உயிரை பறிக்கும் “வாட்டர் டயட்”!! உடல் எடையை குறைக்க நினைத்து உயிரை விட்டு விடாதீர்கள்!!

உயிரை பறிக்கும் "வாட்டர் டயட்"!! உடல் எடையை குறைக்க நினைத்து உயிரை விட்டு விடாதீர்கள்!!

தற்பொழுது பின்பற்றப்படும் டயட் முறைகள் உயிருக்கு ஆபத்தாக மாறிவருகிறது.உடல் எடையை வேகமாக குறைக்க பலரும் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் டயட் முறைகளை பின்பற்றுகின்றனர். இதில் வாட்டர் டயட் தற்பொழுது மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக திகழ்கிறது.வாட்டர் டயட் அதாவது நீர்விரதம் நன்மை அளிக்கும் என்றாலும் அதை சரியாக பின்பற்றவில்லை என்றால் உயிரையே பறித்துவிடும். சாமீபத்தில் கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வாட்டர் டயட்டால் உயிரிழந்த செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது.வாட்டர் டயட் என்பது பெயருக்கு ஏற்ப தண்ணீர் … Read more

உங்கள் கனவில் பாம்புகள் அடிக்கடி வருகிறதா..?!கனவில் பாம்பு வந்தால் நல்லதா..?! கெட்டதா..?!

உங்கள் கனவில் பாம்புகள் அடிக்கடி வருகிறதா..?!கனவில் பாம்பு வந்தால் நல்லதா..?! கெட்டதா..?!

கனவுகளே வாழ்க்கை இல்லை என்றும், கனவுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும் கூறுவார்கள். பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் கனவு என்பது உருவாகும். குழந்தைகள் தூங்கும் பொழுது கனவு காண்பதன் மூலம் தான் சிரிப்பது, அழுவது போன்ற செயல்களை செய்கின்றன. தூங்கும் பொழுது கனவுகள் வருவது என்பதை தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகும். அதேபோன்று நாம் காணும் கனவுகளுக்கு பலன் உண்டு என்பதும் கூறப்பட்டு வருகிறது. ஒருவரது ஜாதகத்தில் … Read more

சிவன் பக்தர்களா நீங்கள்..?!வீட்டில் பிரதோஷ வழிபாடு செய்யும் முறை..!!

சிவன் பக்தர்களா நீங்கள்..?!வீட்டில் பிரதோஷ வழிபாடு செய்யும் முறை..!!

பொதுவாக பிரதோஷம் என்பது விரதம் இருந்து சிவனை வழிபடக்கூடிய ஒரு நல்ல நாள். அந்த நல்ல நாளில் கோவிலுக்கு சென்று, அபிஷேகம் பார்த்து, வழிபாடு செய்து,சுவாமி உடன் திருவீதி உலா வந்து விரதத்தை முடிப்பது என்பது வழக்கம். ஏதேனும் ஒரு சூழ்நிலை காரணமாக அல்லது சிவன் கோவில் மிகவும் தூரமாக உள்ளது, செல்ல முடியாத சூழ்நிலை என்று நினைப்பவர்கள் வீட்டில் இருந்தே பிரதோஷ வழிபாட்டினை செய்து கொள்ளலாம். இந்த பிரதோஷம் அன்று நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் … Read more

நீங்கள் கோவாக்சின் தடுப்பூசி போட்டவரா? அப்போ இந்த ஆபத்து ஏற்படலாம்!! மருத்துவர்கள் என்ன சொல்லுறாங்க?

நீங்கள் கோவாக்சின் தடுப்பூசி போட்டவரா? அப்போ இந்த ஆபத்து ஏற்படலாம்!! மருத்துவர்கள் என்ன சொல்லுறாங்க?

கடந்த 2020 ஆம் ஆண்டை யாராலும் மறக்க முடியாது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஆண்டின் இறுதிக்குள் கொத்து கொத்தாக உயிர் பலி வாங்கியது. கொரோனாவின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கி மக்களை வீட்டிலேயே முடக்கி போட்டது.கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகமாகவே அதன் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இந்தியாவில் கோவிஷீல்டு,கோவக்சின் போன்ற தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டது.இந்த தடுப்பூசிகளில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி பற்றி சமீபத்தில் திடுக்கிடும் தகவல் … Read more

குழந்தைகள் உயிரோடு விளையாடும் விளையாட்டு டாய்ஸ்!! பெற்றோர் இனி இந்த தவறை செய்யாதீங்க!!

குழந்தைகள் உயிரோடு விளையாடும் விளையாட்டு டாய்ஸ்!! பெற்றோர் இனி இந்த தவறை செய்யாதீங்க!!

விளையாட்டு பொம்மைகளை விரும்பாத குழந்தைகளே இல்லை.வித விதமான விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளை மகிழ்விக்கிறது.ரிமோட் கார்,பலூன்,டெடி,பேசும் பொம்மைகள்,போன்,டால்,மினி கிட்சன் பொருட்கள் என்று குழந்தைகள் விளையாடுவதற்கு என்று ரக ரகமான விளையாட்டு பொருட்கள் கடைகளில் கிடைக்கிறது. குழந்தை பருவத்தில் பெற்றோரிடம் பொம்மைகள் வாங்கி தர சொல்லி அனைவரும் அழுது புரண்டு இருப்போம்.குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான விளையாட்டு பொம்மைகள் தற்பொழுது விபரீத பொருளாக மாறி வருகிறது வேதனையை அளிக்கிறது. விளையாட்டு பொம்பையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் குழந்தைகளிடம் இருக்காது.சில … Read more

இறந்தவரை நினைத்து அழுதால் அவருக்கு ஆறுதல் தருமா..?!

