80 வயதிலும் கண் பார்வை பளிச்சுனு தெரியனுமா? அப்போ இந்த பொருளை கால் பாதத்தில் வைத்து மசாஜ் செய்யுங்கள்!!

80 வயதிலும் கண் பார்வை பளிச்சுனு தெரியனுமா? அப்போ இந்த பொருளை கால் பாதத்தில் வைத்து மசாஜ் செய்யுங்கள்!!

தற்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனையாக இருப்பது கண் பார்வை குறைபாடு தான்.இந்த பாதிப்பில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து 30 நாட்களுக்கு செய்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு மிளகு – ஒரு தேக்கரண்டி 2)கற்கண்டு – ஒன்று 3)நெய் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகை மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பவுடர் பதத்திற்கு … Read more

பிரசவ தொப்பை கடகடன்னு குறைய.. இந்த பொருளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!!

பிரசவ தொப்பை கடகடன்னு குறைய.. இந்த பொருளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!!

பெண்கள் தங்கள் பிரசவ காலத்திற்கு பிறகு உடலில் பெருமளவு மாற்றங்களை சந்திக்கின்றனர்.குறிப்பாக உடல் எடையில் அதிக மாற்றங்கள் நிகழ்கிறது.பிரசவ காலத்திற்கு பிறகு அதிகரிக்கும் உடல் எடையை சீக்கிரம் குறைக்க இந்த பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளை பூண்டு பற்கள் – இரண்டு 2)வேப்பிலை – ஒரு கொத்து 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- படி 01: முதலில் இரண்டு வெள்ளை பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி … Read more

100 மில்லி பாலில் இந்த பூ போட்டு சுண்டக் காய்ச்சி குடித்தால் ஆண்மை விருத்தி உண்டாகும்!!

100 மில்லி பாலில் இந்த பூ போட்டு சுண்டக் காய்ச்சி குடித்தால் ஆண்மை விருத்தி உண்டாகும்!!

ஆண்களிடையே அதிகரித்து வரும் ஒரு மோசமான பிரச்சனை ஆண்மை குறைபாடு.மோசமான உணவுப் பழக்கம்,வாழ்க்கை முறையால் விந்தணு குறைபாடு,நீர்த்த விந்து,பாலியல் ஈர்ப்பு குறைதல் போன்ற பிரச்சனைகளை ஆண்கள் சந்திக்கின்றனர்.முருங்கை பூ பால்,உலர் பழ பால் பருகி வந்தால் ஆண்மை விருத்தி உண்டாகும். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை பூ – 50 கிராம் 2)பசும் பால் – 100 மில்லி 3)நாட்டு சர்க்கரை – ஒரு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை:- செய்முறை விளக்கம் ஒன்று: முதலில் 50 கிராம் முருங்கை … Read more

பாதாம் பருப்புடன் இந்த பொருளை தண்ணீரில் ஊறவைத்து மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்னு தெரியுமா?

பாதாம் பருப்புடன் இந்த பொருளை தண்ணீரில் ஊறவைத்து மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்னு தெரியுமா?

தற்பொழுது பல்வேறு உடல் நல பாதிப்புகளை நாம் சந்தித்து வருகின்றோம். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தான்.நாம் மோசமான உணவுமுறைகளை பின்பற்றுவதால் தான் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயாளியாக மாறிவருகின்றோம். எனவே உடலை திடமாக வைத்துக் கொள்ள கொண்டைக்கடலை,பாதாம் பருப்பு போன்றவற்றை ஊறவைத்து சாப்பிட வேண்டும்.இந்த இரண்டு பொருளையும் ஊறவைத்து முளைகட்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கருப்பு கொண்டைக்கடலை சத்துக்கள்: *சோடியம் *பாஸ்பரஸ் *புரதம் … Read more

ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளை இப்படி சாப்பிட்டால்.. கால்சியம் சத்து பன்மடங்கு உயரும்!!

ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளை இப்படி சாப்பிட்டால்.. கால்சியம் சத்து பன்மடங்கு உயரும்!!

நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் முக்கியான ஒன்று தான் கால்சியம் சத்து.உடலில் கால்சியம் சத்து குறைந்தால் முதுகு வலி,இடுப்பு வலி,கை கால் வலி,எலும்பு வலி போன்றவை கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகிறது.இந்த கால்சியம் பற்றாக்குறை நீங்க கருப்பு எள்ளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருப்பு எள் ஊட்டச்சத்துக்கள்: *கால்சியம் *மெக்னீசியம் *பாஸ்பரஸ் *துத்தநாகம் *வைட்டமின் பி *புரதம் *ஜிங்க் *வைட்டமின் பி,ஈ கால்சியம் சத்தை அதிகரிக்கும் எள்ளு பானம் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்:- 1)கருப்பு எள் … Read more

கழுத்து மற்றும் அக்குள் பகுதி அடர் கருமையா இருக்கா? வெள்ளையாக இந்த க்ரீம் யூஸ் பண்ணுங்க!!

