தொங்கிய தொப்பையை கரைத்தும் தள்ளும் சூப்!! ஒரு கப் குடிங்க கொழுப்பு கரைந்துவிடும்!!

தொங்கிய தொப்பையை கரைத்தும் தள்ளும் சூப்!! ஒரு கப் குடிங்க கொழுப்பு கரைந்துவிடும்!!

வயிற்றில் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க இந்த ரெசிபி செய்து சாப்பிடுங்கள்.நிச்சயம் ஒரு மாதத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)கொள்ளு – அரை கப் 2)சின்ன வெங்காயம் – 10 3)பூண்டு – நான்கு பல் 4)சீரகம் – ஒரு தேக்கரண்டி 5)உப்பு – சிறிதளவு 6)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 7)வர மிளகாய் – இரண்டு 8)தண்ணீர் – தேவையான அளவு 9)தக்காளி – ஒன்று செய்முறை விளக்கம்:- 1.முதலில் … Read more

வெத்து இலை இல்லை இந்த வெற்றிலை!! இதில் மறைந்துள்ள மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்!!

வெத்து இலை இல்லை இந்த வெற்றிலை!! இதில் மறைந்துள்ள மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்!!

சுப நிகழ்ச்சிகளில் இடம் பெறும் முக்கிய பொருள் வெற்றிலை.இந்த இலையுடன் சுண்ணாம்பு,பாக்கு சேர்த்து மேலும் பழக்கத்தை பலரும் கொண்டிருக்கின்றனர்.சாப்பாட்டிற்கு பிறகு ஒரு வெற்றிலையை மென்று சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை முழுமையாக சரியாகும்.சாப்பிட்ட உணவு சீக்கிரம் செரிமானமாக நம் முன்னோர்கள் கண்டு பிடித்த வைத்தியம் இது. வெற்றிலையை வயதானவர்கள் மட்டும் தான் உட்கொள்வார்கள் என்று பலரும் நினைக்கின்றனர்.ஆனால் குழந்தைகள்,பெரியவர்கள் என்று யாராக இருந்தாலும் தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். வெற்றிலையில் மறைந்துள்ள … Read more

செம்பருத்திப் பூ, சங்குப் பூ செடிகளை இந்த திசையில் வைத்தால் மிகவும் அதிர்ஷ்டம்..!!

செம்பருத்திப் பூ, சங்குப் பூ செடிகளை இந்த திசையில் வைத்தால் மிகவும் அதிர்ஷ்டம்..!!

அனைத்து வீடுகளிலும் பூச்செடிகள், மரங்கள் இது போன்றவைகளை வளர்ப்பது என்பது பொதுவான ஒன்றுதான். இவ்வாறு வீட்டில் வைத்து தாவரங்களை வளர்த்து, அவற்றை தினமும் பார்த்து வருவதன் மூலம் மன நிம்மதி என்பது கிடைக்கும். அந்த வகையில் வாஸ்து செடிகளையும், மருத்துவ குணங்களைக் கொண்ட செடிகளையும் நமது வீட்டில் வைத்து வளர்ப்போம். நாம் வளர்க்கக்கூடிய செடிகளுள் சங்குப்பூ மற்றும் செம்பருத்தி செடிகளை நமது வீட்டில் எந்த திசையில் வைத்து வளர்த்து வந்தால், பல மடங்கு அதிர்ஷ்டங்கள் நமக்கு கிடைக்கும் … Read more

முருகனுக்கு தொடர்ந்து 9 செவ்வாய் கிழமை இதை செய்தால் சொந்த வீடு அமையும்..!! கடன் தீரும்..!!

முருகனுக்கு தொடர்ந்து 9 செவ்வாய் கிழமை இதை செய்தால் சொந்த வீடு அமையும்..!! கடன் தீரும்..!!

கடன் தொடர்பான எந்தவித பிரச்சனைகளுக்கும் காரணமாக இருப்பவர் செவ்வாய் பகவான் தான். வீடு கட்டுவதற்கான வாய்ப்பு அமையாமல் இருப்பது, வீட்டினை முழுவதுமாக கட்டி முடிக்காமல் பாதியில் நிற்பது, நிலம் வாங்க முடியாமல் போவது, நிலம் தொடர்பான கோர்ட் வழக்குகள் இது போன்ற அனைத்திற்கும் காரணமாக இருப்பவரும் இந்த செவ்வாய் பகவான் தான். ஒருவருக்கு சொந்த வீடு, நிலம் ஆகியவை அமைய வேண்டும் என்றால், அதற்கு செவ்வாய் பகவான் முதலில் மனம் வைக்க வேண்டும். அவர் நினைத்தால் மட்டுமே … Read more

ஹோட்டல் உணவே கதின்னு இருக்கீங்களா? உங்களுக்கு இந்த நோய் வர 100% சான்ஸ் இருக்கு!! உடனே இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்!!

ஹோட்டல் உணவே கதின்னு இருக்கீங்களா? உங்களுக்கு இந்த நோய் வர 100% சான்ஸ் இருக்கு!! உடனே இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்!!

இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகிறது.நம் தாத்தா பாட்டி காலத்தில் 80,90 வயது வரையிலும் ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவித்து வந்தனர். ஆனால் தற்பொழுது வளர்ச்சி என்ற பெயரில் அயல்நாட்டு உணவுக் கலாச்சாரத்திற்கு அனைவரும் மாறிவருகின்றனர்.இது உடல் ஆரோக்கியத்தை பதம் பார்த்து வருகிறது என்பதை யாரும் உணர்வதில்லை.உணவு என்றால் ருசியாக இருக்க வேண்டுமென்று மட்டுமே இன்றைய தலைமுறையினர் நினைக்கின்றனர். ஆனால் ஆரோக்கியமான உணவுமுறை பழக்கம் பின்பற்றினால் நோய் நொடியின்றி வாழலாம் … Read more

உடல் உறுப்புகளை காக்கும் காவலன் இந்த பழம்!! கோடையில் கிடைக்கும் இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

உடல் உறுப்புகளை காக்கும் காவலன் இந்த பழம்!! கோடையில் கிடைக்கும் இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

வில்வ மரத்தின் இலை,வேர்,பழம்,காய் என்று அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.வில்வம் என்பதற்கு உயிர் என்று பொருள்.நமது உடல் ஆரோக்கியத்தை காக்கும் மருந்தாக வில்வம் திகழ்கிறது. வில்வம் பழத்தை ஜூஸாகவோ அல்லது சர்ப்த் செய்தோ சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.வில்வ இலையை உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து பருகி வந்தால் ஆண்மை அதிகரிக்கும். வில்வ இலையில் டீ போட்டு குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் வில்வ இலையை பொடித்து தண்ணீரில் கலந்து … Read more

வீட்டில் உள்ள செடிகள் பட்டு போனால் என்ன பலன்..??

வீட்டில் உள்ள செடிகள் பட்டு போனால் என்ன பலன்..??

நாம் மிகவும் ஆசையாக, நமக்கு பிடித்த செடிகளை வாங்கி வந்து நமது வீட்டில் வளர்த்து வருவோம். நன்றாக வளர்ந்து கொண்டு இருந்த செடி திடீரென பட்டு போனால் ஏதேனும் பில்லி சூனியம் இருக்குமோ, கண் திருஷ்டியாக இருக்குமோ, வீட்டில் ஏதேனும் தீய சக்திகள் இருக்குமோ, நாம் ஏதேனும் பாவங்கள் செய்து விட்டோமோ என்றெல்லாம் நினைத்து புலம்பி இருப்போம். இவ்வாறு செடிகள் பட்டு போனால் அதற்கு என்ன பலன் என்பது குறித்து தற்போது காண்போம். சில செடிகளை ஆசையாக … Read more

அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா..?? ருத்திராட்சம் பயன்படுத்தலாமா..??

அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா..?? ருத்திராட்சம் பயன்படுத்தலாமா..??

பொதுவாக அசைவம் சாப்பிடுவதும், சாப்பிடாமல் இருப்பதும் அவரவர் மன விருப்பத்திற்கு ஏற்ற ஒன்று. அசைவம் சாப்பிடுவது சரி அல்லது தவறு என்று யாராலும் கூற முடியாது. ஆனால் கடவுளை வணங்கும் பொழுது அல்லது பூஜை செய்யும் பொழுது நாம் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் கூறுவர். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பதை நாம் அறியாமல் இருப்போம். எனவே அதன் காரணத்தை நாம் தற்போது அறிந்து கொள்ளலாம். திருவள்ளுவர் ‘புலால் மறுத்தல்’ என்ற … Read more

இது தெரிந்தால் இனி பப்பாளி விதையையும் சேர்த்து சாப்பிடுவீங்க!! இத்தனை நோய்களை குணமாக்கும் அபூர்வ மருந்து இது!!

இது தெரிந்தால் இனி பப்பாளி விதையையும் சேர்த்து சாப்பிடுவீங்க!! இத்தனை நோய்களை குணமாக்கும் அபூர்வ மருந்து இது!!

பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பழமாகும்.இந்த பப்பாளி பழம் மலச்சிக்கல்,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகளை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். பப்பாளி பழத்தை போன்றே அதன் விதையிலும் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.பப்பாளி பழ விதையை உட்கொள்வதால் உடலில் செரிமானப் பிரச்சனை மேம்படும்.இது தவிர இன்னும் பல நன்மைகள் பப்பாளி விதையில் அடங்கியிருக்கிறது. பப்பாளி விதை ஆரோக்கிய நன்மைகள்: 1)இந்த விதையில் நார்ச்சத்து அதிகளவு … Read more

சம்பாதிக்கும் பணம் அனாவசியமாக செலவாகிறதா..?? பணம் விரயமாவதை குறைக்க இந்த வழிகளையும், வழிபாட்டையும் பின்பற்றுங்கள்..!!

சம்பாதிக்கும் பணம் அனாவசியமாக செலவாகிறதா..?? பணம் விரயமாவதை குறைக்க இந்த வழிகளையும், வழிபாட்டையும் பின்பற்றுங்கள்..!!

இந்த உலகில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இவ்வாறு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கூட அந்த பணத்தை மிச்சம் செய்து நமது வீட்டில் வைப்பது என்பதும் கஷ்டமான ஒரு விஷயம். ஒருவேளை சேமிப்பிற்காக என நமது வீட்டில் வைத்தாலும், ஏதேனும் ஒரு தேவைகள் வந்தால் அதிலிருந்து தான் எடுக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறதே தவிர பணத்தை சேமிக்க முடிவதில்லை. இவ்வாறு பணம் வீணாவது சுபச் செலவுகளுக்காக என இருந்தாலும் கூட பரவாயில்லை, ஆனால் வீண் செலவுகள் ஆகத் … Read more