பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த தகவல்!! அரசு ஊழியர்களுக்கு மீண்டும் டிமிக்கி கொடுத்த திமுக!!

The budget attack did not make any announcement about the old pension scheme of government employees and teachers

DMK: திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகளில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. தொடர்ந்து இதனை தவிர்த்து வருகிறது. ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்களிலும் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து ஏமாற்றத்தையே சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக இதுதான் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் இதில் கட்டாயம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் பெருத்த ஏமாற்றம்தான் கிடைத்தது. அதாவது பட்ஜெட் தாக்குதலில் அரசு ஊழியர்கள் … Read more

பழனிச்சாமியை தவிர்க்கும் செங்கோட்டையன்!. கொங்கு மண்டலம் கையை விட்டு போகுமா?..

eps

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்டம் ஆட துவங்கிவிட்டது. ஏற்கனவே முன்னாள் முதல் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஒருபக்கம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள். இந்நிலையில்தான் செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்க துவங்கியிருக்கிறார். அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தபின் அவரின் சில செயல்பாடுகள் செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சில நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன். அடுத்து அதிமுக அமைச்சர் … Read more

உங்க சினிமாவை ஹிந்தியில் டப் பண்ணாதிங்க!. கோலிவுட்டை சீண்டும் பவன் கல்யாண்!..

pawan kalyan

தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே ஹிந்தி எதிர்ப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. மும்மொழிக்கொள்கை மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஹிந்தியை கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்கிறது. ஆனால், அதை ஏற்க முடியாது என தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. அறிஞர் அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கையையே நாங்கள் பின்பற்றுவோம் என உறுதியாக இருக்கிறார்கள். தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை கொண்டு வராவிட்டால் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை தமிழக அரசுக்கு கொடுக்க மாட்டோம் என முரண்டு பிடித்துகொண்டிருக்கிறது. இது தமிழகத்தில் … Read more

இறைவனுக்கு உகந்த மற்றும் தவிர்க்க வேண்டிய மலர்கள்..!! எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த மலர்களை தவிர்ப்பது நல்லது..!!

இறைவனுக்கு உகந்த மற்றும் தவிர்க்க வேண்டிய மலர்கள்..!! எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த மலர்களை தவிர்ப்பது நல்லது..!!

பொதுவாக இறைவனை நாம் அர்ச்சிக்க கூடிய பல்வேறு பொருட்களும் ஒன்றுதான் இந்த மலர்கள். நமது முன்னோர்கள், முனிவர்கள், ஞானிகள் என அனைவரும் இறைவனை அர்ச்சிக்க பயன்படுத்தியதும் இந்த மலர்கள்தான். இந்த உலகில் கோடிக்கணக்கான மலர் வகைகள் உள்ளன. ஆனால் நமக்குத் தெரிந்ததும், இறைவனுக்கு சூட்டக்கூடிய மலர்களும் என ஒரு சில குறிப்பிட்ட மலர்கள் மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம். என்னென்ன மலர்களை இறைவனுக்கு வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து காண்போம். 1. அல்லிப்பூ- செல்வம் … Read more

கடன் கொடுக்கக் கூடாத நாட்கள்..!! கடன் வாங்க கூடாத நாட்கள்..!!

கடன் கொடுக்கக் கூடாத நாட்கள்..!! கடன் வாங்க கூடாத நாட்கள்..!!

நமது நெருங்கிய உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ ஏதேனும் ஒரு கஷ்ட காலம் ஏற்படுகின்ற பொழுது, நாம் உதவ வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று தான் நமது உறவுகளிடம் மற்றும் நட்புகளிடம் கொடுக்கக்கூடிய பணத்தினால் எந்தவித பாதிப்பும், விரிசல்களும் ஏற்படாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். ஜோதிட சாஸ்திரத்தின் படி கடன் கொடுக்கக் கூடாத மற்றும் கடன் வாங்க கூடாத நாட்கள் என இருக்கின்றன. அதாவது இத்தகைய நாட்களில் நாம் கடன் கொடுத்தால் அல்லது வாங்கினால் அந்த … Read more

பேய், பிசாசு, துர் ஆன்மாவின் பாதிப்புகள் நீங்க எளிய பரிகாரம்..!!

பேய், பிசாசு, துர் ஆன்மாவின் பாதிப்புகள் நீங்க எளிய பரிகாரம்..!!

