எம்புரான் படத்தை தடை பண்ணுங்க!.. பொங்கியெழுந்த டாக்டர் ராமதாஸ்!…

pmk

நடிகரான பிரித்திவிராஜ் லூசிபர் படம் மூலம் இயக்குனராக மாறினார். அரசியல் திரில்லராக வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே அதன்பின் இரண்டாம் பாகத்தை எம்புரான் என்கிற பெயரில் உருவாக்கினார்கள். இதில், மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்புரான் படம் மலையாளத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரு பேன் இண்டியா படமாக ரிலீஸாகியுள்ளது. லூசிபர் படத்தை போலவே இந்த படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் … Read more

ஏப்ரல் மாதம் மட்டும் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை!.. பொதுமக்களுக்கு ஒரு தகவல்!…

bank

பணப்பரிவர்த்தனைக்கு பெரும்பாலான மக்கள் வங்கியை மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஏடிஎம்-ல் பணம் எடுக்க தெரியாதவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். குறிப்பாக வயதானவர்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்க மற்றவர்களையே நம்பி இருக்கிறார்கள். இதை தெரிந்துகொண்டுதான் சிலர் வயதானவர்களுக்கு பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து மோசடி செய்கிறார்கள். படித்தவர்கள், செல்போன் பயன்படுத்த தெரிந்தவர்கள், ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்கிறார்கள். இப்போதெல்லாம் Paytm, Google Pay, Phone pe போன்ற மொபைல் ஆப்கள் வந்துவிட்டது. எனவே, பெரும்பாலானோர் அதிலேயே பணங்களை மற்றவர்களுக்கு அனுப்பி … Read more

ஜோசப் விஜய்.. நீங்க வாரிசு இல்லையா?!.. விஜயை விளாசிய நடிகர்!…

bose venkat

Vijay Tvk: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இவர் நடத்திய முதல் மாநாட்டிலேயே பரபரப்பாக அரசியல் பேசினார். அரசியல் என்றால் திமுகவை மட்டுமே திட்டுவதுதான் விஜயின் அரசியலாக இருக்கிறது. அரசியல்வாதியாக மக்களிடம் கவனம் பெற வேண்டுமெனில் ஆளும் கட்சியைத்தான் திட்ட வேண்டும் என்பது சரிதான் என்றாலும் விஜய் அதை மட்டுமே செய்து வருகிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக கட்சிகள் பற்றி விஜய் பேசுவதே இல்லை. … Read more

10 வினாடிகளில் 2 லட்சம் கோடி போச்சே! அமெரிக்க வரிவிதிப்பின் எதிரொலி

10 வினாடிகளில் 2 லட்சம் கோடி போச்சே! அமெரிக்க வரிவிதிப்பின் எதிரொலி

அமெரிக்கா விதித்த வரி காரணமாக இந்திய பங்குச் சந்தையில் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் 3, 2025 அன்று இந்தியா உட்பட பல நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு 26% வரி விதித்தார். இந்த அறிவிப்பின் விளைவாக, இந்திய பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. மார்க்கெட் தொடங்கிய 10 வினாடிகளில், முதலீட்டாளர்கள் சுமார் 1.93 லட்சம் கோடி ரூபாய் இழந்தனர். இந்த … Read more

எடப்பாடி பழனிச்சாமியை நம்பாதீங்க!.. அமித்ஷாவுக்கு வலுக்கும் கோரிக்கை!..

eps

அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளது என்கிற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறார் என்கிற செய்திதான் கடந்த சில நாட்களாகவே எங்கு பார்த்தாலும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏனெனில், எடப்பாடி பழனிச்சாமியை கூட்டணி தலைவராகவோ, முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க அண்ணாமலைக்கு விருப்பமில்லை. இதை அவர் அமித்ஷாவிடமே நேரிடையாக சொல்லியிருக்கிறார். பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து வேறு ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதே அண்ணாமலையின் கோரிக்கையாக இருக்கிறது. இதை அமித்ஷா ஏற்பாரா இல்லையா என்பது … Read more

இந்த ஒரு ட்ரிங்க் குடித்தால்.. இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவல் உங்கள் கட்டுப்பாட்டை மீறாது!!

இந்த ஒரு ட்ரிங்க் குடித்தால்.. இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவல் உங்கள் கட்டுப்பாட்டை மீறாது!!

