இளநீர் நல்லதுதான்.. ஆனால் இந்த பிரச்சனை இருக்கவங்க குடிக்க வேண்டாம்!!

இளநீர் நல்லதுதான்.. ஆனால் இந்த பிரச்சனை இருக்கவங்க குடிக்க வேண்டாம்!!

கோடை காலத்தில் நமக்கு இளநீர்தான் சூட்டை தணிக்கும் மருந்தாக திகழ்கிறது.வெயிலை தணிப்பதோடு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இளநீர் உள்ளது.செயற்கை குளிர்பானங்களை குடித்தால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும். இளநீர் குடித்தால் வயிறு எரிச்சல்,தோல் தொடர்பான பாதிப்புகள் நீங்கும்.ஆனால் அதே இளநீர்தான் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு பொருளாக இருக்கின்றது.உடலில் உள்ள சில நோய்களுக்கு இளநீர் ஆரோக்கியமற்றவையாக மாறுகிறது. சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் குடித்தால் பாதிப்பு இன்னும் அதிகமாகிவிடும்.இளநீரில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது.சீரற்ற இதயத் … Read more

வெறும் எலுமிச்சை சாறு குடித்தால் என்னாகும்? இது தெரியாம இனி யூஸ் பண்ணாதீங்க!!

வெறும் எலுமிச்சை சாறு குடித்தால் என்னாகும்? இது தெரியாம இனி யூஸ் பண்ணாதீங்க!!

வெயில் காலத்தில் உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள எலுமிச்சை ஜூஸ் பருகலாம்.இதில் வைட்டமின் சி,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.உடல் எடை இழப்பில் எலுமிச்சையின் பங்கு இன்றியமையாதது.எலுமிச்சை ஜூஸ் குடித்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படும். எலுமிச்சை சாறில் இருக்கின்ற வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.சாப்பிட்ட உணவு சீக்கிரம் செரிமானமாக,செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்பட எலுமிச்சை சாறு பருகலாம். தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை … Read more

ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு உணவில் சேர்க்க வேண்டும்? அளவு மீறினால் என்னாகும்?

ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு உணவில் சேர்க்க வேண்டும்? அளவு மீறினால் என்னாகும்?

நாம் சாப்பிடும் உணவில் உப்பு என்ற சுவை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.உப்பு இல்லாத உணவை வாயில் வைக்கவே முடியாது.காரம் இல்லாத உணவைகூட சாப்பிட்டுவிடலாம்.ஆனால் உப்பு இல்லாத உணவை சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் உப்புச்சத்து தான். நல்லது என்றாலும் அளவாக இருப்பதுதான் நல்லது என்பது போல் உப்பு சுவையும் உணவில் அளவாக இருப்பதுதான் நல்லது.நம் உடலுக்கு தினசரி 2300 மில்லி கிராம் அளவு உப்பு மட்டுமே தேவைப்படுகிறது.ஆனால் நாம் நாளொன்றில் 12 கிராம் … Read more

உடல் ஹெல்த்துக்கு பெஸ்ட் பிரியாணி இதுதான்!! அதிகாலையில் சிக்கன் மாட்டன் பிரியாணி சாப்பிடலாமா?

உடல் ஹெல்த்துக்கு பெஸ்ட் பிரியாணி இதுதான்!! அதிகாலையில் சிக்கன் மாட்டன் பிரியாணி சாப்பிடலாமா?

இன்று பலருக்கும் பிடித்த பேவரைட் உணவுகளில் டாப் ஒன் இடத்தில் பிரியாணி இருக்கின்றது.சுவை மற்றும் மணம் இரண்டிலும் பிரியாணியை அடித்துக் கொள்ள முடியாது.சிக்கன்,மட்டன்,பிஸ்,எக்,காளான்,காய்கறி பிரியாணி என்று பலவிதமான பிரியாணி செய்து சாப்பிடப்படுகிறது. இதில் அனைவரின் பேவரைட்டாக சிக்கன் பிரியாணி இருக்கின்றது.அசைவ உணவுகளின் ராஜா என்றால் அது சிக்கன் பிரியாணிதான்.சிக்கன் சுவை மிகுந்த ஒரு அசைவமாகும்.சிலர் தினமும் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.சிலர் நள்ளிரவு நேரத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.நள்ளிரவு நேரத்தில் சிக்கன் பிரியாணி … Read more

உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி உடல் எடை குறையணுமா? அப்போ காலையில் இந்த கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!!

உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி உடல் எடை குறையணுமா? அப்போ காலையில் இந்த கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!!

உடலில் காணப்படும் ஊளைச்சதை குறைய கொள்ளு மற்றும் பார்லியில் கஞ்சி செய்து காலை நேரத்தில் குடிக்கலாம்.ஒரு மாதத்தில் நான்கு கிலோ வரை உடல் எடை குறையும். தேவையான பொருட்கள்:- 1)கொள்ளு – கால் கப் 2)பார்லி அரிசி – கால் கப் 3)மிளகு – அரை தேக்கரண்டி 4)சீரகம் – அரை தேக்கரண்டி 5)பூண்டு பற்கள் – நான்கு 6)உப்பு – சிறிதளவு 7)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- 1.முதலில் கால் கப் கொள்ளு … Read more

துர்க்கை அம்மனின் அருளை பெற்ற யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் என்று தெரியுமா..??

