ஒரு மணி நேரத்தில் மூக்கு சளி முற்றிலும் வெளியேற.. தேங்காய் பாலில் இந்த ஒரு பொடியை கலந்து குடிங்க!!
தற்பொழுது கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலும் பருவநிலை மாற்றம் காரணமாக பலரும் சளி,காய்ச்சல்,இருமல் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த சளி தொந்தரவு நீங்க தேங்காய் பாலில் சில பொருட்களை கலந்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துண்டுகள் – ஒரு கப் 2)மிளகு – கால் தேக்கரண்டி 3)சுக்கு – ஒரு துண்டு 4)ஏலக்காய் – ஒன்று 5)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் … Read more