சர்க்கரை நோய் பாதிப்பு என்பது பலருக்கும் வரும் பெரிய பொதுவான நோயாக மாறிவிட்டது.இந்த சர்க்கரை நோய் வந்தால் நம் உடலை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.உணவுமுறையில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். இனிப்பு உணவை சர்க்கரை நோயாளிகள் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.உடலில் சர்க்கரை அளவு உயர்ந்தவிட்டால் அதை குறைக்க மருந்து மாத்திரை ஒன்றுதான் தீர்வு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நமது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க நம் பாரம்பரிய மருத்துவத்தை முயற்சி செய்யலாம்.கொத்தமல்லி … Read more

நைட் தூங்கப் போறதுக்கு முன்னாடி இதை வாயில் போட்டு மெல்லுங்கள்.. உங்களை ஒரு நோயும் நெருங்காது!!

நைட் தூங்கப் போறதுக்கு முன்னாடி இதை வாயில் போட்டு மெல்லுங்கள்.. உங்களை ஒரு நோயும் நெருங்காது!!

உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க சீரகம்,ஓமத்தை இரவு நேரத்தில் சாப்பிடுங்கள்.இவை இரண்டும் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட பொருளாகும்.இவற்றை எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)ஓமம் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி ஓமத்தை கடாயில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து இரவில் … Read more

காலையில் ஒரு கிளாஸ் வெங்காய ஜூஸ் குடுச்சிட்டு வந்தால்.. சர்க்கரை முதல் கேன்சர் வரையிலான கொடிய நோய்கள் குணமாகும்!!

காலையில் ஒரு கிளாஸ் வெங்காய ஜூஸ் குடுச்சிட்டு வந்தால்.. சர்க்கரை முதல் கேன்சர் வரையிலான கொடிய நோய்கள் குணமாகும்!!

நாம் உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களில் முக்கியமான ஒன்று வெங்காயம்.இதில் சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் என்று இரு வகைகள் இருக்கின்றது.இந்த வெங்காயம் இயற்கையாக குளிர்ச்சி தன்மை நிறைந்தவையாகும்.வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலே பல நோய்கள் குணமாகும்.பச்சை வெங்காயத்தை சாப்பிட விரும்பாதவர்கள் அதனுடன் தண்ணீர் சேர்த்து ஜூஸாக அரைத்து பருகலாம். வெங்காய ஜூஸ் முக்கிய நோய் பாதிப்புகளை குணமாக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.வெங்காயத்தில் தாதுக்கள்,வைட்டமின்கள்,புரதம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.பெரிய வெங்காயத்தைவிட சின்ன வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. … Read more

கொடிய நோய்களுக்கு கொத்தவரைதான் பெஸ்ட் மெடிசன்!! திடமாக இருக்க இப்படி சாப்பிடுங்க!!

கொடிய நோய்களுக்கு கொத்தவரைதான் பெஸ்ட் மெடிசன்!! திடமாக இருக்க இப்படி சாப்பிடுங்க!!

பீன்ஸ் வகையை சேர்ந்த கொத்தவரை அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறியாகும்.இந்த காயில் வேர்க்கடலை தூவி பொரியல் செய்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.கொத்தவரையை ஜூஸ் செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். கொத்தவரையில் உள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.கொத்தவரையை தினமும் உணவாக சாப்பிட்டு வந்தால் பல பிரச்சனைகள் சரியாகும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைய கொத்தவரை சாப்பிடலாம். கொத்தவரை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.நீரிழிவு நோயாளிகளுக்கு கொத்தவரை … Read more

கத்தரிக்காயை வெறுக்குறீங்களா? இந்த விஷயங்கள் அறிந்தால்.. தினமும் வாங்கி சாப்பிடுவீங்க!!

கத்தரிக்காயை வெறுக்குறீங்களா? இந்த விஷயங்கள் அறிந்தால்.. தினமும் வாங்கி சாப்பிடுவீங்க!!

காய்கறிகளில் கத்தரிக்காய் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.குண்டு கத்தரி,ஊதா கத்தரி,பச்சை கத்தரி,முள் கத்தரி,வரி கத்தரி என்று பல வகை கத்தரி ரகங்கள் இருக்கின்றது.இருக்கும் காய்களிலேயே கத்தரி அதிக ருசி கொண்ட காயாகும். இந்த காயில் குழம்பு,கிரேவி,சொல்லி,பிரட்டல்,வறுவல்,பொரியல்,தொக்கு என்று பல வெரைட்டிகள் செய்து சாப்பிடலாம்.கத்தரிக்காயின் நிறம் கண்ணை பறிக்கும் வகையில் இருக்கும்.கத்தரிக்காய் சிறிய மற்றும் பெரிய வடிவில் வளர்கிறது.நம் ஊரில் பெரும்பாலும் ஊதா நிற கத்தரிக்காய் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரும்பு,வைட்டமின் சி,பாஸ்பரஸ்,வைட்டமின் ஈ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் … Read more