கழுத்து மற்றும் அக்குள் பகுதி அடர் கருமையா இருக்கா? வெள்ளையாக இந்த க்ரீம் யூஸ் பண்ணுங்க!!

பெண்கள் தங்கள் அழகை பராமரிக்க மெனக்கெட தயங்குவதில்லை.அழகு என்றால் முகம் மட்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் அக்குள்,கழுத்து உள்ளிட்ட பகுதியில் காணப்படும் கருமையை போக்க அக்கறை செலுத்ததால் அவர்களின் அழகு குறைகிறது. அக்குள் மற்றும் கழுத்து பகுதியை சுற்றி இருக்கும் கருமை நீங்க கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)பெட்ரோலியம் ஜெல் – சிறிதளவு 3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி தயாரிக்கும் … Read more

வாயுக் கோளாறு முதல் புளி ஏப்பம் வரை.. இந்த ஐந்து பொருட்களை அரைத்து 10 கிராம் அளவு சாப்பிடுங்கள்!!

வாயுக் கோளாறு முதல் புளி ஏப்பம் வரை.. இந்த ஐந்து பொருட்களை அரைத்து 10 கிராம் அளவு சாப்பிடுங்கள்!!

நாம் உட்கொள்ளும் சில வகை உணவுகள் செரிமானப் பிரச்சனை,வாயுக் கோளாறு,புளி ஏப்பம்,வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.இந்த தொந்தரவுகளில் இருந்து மீள இந்த சூரணம் செய்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – 50 கிராம் 2)ஒமம் – 25 கிராம் 3)திப்பிலி – 10 கிராம் 4)கருப்பு மிளகு – 25 கிராம் 5)பெருஞ்சீரகம் – 25 கிராம் 6)நெய் – 20 மில்லி செய்முறை விளக்கம்:- 1.அடுப்பில் வாணலி வைத்து 20 மில்லி பசு … Read more

ஜாதகம் எப்போது பார்க்க வேண்டும்? எப்போது தவிர்க்க வேண்டும்!

When to see horoscope? When to Avoid!

ஜோதிடம் என்பது ஒரு வகையான சாஸ்திரம். இன்னும் சொல்லப்போனால் ஒருவரை பற்றி சரியாக எழுதக்கூடிய ஒரு வகையான கணக்கு. அப்படி எழுதக்கூடிய ஒருவரின் ஜாதகத்தை எப்பொழுதெல்லாம் பார்க்கலாம் அல்லது எப்பொழுதெல்லாம் பார்க்க கூடாது என்று சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அதனைப் பற்றி தற்போது விரிவாக காண்போம். நமக்கு எப்பொழுது அவசியம் என்று தேவைப்படுகிறதோ அப்பொழுது மட்டும் ஜாதகம் பார்ப்பது நல்லது. ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தைக்கான நட்சத்திரம், லக்னம், ராசி போன்றவற்றை எழுதி தருவார்கள். … Read more

பெற்றோர்கள் செய்கின்ற பாவம் உண்மையிலேயே அவர்களது தலைமுறையை பாதிக்குமா? அப்படி பாதித்தால் யாரை பாதிக்கும்!!

Does the sin of parents really affect their generation? If it affects who will it affect!!

பொதுவாக சாபங்கள் பலிக்குமா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. சாபங்கள் பலிக்கும் என்று சில ஜோதிடர்களும் கூறுகின்றனர். ஒருவர் வாழ்க்கையில் அதிகமான துன்பங்களையும், கஷ்டங்களையும் தாண்டி அவர் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளுக்கும் அதே போன்று அதிக மகிழ்ச்சியில் ஒருவர் வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைக்கும் அதிகமான வலிமை உண்டு என்றும் கூறுகின்றனர். அவ்வாறு கூறும் நல்ல வார்த்தைகளும் சரி, சாபங்களும் சரி பலிக்கும் என்றே கூறுகின்றனர். நாம் எவ்வாறு மந்திரங்கள் சொல்லி பூஜை செய்வதில் நம்பிக்கை கொள்கிறோமோ … Read more

வீட்டில் சிலை அல்லது விக்கிரகம் வைத்து வழிபாடு செய்ய விரும்புபவர்கள் கட்டாயம் இதை செத்தே ஆக வேண்டும்!!

People who want to worship idols or idols at home must do this!

பொதுவாக நமது பூஜை அறையில் படங்கள் வைத்து வழிபடுவது என்பது முறை. அதைத் தாண்டி விக்கிரகம் வைத்து வழிபடுவதும் ஒரு விதமான முறை. பூஜை அறையில் சாமியின் படங்களை வைத்து வழிபடும் பொழுது சாமியின் படம் பெரியதாகவும் இருக்கலாம் சிறியதாகவும் இருக்கலாம். ஆனால் விக்கிரகம் வைத்து வழிபடும் பொழுது அதற்கு என்று சில நியதிகள் உள்ளது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனை பற்றி காண்போம். ஒவ்வொரு விக்கிரகமும் இறைத்தன்மையை ஈர்க்கின்ற ஆற்றல் என்பது, அந்த விக்கிரகத்தின் … Read more