நகத்தை கடித்து துப்பும் பழக்கம் இருக்கா? இதன் பேராபத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!!

நகத்தை கடித்து துப்பும் பழக்கம் இருக்கா? இதன் பேராபத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!!

உங்களில் பலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் அதிகமாகவே இருக்கும்.சிலர் கோபத்தின் போது நகத்தை கடிப்பார்கள்.சிலர் வளர்ந்த நகத்தை கடித்தே எடுத்துவிடுவார்கள்.இது மிகவும் மோசமான பழக்க வழக்கம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நகத்திற்குள் பாக்டீரியாக்கள்,கிருமிகள் அதிகமாக தேங்கி இருக்கும்.அப்படி இருக்கையில் நகத்தை கடித்தால் அதில் இருக்கின்ற கிருமி உடலுக்குள் சென்று வயிற்று வலி,குடல் அலர்ஜி போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். சிலர் நகம் கடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகவே இருப்பார்கள்.எந்நேரமும் வாயில் நகத்தை வைத்து கடித்தபடி இருப்பது உடலை ஆரோக்கியத்தை பாதிக்கும் … Read more

செம்பு பாத்திர தண்ணீர் உடலுக்கு பயனளிக்குமா? டாக்டர் சொன்ன உண்மை தகவல்!!

செம்பு பாத்திர தண்ணீர் உடலுக்கு பயனளிக்குமா? டாக்டர் சொன்ன உண்மை தகவல்!!

பண்டைய காலங்களில் இரும்பு,செம்பு,பித்தளை,மண் பாத்திரங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது.ஆனால் காலப்போக்கில் இந்த பொருட்களின் பயன்பாடு குறைந்து பிளாஸ்டிக்,நான் ஸ்டிக்,எவர் சில்வர் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. தற்பொழுது பயன்பாட்டில் உள்ள பொருட்கள் கெடுதல் தரக் கூடியவையாக இருக்கின்றன.சமைப்பதற்கு சுலபமாக உள்ளது என்றாலும் இந்த பாத்திரங்களின் பயன்பாட்டால் ஆரோக்கிய கோளாறுகள் அதிகம் ஏற்படுகிறது. தற்பொழுது தண்ணீர் பருக அதிகளவு பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் உடல் நலத்திற்கு ஆபத்து என்ற … Read more

ஐசிசி அறிவித்த சிறந்த சாம்பியன்ஸ் டிராபி அணி! கேப்டன் பெயரே இல்லை

ஐசிசி அறிவித்த சிறந்த சாம்பியன்ஸ் டிராபி அணி! கேப்டன் பெயரே இல்லை

ஒருநாள் தொடருக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், சிறந்த சாம்பியன்ஸ் டிராபி அணியை ஐசிசி அறிவித்துள்ளது.   இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற ஒரு நாள் தொடருக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 19ம் தேதி நடைபெற்றது.   இதில் கோப்பையை கைப்பற்றும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து லீக் சுற்றில் நடையை கட்டியது.   அதைத்தொடர்ந்து அரை இறுதி போட்டிகளில் ஆஸ்திரேலியாவை, … Read more

பெண்களுக்கு கருப்பை இறக்கம் எதனால் ஏற்படுகிறது? இதன் அறிகுறி எப்படி இருக்கும்?

பெண்களுக்கு கருப்பை இறக்கம் எதனால் ஏற்படுகிறது? இதன் அறிகுறி எப்படி இருக்கும்?

இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை சூழல் என்பது முழுமையாக மாறிவிட்டது.உடல் ஆரோக்கியம் சார்ந்த பல பாதிப்புகளை ஆண்,பெண் என்று அனைவரும் சந்திக்கின்றனர்.குறிப்பாக பெண்கள் பலர் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர். மோசமான உணவுப் பழக்கம்,வயது முதுமை,உடல் நலக் கோளாறு காரணமாக கருப்பை சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகளவு எதிர்கொண்டு வருகின்றனர்.இதில் கருப்பை இறங்குதல் பாதிப்பு என்பது சமீப காலமாக அதிகரித்து வரும் பிரச்சனையாக உள்ளது. கருப்பையானது பிறப்புறுப்பை நோக்கி கீழ் இறங்குவதை தான் கருப்பை இறங்குதல் என்று … Read more

பெண்கள் சந்திக்கும் ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணமும் தீர்வும் இதோ!!

பெண்கள் சந்திக்கும் ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணமும் தீர்வும் இதோ!!

ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை சந்திக்கும் பெண்களுக்கு அதன் ஆரம்ப கால அறிகுறிகள் தெரிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.உடல் செயல்பாட்டில் ஹார்மோன்கள் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பெண்களுக்கு உடலில் ஹார்மோன் சுரப்பில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்கிறது.சில பெண்கள் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர்.ஹார்மோன் சுரப்பின் அளவு அதிகரித்தல் அல்லது குறைதல் போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. வயிறு வீக்கம்,மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு போன்றவை ஹார்மோன் சமநிலையின்மைக்கான அறிகுறிகளாகும். ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணங்கள்:- 1)மன அழுத்தம் 2)மரபணு … Read more

கருவில் வளரும் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக் கொண்டிருக்கா? இதனால் ஆபத்தா?

