உங்களுக்கு துலாம் ராசியா..அப்பொழுது இந்த வருட சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

If you are a Libra..then find out how this year's transit of Saturn will be for you!!

பொதுவாக துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள். மற்றவர்களை எவ்வாறு உயர்த்தலாம் எவ்வாறு நன்றாக வைத்துக் கொள்ளலாம் என்பதிலே தான் அவர்கள் நிம்மதி கொள்வார்கள். நம்மால் அவர் நன்றாக உள்ளார் என்பதை நினைத்து பெருமிதம் கொள்பவரும் இவர்கள்தான். அத்தகைய துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருட சனிப்பெயர்ச்சி பலன் எப்படி இருக்கும் என்பதை பற்றி காணலாம். உங்கள் ராசியில் இருந்து ஆறாம் வீட்டிற்கு சனி பகவான் வரவிருக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி ஆனது துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சுகத்தை … Read more

அசிங்கமான கால் பாத வெடிப்பை மறைய வைக்கும் சூப்பர் க்ரீம்!! இதற்கு வெறும் 2 பொருள் இருந்தால் போதும்!!

அசிங்கமான கால் பாத வெடிப்பை மறைய வைக்கும் சூப்பர் க்ரீம்!! இதற்கு வெறும் 2 பொருள் இருந்தால் போதும்!!

நம் பாதங்கள் மென்மையாவும்,வெடிப்பு இல்லாமலும் இருந்தால் தான் அழகாக இருக்கும்.ஆனால் எல்லோருடைய பாதங்களும் இப்படி இருப்பதில்லை.தண்ணீரில் அதிக நேரம் பாதங்கள் இருத்தல்,பனி காலம்,ஒவ்வாமை போன்ற காரணங்கள் பாத வெடிப்பு ஏற்படுகிறது.இந்த பாத வெடிப்புகள் குணமாக வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று 2)மெழுகுவர்த்தி – ஒன்று 3)தேங்காய் எண்ணெய் / கடுகு எண்ணெய் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் ஒரு மெழுகுவர்த்தி எடுத்து … Read more

இந்த ஐந்து பொருட்களை வியாபார இடத்தில் வைத்துப் பாருங்கள்!! பணம் ஈர்ப்பு சக்தியை உணர்வீர்கள்!!

Try these five things in the business place!! You will feel the attraction of money!!

இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தப் பணத்திற்காக தினமும் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஓட வேண்டி இருக்கிறது. ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவசியமான ஒன்றாக பணம் மாறி வருகிறது. அதாவது கல்லறைக்குப் போகும் வரை சில்லறை தேவை என்றாகிவிட்டது. இவ்வாறு பணத்திற்காக ஒருவரின் கீழ் வேலை செய்கிறோம் அல்லது சொந்தமாக ஏதேனும் ஒரு தொழிலையோ நிறுவனத்தையோ வைத்து வேலை பார்த்து வருகிறோம். அவ்வாறு வேலை செய்கையில் நாம் … Read more

சுகர் லெவலை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் அருமையான ஹோம் ரெமிடி!! காலை மாலை ஒருவேளை பருகுங்கள்!!

சுகர் லெவலை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் அருமையான ஹோம் ரெமிடி!! காலை மாலை ஒருவேளை பருகுங்கள்!!

சர்க்கரை நோய்: உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதையே சர்க்கரை நோய் என்கின்றோம்.இந்த இரத்த சர்க்கரை அளவை எப்பொழுது கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். சர்க்கரை நோய் அறிகுறிகள்: 1)அடிக்கடி சிறுநீர் கழித்தல் 2)கண் பார்வை மங்குதல் 3)உடல் எடை குறைவு 4)உடல் சோர்வு 5)காயங்கள் குணமாக தாமதமாதல் சர்க்கரை நோய் கட்டுப்பட வீட்டு வைத்தியம்: தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – ஒன்றரை தேக்கரண்டி 2)தண்ணீர் – இரண்டு கிளாஸ் 3)கிராம்பு – ஒரு … Read more

உங்கள் குலதெய்வம் எது என்று தெரியவில்லையா!! குலதெய்வத்தின் அனுக்கிரகம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Don't know what your family deity is!! Find out if you have the favor of Kulatheivam!!

பொதுவாக நமது குலதெய்வம் என்பது வம்சா வழியாக தொடர்ந்து வழிபட்டு வந்த தெய்வம் என்பது பொருள். ஒரு தெய்வம் நமக்கு குலதெய்வமாக மாறுகிறது என்றால் அந்த தெய்வத்தினை குறைந்தபட்சம் ஏழு தலைமுறைகளாக தொடர்ந்து வழிபட்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறு வழிபடக்கூடிய தெய்வத்தை தான் நாம் குலதெய்வம் என்றும் சொல்ல முடியும். ஒருவர் தற்போது ஒரு தெய்வத்தினை வழிபட்டுக் கொண்டிருந்து, பிறகு வேறு ஒரு மதத்திற்கு மாறினாலும் கூட அவரது குலதெய்வம் என்பது மாறாது. அதாவது அவர் மாறி … Read more

காது துவாரத்தில் படியும் மெழுகு அழுக்கை நீக்க பட்ஸ் வேண்டாம்!! இந்த ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணுங்க போதும்!!