இறந்தவரை நினைத்து அழுதால் அவருக்கு ஆறுதல் தருமா..?!

நமது உறவுகளில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் அனைவரும் அழுகிறோம். அதுவே மிகவும் நெருங்கிய உறவாக இருந்தால் அவரை அனுதினமும் நினைத்து, மனம் வருந்தி அழுது கொண்டே இருப்போம். அது இயற்கையான ஒன்றுதான். ஆனால் நாம் இவ்வாறு அவரை நினைத்து அழுது கொண்டே இருப்பது, இறந்தவருக்கு ஆறுதலை தருமா? என்று கேட்டால் அது நிச்சயம் தராது என்றே கூற வேண்டும். ஏனென்றால் அது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை தான் ஏற்படுத்தும். நம்மை நினைத்து அனைவரும் அழுகிறார்களே என்ற … Read more

சிறு வயதில் பெண் குழந்தைகளிடம் இந்த பழக்கம் இருந்தால்.. பூப்பெய்த உடன் PCOD பிரச்சனை வரும்!!

சிறு வயதில் பெண் குழந்தைகளிடம் இந்த பழக்கம் இருந்தால்.. பூப்பெய்த உடன் PCOD பிரச்சனை வரும்!!

இன்றைய கால வாழ்க்கை முறை கடந்த காலங்களைவிட மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது.லைஃப் ஸ்டைல்,உணவு என்று அனைத்திலும் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் தற்பொழுது பின்பற்றி கொண்டிருக்கும் வாழ்க்கைமுறை மிகவும் மோசமானதாக மாறிவிட்டது. தற்பொழுது பின்பற்றப்படும் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் காரணிகளால் பெண் உடல் அளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைந்துவிடுகின்றனர். நமது அம்மா காலத்தில் பெண் குழந்தைகள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தது.ஆனால் தற்பொழுது பாஸ்ட்புட்,ஜங்க்புட்,இனிப்பு பொருட்கள் போன்றவற்றால் … Read more

உங்கள் மணி பர்ஸ் லக்கி பர்ஸ் ஆக வேண்டுமா..?! பணம் அதிகமாக சேர இதை செய்யுங்கள்..!!

உங்கள் மணி பர்ஸ் லக்கி பர்ஸ் ஆக வேண்டுமா..?! பணம் அதிகமாக சேர இதை செய்யுங்கள்..!!

பெண்கள் தங்களது பணத்தை வைக்கக்கூடிய பேக் மற்றும் மணி பர்ஸ் கிழிந்து இருந்தால் அதனை தைத்து வைத்து பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நாம் பணம் வைத்து புலங்கக்கூடிய அந்தப் பொருள் எப்பொழுதும் ஒரு நேர்மறை ஆற்றலுடன் இருக்க வேண்டும். கிழிந்து இருந்தால் அது ஒரு விதமான எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கி விடும். எனவே பெண்கள் பணம் வைக்கக்கூடிய பர்ஸ் தெளிந்து இருந்தால் அவரவர் வசதிக்கு ஏற்ப புதிய பேக் அல்லது பர்ஸ் ஐ வாங்கி பயன்படுத்துவது நல்லது. … Read more

உங்க பூஜை அறையில் சில்லரை காசுகள் இருக்கிறதா..?! இந்த மூன்று தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்..!!

உங்க பூஜை அறையில் சில்லரை காசுகள் இருக்கிறதா..?! இந்த மூன்று தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்..!!

நமது வீடுகளில் நாம் தெரியாமல் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளின் மூலம் நமது வீட்டிற்கு நாமாகவே வறுமையை தேடித் தருகிறோம். சில விஷயங்களை நாம் சரியாகத்தான் செய்கிறோம் என்று நினைத்து, தவறாக செய்து விடுவதனால் பல விதமான பாதிப்புகள் நமது குடும்பத்தில் ஏற்படுகிறது. என்னதான் 500, 1000 என நோட்டு காசுகள் வந்தாலும், நமது வீட்டின் பூஜையறையில் சில்லறை காசுகள் தான் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த சில்லறை காசுகளுக்கு முன்பாக … Read more

பிறந்த நாளன்று செய்ய வேண்டியதும்..!! செய்யக் கூடாததும்..!! கொண்டாடும் முறை..?!

பிறந்த நாளன்று செய்ய வேண்டியதும்..!! செய்யக் கூடாததும்..!! கொண்டாடும் முறை..?!

பொதுவாக பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்றால் நாம் பிறந்த ஆங்கில தேதியில் தான் பெரும்பாலும் கொண்டாடி வருகிறோம். ஆனால் நாம் பிறந்த நாளன்று என்ன நட்சத்திரம் இருந்ததோ அந்த நட்சத்திரத்தில் தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும். அதாவது நாம் பிறந்த தமிழ் மாதம் மற்றும் நட்சத்திரத்தை கணக்கில் கொண்டு தான் பிறந்தநாள் என்பதை கொண்டாட வேண்டும். நமது முன்னோர்கள் ஒருவரின் பிறப்பு என்பதை நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டும், இறப்பு என்பதை திதியை அடிப்படையாகக் கொண்டும் செயல்படுத்த வேண்டும் … Read more