தீய சக்தி என்ற வார்த்தையை நாம் கேட்கும் பொழுதே நமக்கு மிகவும் பயங்கரமானதாக இருக்கும். தீய சக்திகள் இருக்கின்றன என்பதில் சிலர் நம்பிக்கையும் வைத்திருப்பர், சிலர் நம்பிக்கை இல்லாமல் இருப்பர். இந்த தீய சக்திகள் என்பது நமது முன்னோர்கள் செய்த பாவங்களாலும், தீய வினைகளாலும் உருவாகக்கூடிய கர்மா தான் தீய சக்திகளாக நம்மை வந்து சேரும். இது அடுத்தடுத்த தலைமுறை என தொடர்ந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையானது நன்றாகவே சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென ரத்த காயங்கள் … Read more

அமாவாசை நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாதாம்..!! ஏன் என்று தெரியுமா..??

அமாவாசை நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாதாம்..!! ஏன் என்று தெரியுமா..??

அமாவாசை என்ற நாளானது முன்னோர்களை வழிபடுவதற்கான நாளாகும். பித்ரு காரியங்களுக்கு உரிய நாளாகவும் இது திகழ்கிறது. நமது வீட்டில் இறந்தவர்களின் திதிகளை சரியாக நினைவில் வைத்து, அவர்களுக்கான வழிபாடுகளை செய்வதற்கு என அமையப்பெற்ற நாள் தான் இந்த அமாவாசை நாள். இத்தகைய அமாவாசை நாட்களை பித்ரு காரியங்களுக்கு என்று தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, மங்கள காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஒருவேளை அமாவாசை நாட்களில் நமது வீட்டில் ஏதேனும் ஒரு பூஜை செய்வதாக … Read more

அமாவாசை நாட்களில் கட்டாயம் வாங்கவே கூடாத 6 பொருட்கள்..?!

அமாவாசை நாட்களில் கட்டாயம் வாங்கவே கூடாத 6 பொருட்கள்..?!

சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு தான் அமாவாசை. இந்த நாளில் சூரியனின் கதிர்கள் பூமியில் படாமல், சந்திரனின் பிற்பகுதியில் முழுமையாக பதியும். இந்த நிகழ்வு அதாவது அமாவாசை மற்றும் பௌர்ணமி மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக தோன்றிவிடும். சந்திரனின் இந்த இரு கட்டங்களும் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. அதிலும் அமாவாசை நாளானது பித்ருகளை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகவே நமது முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் இந்த நாட்களில் ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் … Read more

இந்த பொருட்களை சமையல் அறையில் வையுங்கள்..!! ஐஸ்வர்யம் பெருகும்..!!

இந்த பொருட்களை சமையல் அறையில் வையுங்கள்..!! ஐஸ்வர்யம் பெருகும்..!!

ஒரு சமையல் அறை என்பது அந்த குடும்பத்தின் மிகவும் முக்கியமான இடம். ஏனென்றால் அங்கிருந்து சமைக்க கூடிய உணவு தான் அந்த வீட்டில் உள்ள மக்களுக்கு உணர்வாக மாறுகிறது. சமையல் அறை என்பது தவக் கூடத்திற்கு சமமாகும். ஒரு பெண் என்பவள் அந்த இடத்திற்கு உரிய தலைவியாகவும், அரசியாகவும் இருந்து நமக்கு உணவினை அளித்தால் தான் நம்மால் அனைத்து செயல்களிலும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இவ்வாறு ஒரு குடும்பத்திற்கு ஆணிவேராக திகழக்கூடிய சமையலறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய … Read more

7 8 6 இந்த மூன்று எண்களில் ஏதேனும் ஒரு எண்ணை நினைத்துக் கொள்..!! உன்னை பற்றி கூறுகிறேன்..!!

7 8 6 இந்த மூன்று எண்களில் ஏதேனும் ஒரு எண்ணை நினைத்துக் கொள்..!! உன்னை பற்றி கூறுகிறேன்..!!

7 8 6 இந்த எண்கள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த எண்கள் என்றும், நாம் நினைப்பதை மற்றும் கேட்பதை கொடுக்கக்கூடிய எண்கள் என்றும் கூறுகின்றனர். இஸ்லாமிய மக்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் புனிதமான எண்கள் என்றும் கூறுகின்றனர். நேர்மறை ஆற்றல்களை தரக்கூடிய எந்த ஒரு எண்களாக இருந்தாலும் அனைத்து மத மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும், தொடர்ந்து அந்த விஷயத்தின் மீது ஒரு ஆற்றலையோ ஒரு செயலையோ செய்து கொண்டிருந்தோம் என்றால், அந்த … Read more