காது துவாரத்தில் படியும் மெழுகு அழுக்கை நீக்க பட்ஸ் வேண்டாம்!! இந்த ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணுங்க போதும்!!

நம் காதுகளில் அழுக்கு சேர்வது என்பது பொதுவான ஒரு விஷயம் தான்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காதுகளில் அழுக்கு படிகிறது.காதுகளில் படியும் மெழுகு பசை போன்ற அழுக்குகளை நீக்க பட்ஸ் பயன்படுத்தும் பழக்கம் உங்களில் பலருக்கும் இருக்கும். பட்ஸ் கொண்டு காது அழுக்கை நீக்குவதால் காது ஜவ்வு சேதமடைய வாய்ப்பிருக்கிறது.காது துவரத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற முடியாமல் மீண்டும் உள்ளே புகுந்துவிடும் அபாயம் இருக்கிறது.எனவே காதுகளில் உள்ள அழுக்கை நீக்க பட்ஸ்,சேஃப்டி பின் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு … Read more

Dolo,calpol மாத்திரைகளை அதிகமாக எடுப்பவர்களா நீங்கள்!! இனிமேல் கவனமாக இருங்கள்!!

Dolo, calpol pills are you taking too much!! Be careful from now on!!

நாம் மற்ற மாத்திரைகளின் பெயர்களை அறிந்து வைத்திருப்போமோ இல்லையோ ஆனால் Paracetamol என்ற மாத்திரையின் பெயரை அனைவரும் அறிந்திருப்போம். இந்த மாத்திரையை பெரும்பாலானோர் வருடத்திற்கு ஒரு முறை ஏனும் எடுத்திருப்பர். ஆனால் இன்னும் சிலர் அந்த மாத்திரைகளை கையில் எப்பொழுதும் வைத்துக் கொண்டே இருப்பர். பாரசிட்டமால் அனைத்து விதமான வலிகளையும் குணப்படுத்துகிறது என்பதனால் மருத்துவர்களும் இதனை பரிந்துரைக்கின்றனர். எனவே அனைத்து மக்களும் தலைவலியோ கால்வலியோ பேராசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம் என்று அதனை கையில் வைத்துக் கொண்டே இருக்கின்றனர். … Read more

இந்த மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்!! மாசி மாத ராசி பலன்!!

Find out how this month will be for you!! Masi month zodiac result!!

மேஷம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது மூலம் மிகச் சிறந்த வாய்ப்புகளை தரக்கூடிய மாதமாக இந்த மாதம் விளங்கும். தேக ஆரோக்கியத்தில் முதுகில் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரம், தொழில், படிப்பு, வாழ்க்கை ஆகிய அனைத்திலுமே முன்னேற்றம் ஏற்படக்கூடிய ஒரு சிறந்த மாதம். ரிஷபம்: இந்த மாதத்தில் கேது பகவானே வழிபடுவது நல்லது. இரத்த அழுத்தத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியாக அனைத்திலுமே அனுகூலம் தரக்கூடிய … Read more

குழந்தைக்கு எவ்வாறு பெயர் வைப்பது.. ஜாதகத்தின் அடிப்படையிலா!! எண் கணிதத்தின் அடிப்படையிலா!!

How to name the baby.. based on horoscope!! Based on Numerology!!

பொதுவாக ஒருவருக்கு வைக்கக்கூடிய பெயர் ஆனது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வைக்கக்கூடிய பெயரானது விளங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். அதாவது அந்தப் பெயரானது காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்க கூடியதாக இருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம் குழந்தைக்கு வைக்கக்கூடிய பெயரினை ஜாதகத்தின் அடிப்படையில் வைக்கலாமா? அல்லது நியூமராலஜியின் அடிப்படையில் வைக்கலாமா? என்று பலரும் யோசித்து வருகின்றனர். ஒரு சில பெயர்களை நாம் கேட்கும் பொழுது வீரமானதாகவும், அமைதியானதாகவும் தோன்றும். ஒரு … Read more

உங்கள் வீட்டில் புறா வளர்க்கிறீர்களா அல்லது வீட்டிற்கு அடிக்கடி புறா வருகிறதா!! அப்போ கண்டிப்பா உங்களுக்கு இது நடக்கும்!!

Do you keep pigeons in your house or do pigeons visit your house often!! Then it will definitely happen to you!!

பொதுவாக நம் வீட்டில் புறாக்களை அழகுக்காகவும், மன அமைதிக்காகவும் வளர்த்து வருவோம் அல்லது நாம் வளர்க்காமல் கூட சில புறாக்கள் நமது வீட்டிற்கு அடிக்கடி வரலாம். அவ்வாறு புறாக்கள் நம் வீட்டில் இருப்பது நல்லதா? இல்லை கெட்டதா? என நாம் யோசித்து இருக்க மாட்டோம். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு உயிரினம் நம் வீட்டிற்கு வருவது என்பது எவ்வாறு கூறப்படுகிறது என்பது குறித்து காண்போம். புறாக்களுக்கு உணவளிப்பதன் மூலம் நம் குடும்பத்தில் உள்ள யாருக்கும் விபத்துக்கள் … Read more