமீபத்தில் கைலாசா நாட்டினுடைய அதிபதியாக கூறப்பட்டு வந்த சுவாமி நித்தியானந்தா அவர்கள் இறந்து விட்டதாகவும் அவருடைய சொத்துக்களை அடுத்து யார் அனுபவிப்பது என்பது குறித்த பல கேள்விகள் இணையத்தில் சென்று கொண்டிருந்தன. தான் இறக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக சுவாமி நித்தியானந்தா அவர்கள் நேரடியாக மக்களுடன் கலந்துரையாடி இருக்கிறார். இவ்வாறு பக்தர்களின் உடைய கேள்விகளுக்கு பதிலளித்த நித்தியானந்தா அவர்களிடம் சில முக்கிய கேள்விகளும் கேட்கப்பட்டது. அதில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை எந்த கட்சி ஆளும் என்பது … Read more

எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தால் நீ பெரிய ஆளா!! இப்படியும் செய்தவர் தான் இளையராஜா.. உண்மையை சொல்லும் மூத்த பத்திரிக்கையாளர்!!

If you give me the title of Musician, you are a great person!! The one who did this is Ilayaraja.. A senior journalist who tells the truth!!

இயக்குனர் பாரதிராஜா அவர்களின் துயரத்தை போக்க அவரை நேரில் சந்தித்த கங்கை அமரன் அவர்கள் சிறு பொன்மணி அசையும் அதில் என்ற பாடலை பாடி பாரதிராஜா அவர்களின் பழைய நினைவுகளை பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த மூத்த பத்திரிக்கையாளர் சேகுவாரா அவர்கள் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :- பாரதிராஜா மற்றும் கங்கை அமரன் இருவருமே கலையில் வாழ்ந்தவர்கள் எனவே அவர்களின் ஆறுதல் மொழி கூட கலையாகத்தான் இருக்கிறது. அதனை பார்க்கும் … Read more

சொந்த வீடு கட்டணுமா!! இந்த ரூல்ஸ் கட்டாயமா ஃபாலோ பண்ணுங்க!!

Is it possible to rent your own house!! Please follow these rules!!

சொந்தமாக வீடு கட்டுவது என்பது பலருக்கு இன்றைய காலகட்டத்தில் கனவாக இருக்கிறது. அதை மீறி சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டிய 13 விதிகள் குறித்த இங்கு காண்போம். சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் :- ✓ சொந்த வீடு கட்டக்கூடிய நிலத்தின் உறுதி தன்மையை கண்டறிய முதலில் மண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். ✓ அரசினுடைய ஒப்புதலோடு வாழப்போகிற வீட்டின் வரைபடம் மிகவும் முக்கியமான ஒன்று. ✓ … Read more

கே பாலச்சந்தர் அழைத்து நடிக்க மறுத்த கமல்!! நீ இல்லன்னா என்ன.. விஜயகாந்த் பக்கம் திரும்பிய காற்று!!

Kamal, who was invited by K Balachander and refused to act!! What if you are not there.. The wind has turned towards Vijayakanth!!

கே பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது பலருடைய கனவாகவே மாறி இருக்கும் நிலையில், கமலஹாசன் அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை ஆக்க திகழ்ந்தவர் இயக்குனர் கே பாலச்சந்தர். அப்படிப்பட்ட குருநாதர் தன் படத்தில் நடிப்பதற்காக கமலஹாசனை கேட்ட பொழுது கமலஹாசன் நடிக்கும் மறுத்திருக்கிறார். அதன் பின் அவருடைய கதாபாத்திரத்திற்கு விஜயகாந்த் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்த விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம். இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் … Read more

வீட்டை வாடகைக்கு விடப் போகிறீர்களா!! அப்போ இத கவனிங்க.. இல்லனா பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள்!!

Are you going to rent out your house!! Then be careful about this.. otherwise you will get into trouble!!

வீட்டை வாடகைக்கு விடக்கூடிய வீட்டு உரிமையாளர்களை குறி வைத்து புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருவதாகவும் இவற்றிலிருந்து வீட்டு உரிமையாளர்கள் தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் தமிழ்நாடு ஜிஎஸ்டி வரி துறையினர் வெளியிட்டு இருக்கின்றனர். முன்பெல்லாம், வாடகை மோசடி என்பது வாடகை கொடுக்காமல் ஏமாற்றுவது, வீட்டை காலி செய்யாமல் ஏமாற்றுவது மற்றும் வீட்டை காலி செய்த பின்பு அட்வான்ஸ் தொகையை திருப்பி செலுத்தாமல் இருப்பது போன்றவை. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் புதிதாக ஜிஎஸ்டி வரி மோசடிகள் செய்யப்படுகின்றன. அதாவது ஒருவர் … Read more

விக்ரமுக்கு ஆளுர மாலை!. ஆனா படமோ நஷ்டம்!.. வீர தீர சூரன் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்…

veera dheera

அருண் இயக்கத்தில் விக்ரம் நடித்து கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி ரிலீஸான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். ஓடிடி உரிமை தொடர்பாக தயாரிப்பாளர் சொதப்பியதில் 27ம் தேதி காலை வெளியாகியிருக்க வேண்டிய இப்படம் அன்று மாலை 5 மணிக்குதான் வெளியானது. ஒரு படம் சொன்னபடி வெளியாக வில்லை என்றாலே அதன்பின் டேக் ஆப் … Read more

பாஜக கூட்டணிக்கு போவதற்கு முன்னாடி இந்த கண்டிஷனை வைங்க!.. பழனிச்சாமிக்கு செக் வைத்த ஸ்டாலின்!..

eps

MK Stalin: ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் முதல்வர் பதவி ஓ.பன்னீர் செல்வத்துக்கு சென்று அதன்பின் அவரிடமிருந்து அது பிடுங்கப்பட்டு சசிகலா மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்றது. சசிகலா சிறைக்கு சென்றுவிட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்பட்டு வந்தது. அதன்பின் ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து முக்கிய பதவியை பெற்றார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இப்போது ஓ.பன்னீர் செல்வம் தனியாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய … Read more

நிர்மலா சீதாராமனை சந்தித்தது உண்மையா?!.. சீமான் என்ன சொல்றார் பாருங்க!….

nirmala sita

அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். சினிமா கதாசியர் மற்றும் இயக்குனராக இருந்து ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வந்துவிட்டார். நாம் தமிழர் கட்சி என்கிற கட்சியை துவங்கி அரசியல் செய்து வருகிறார். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல … Read more