கருவில் வளரும் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக் கொண்டிருக்கா? இதனால் ஆபத்தா?

கர்ப்பிணி பெண்ணின் கருவில் வளரும் குழந்தைக்கு உயிர் நாடியாக தொப்புள் கொடி திகழ்கிறது.இந்த தொப்புள் கொடியின் மூலம் குழந்தைக்கு இரத்தம் செல்கிறது.குழந்தையின் வயிற்றில் இருந்து நஞ்சு கொடி வரை உள்ள தொப்புள் கொடியின் மூலம் இரத்தம்,ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செல்கிறது.குழந்தையின் வயிற்றுக்கும் நஞ்சு கொடிக்கும் 21 சென்டி மீட்டர் நீளம் கொண்டு 3 இரத்த நாளங்கள் இருக்கிறது. இந்த தொப்புள் கொடி சில சமயம் குழந்தையின் கழுத்தை சுற்றிக் கொண்டிருக்கும்.பொதுவாக குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றினால் … Read more

உஷார் பெண்களே.. இந்த பழக்கங்களால் உங்கள் HARMONE சேதமாக அதிக வாய்ப்பிருக்காம்!!

உஷார் பெண்களே.. இந்த பழக்கங்களால் உங்கள் HARMONE சேதமாக அதிக வாய்ப்பிருக்காம்!!

ஆண்,பெண் அனைவருக்கும் ஹார்மோன் சமநிலை செயல்பாடு மிகவும் முக்கியமான விஷயமாகும்.ஹார்மோன்கள் சமநிலையுடன் இருந்தால் உடலில் நோய் பாதிப்புகள் ஏற்படுவது கட்டுப்படும். நாம் உண்ணும் ஆரோக்கிய உணவுகள் மூலம் ஹார்மோன் சமநிலையை உறுதிப்படுத்த முடியும்.நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது.ஆனால் சில வகை இரசாயனங்களால் உடலில் ஹார்மோன் சீர்குலைவு ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது. ஹார்மோன் சீர்குலைவால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்: *முடி உதிர்வு *தாமதமான மாதவிடாய் *வாந்தி குமட்டல் *அதிக இரத்தப்போக்கு … Read more

கர்ப்பிணிகள் சந்திக்கும் நஞ்சு கொடி இறக்கம்!! இந்த ஒரு விஷயத்தை தவிர்ப்பது நல்லது!!

கர்ப்பிணிகள் சந்திக்கும் நஞ்சு கொடி இறக்கம்!! இந்த ஒரு விஷயத்தை தவிர்ப்பது நல்லது!!

தற்பொழுது நஞ்சு கொடி இறக்கப் பிரச்சனை என்பது கர்ப்பிணிகளிடையே அதிகரித்து வரும் பாதிப்பாக இருக்கிறது.முதல் 3 மாதத்திலியே பல பெண்களுக்கு நஞ்சு கொடி இறக்கம் ஏற்படுகிறது.நஞ்சு கொடியானது கருப்பையில் வளரும் குழந்தையின் தொப்புளுடன் இணைந்திருக்க கூடியதாகும். இந்த நஞ்சு கொடி இரத்தத்தில் காணப்படும் கழிவுகளை அகற்றும் அகற்றும் வேலையை செய்கிறது.கருவுற்ற பெண்ணின் 7வந்து மாதத்தில் இந்த நஞ்சு கொடி கருப்பையின் மேல் சுவரை நோக்கி நகரும்.இப்படி நடந்தால் தான் பிரசவ காலத்தில் குழந்தை வெளியில் வரும். கருப்பை … Read more

உங்கள் மூளைக்கு எத்தனை வயது ஆகிறது? இதை எப்படி தெரிந்தது கொள்வது?

உங்கள் மூளைக்கு எத்தனை வயது ஆகிறது? இதை எப்படி தெரிந்தது கொள்வது?

நமது மூளையின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். சிந்திக்கும் திறனை பொறுத்து நமது மூளையின் வயது நிர்ணயம் செய்யப்படுகிறது.நமது மூளை உடலில் பல செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவுகிறது. நாம் நடப்பது,சிந்திப்பது,பேசுவது,படிப்பது என்று அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது.மூளையானது இதயம்,இரத்தம்,சுவாசம் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்த உதவுகிறது. பிறந்த குழந்தைக்கு 340 கிராம் மூளை வளர்ச்சி இருக்கும்.ஆறு மாதங்கள் ஆன குழந்தைக்கு 750 கிராம் அளவிற்கு மூளை வளர்ச்சி இருக்கும்.பிறகு வயது அதிகமாகும் பொழுது மூளை … Read more

கல்லீரலில் தேங்கிய கழிவுகள் முழுமையாக வெளியேற.. இந்த ட்ரிங்க் குடிங்க!!

கல்லீரலில் தேங்கிய கழிவுகள் முழுமையாக வெளியேற.. இந்த ட்ரிங்க் குடிங்க!!

உடலில் மிகப் பெரிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள். தீர்வு 01: வல்லாரை கீரை பொடி – ஒரு தேக்கரண்டி மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வல்லாரை கீரை பொடி மற்றும் அரை தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த பானத்தை வடிகட்டி பருகி வந்தால் … Read more