துர்க்கை அம்மனின் அருளை பெற்ற யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் என்று தெரியுமா..??

சைத்ரா நவராத்திரி நாட்களில் இந்த உலக மக்கள் அனைவரும் துர்க்கை அம்மனை வழிபடுவர். இந்த நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு நீடிக்கும். எனவே இந்த ஒன்பது நாட்களும் துர்க்கை அம்மனை அர்ப்பணிப்புடன் வழிபட்டு விரதமும் இருப்பார்கள். துர்க்கை அம்மனின் அருளை பெறவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இந்த ஒன்பது நாட்களும் மக்கள் துர்க்கை அம்மனுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்வர். ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு துர்க்கை அம்மன் எப்பொழுதும் நன்மை செய்வார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் … Read more

படிகாரத்தை வைத்து ரகசியமாக இப்படி செய்து பாருங்கள்..!! நல்லவை அனைத்தும் உங்களை தேடிவரும்..!!

படிகாரத்தை வைத்து ரகசியமாக இப்படி செய்து பாருங்கள்..!! நல்லவை அனைத்தும் உங்களை தேடிவரும்..!!

நமது முன்னோர்கள் படிகார கல் என்பதை பெரும்பாலும் திருஷ்டியை கழிப்பதற்காகவே பயன்படுத்தி வந்தனர். இந்த படிகாரம் என்பது எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்கு உள்ளே நுழையாமல் தடுத்து, வீட்டை பாதுகாக்க கூடிய ஒரு பாதுகாப்பு கவசம். எனவே இதனை வீட்டின் வாசலில் நமது முன்னோர்கள் கட்டி வைத்திருப்பார்கள். இந்த படிகாரம் என்பது ஆன்மீகம் ரீதியாகவும், தாந்த்ரீகம் ரீதியாகவும் பல்வேறு முறைகளில் பயன்பட்டு வருகிறது. ஒரு சிலருக்கு தூங்கும் பொழுது கெட்ட சக்திகளின் எண்ணங்கள் அல்லது கெட்ட கனவுகள் வந்து … Read more

தூக்கத்தில் வாயில் ஜொள்ளு வடிக்கிறீங்களா? இதற்கான காரணம் மற்றும் தீர்வு இதோ!!

தூக்கத்தில் வாயில் ஜொள்ளு வடிக்கிறீங்களா? இதற்கான காரணம் மற்றும் தீர்வு இதோ!!

உங்களில் சிலருக்கு தூக்கத்தின் போது வாயில் இருந்து எச்சில் வடிவது வழக்கமான ஒன்றாக இருக்கும்.தூக்கத்தில் எச்சில் வடியும் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.நமது வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரந்து உள்ளே செல்லாமல் தாமாக வெளியேறும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அது இயல்பான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் பெரியவர்களுக்கு வாயில் இருந்து எச்சில் வடிகிறது என்றால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.குழந்தைகளால் தங்கள் வாய்பகுதியை சுற்றியிருக்கும் தசைகளை … Read more

காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா? ஒருநாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்?

காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா? ஒருநாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்?

உலகில் உள்ள பெரும்பாலானோர் காலை நேரம் காபியுடன் தான் தொடங்குகிறது.காபி ஒரு சிறந்த புத்துணர்வு ஏற்படுத்தும் பானமாக இருப்பதால் காலை சோர்வை போக்க இந்த பானத்தை குடிக்கின்றனர்.சிலருக்கு காலை உணவே காபியாகத்தான் இருக்கிறது.பிஸியான உலகில் காலை நேரத்தில் பெரும்பாலானோர் உணவு உட்கொள்வதே இல்லை.காலையில் குடித்த காபியோடு வேலைக்கு ஓடுகின்றனர். சிலர் ஒருநாளைக்கு 10 முதல் 15 காபி குடிக்கின்றனர்.இப்படி காபிக்கு அடிமையானால் அது நம் ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும். வீட்டில் மட்டுமின்றி வெளியில் வேலை செய்பவர்களுக்கும் அதிகமாக காபி … Read more

கருவண்டு உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருதா..?? அப்போ அதற்கான அர்த்தம் இதுதான்..!!

கருவண்டு உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருதா..?? அப்போ அதற்கான அர்த்தம் இதுதான்..!!

இந்து சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியுள்ள சில விஷயங்களை, மூடநம்பிக்கைகள் என புரியாதவர்கள் கூறுவார்கள். ஆனால் நமது முன்னோர்கள் அதனை என்ன காரணத்தால்? எந்த அர்த்தத்தினால்? அதனை கூறியுள்ளார்கள் என்பதை அனுபவம் ரீதியாக காலப்போக்கில் தான் அதனை உணர்ந்து கொள்வோம். அந்த வகையில் கருவண்டு என்று சொல்லக்கூடிய உயிரினம், வீட்டிற்குள் வரக்கூடாது என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறார், உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்றால் அவரை சுற்றியுள்ள பலர் பொறாமை கொள்வார்கள். அவர் … Read more