சரும மருக்கள் பொடிந்து உதிர.. சுண்ணாம்புடன் வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

சரும மருக்கள் பொடிந்து உதிர.. சுண்ணாம்புடன் வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

உடலில் காணப்படும் எல்லாவித மருக்களையும் எளிதில் சிரமமின்றி கொட்டச் செய்யும் வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ. தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை – ஒன்று 2)சுண்ணாம்பு – சிறிதளவு பாயன்படுத்தும் முறை:- செய்முறை விளக்கம் 01: முதலில் வெற்றிலை பாக்கு போடுவதற்கு பயன்படுத்தும் சுண்ணாம்பு சிறிதளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். செய்முறை விளக்கம் 02: பிறகு ஒரு வெற்றிலையை எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் … Read more

முழங்கால் வலியை மறைய வைக்கும் மேஜிக் பானம்!! ஒரு கிளாஸ் குடிங்க 100% தீர்வு கிடைக்கும்!!

முழங்கால் வலியை மறைய வைக்கும் மேஜிக் பானம்!! ஒரு கிளாஸ் குடிங்க 100% தீர்வு கிடைக்கும்!!

தற்பொழுது பெரியவர்கள்,சிறியவர்கள் என்று அனைவருக்கும் முழங்கால் வலி,மூட்டு வலி பாதிப்பு அதிகரித்து வருகிறது. முழங்கால் வலிக்கான காரணங்கள்:- 1)வயது முதுமை 2)மூட்டு வீக்கம் 3)தீராத காய்ச்சல் 4)நடப்பதில் சிரமம் 5)கீழ் வாதம் தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)கிராம்பு – நான்கு 3)துளசி இலைகள் – கால் கப் 4)இஞ்சி துண்டு – ஒரு பீஸ் 5)தேன் / எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் மேலே குறிப்பிட்டுள்ள … Read more

மார்னிங் எழுந்திருச்சதும் உடம்பு அசதியா இருக்கா? சோமல் போக.. இந்த டீ செய்து ஒரு கிளாஸ் குடிங்க!!

மார்னிங் எழுந்திருச்சதும் உடம்பு அசதியா இருக்கா? சோமல் போக.. இந்த டீ செய்து ஒரு கிளாஸ் குடிங்க!!

உங்களுக்கு காலையில் எழுந்ததும் அசதி உணர்வு உண்டாகிறது என்றால் சோம்பல் நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)துளசி இலை – அரை கப் 2)மிளகு – ஐந்து 3)தூதுவளை இலை – கால் கப் 4)ஆடாதோடை இலை – இரண்டு 5)மஞ்சள் தூள் – சிட்டிகை எ;அளவு செய்முறை விளக்கம்:- படி 01: துளசி இலை,தூதுவளை இலை மற்றும் ஆடாதோடை இலையை மேலே சொல்லப்பட்டுள்ள அளவு படி எடுத்து பாத்திரம் … Read more

THAIPOOSAM SPECIAL: தைப்பூச விரதம் இருக்கும் முருக பக்தர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

THAIPOOSAM SPECIAL: தைப்பூச விரதம் இருக்கும் முருக பக்தர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

அறுபடை வீடு கொண்ட முருகப் பெருமானை வழிபட உகந்த நாளான தைப்பூசத் திருநாள் வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி(தை 29) அன்று வருகிறது.பூச நட்சத்திரம் பௌர்ணமி ஒன்று சேர்ந்து வரும் நாளை தான் நாம் தைப்பூசம் என்று கொண்டாடி வருகின்றோம். இந்த தைப்பூசம் தோஷங்கள் அனைத்தையும் நீக்கும் நாளாக பார்க்கப்படுகிறது.சூரபத்மன் என்ற அரக்கனை முருகன் வென்ற தினத்தை தை பூசமாக கொண்டாடி வருகிறோம்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயிலில் தான் தைப்பூசம் வெகு … Read more

செம்ம.. தொப்புள் குழியில் மஞ்சள் பூசுவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் நிகழுமா!!

செம்ம.. தொப்புள் குழியில் மஞ்சள் பூசுவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் நிகழுமா!!

நம் பாரம்பரிய வைத்தியத்தபடி தொப்புளில் விளக்கெண்ணெய் ஊற்றி தடவினால் உடல் சூடு,வயிறு பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நீங்கும்.தொப்புளில் விளக்கெண்ணெய் வைக்கும் பழக்கம் இன்றளவும் பின்பற்றப்பட்டு வரப்படுகிறது. அதேபோல் தொப்புளில் மஞ்சள் பூசினால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.சமையலில் பயன்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. உடலில் காயங்கள் ஏற்பட்டால் மஞ்சள் பூசினால் அவை சீக்கிரம் காய்ந்து ஆறிவிடும்.இதனால் தான் மஞ்சள் ஒரு வலி நிவாரணி என்று சொல்லப்படுகிறது.மஞ்சளில் … Read more

இந்த கீரைக்கு இணையான சத்து வேற எந்த கீரை காய் பழங்களிலும் கிடையாது!! எங்கு பார்த்தாலும் மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்த கீரைக்கு இணையான சத்து வேற எந்த கீரை காய் பழங்களிலும் கிடையாது!! எங்கு பார்த்தாலும் மிஸ் பண்ணிடாதீங்க!!

தண்ணீரில் வளரும் ஒரு வகை பச்சை பாசி தான் ஸ்பைரூலினா.இது ஒரு செல் புரத பாசி ஆகும்.இந்த ஸ்பைரூலினா பாசி இந்தியா,இலங்கை,மெக்சிகோ,அமெரிக்கா போன்ற பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இந்த ஸ்பைரூலினா பாசியை மீன்கள் உட்கொள்வதால் தான் மீன்களில் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த ஸ்பைரூலினா பாசி உலர்த்தப்பட்டு பொடி மற்றும் மாத்திரை வடிவில் சந்தையில் விற்கப்படுகிறது. இந்த ஸ்பைரூலினா பாசியை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கிறது.ஸ்பைரூலினாவில் கிட்டத்தட்ட 70% புரோட்டீன் நிறைந்து காணப்படுகிறது.புரதச்சத்து குறைபாடு இருப்பவர்கள் … Read more

பல் துலக்கியும் வாயில் இருந்து கெட்ட வாடை கப்புன்னு வீசுதா? ரிலீஃப் கிடைக்க இந்த ஒரு டிப்ஸ் போதுமே!!

பல் துலக்கியும் வாயில் இருந்து கெட்ட வாடை கப்புன்னு வீசுதா? ரிலீஃப் கிடைக்க இந்த ஒரு டிப்ஸ் போதுமே!!

இன்று அனைவருக்கும் வாய்துர்நாற்றம் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.எத்தனை முறை பல் துலக்கினாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் மட்டும் நீங்கியபாடில்லை.வாயில் இருந்து கெட்ட வாடை வீசும் என்பதால் சிலர் பேசவே தயக்கமடைகின்றனர். இந்த வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த சாக்லேட்,சூயிங்கம் போனற்வற்றை எடுத்துக் கொண்டாலும் சில மணி நேரம் மட்டுமே தீர்வளிக்கும்.வாய் துர்நாற்றத்தில் இருந்து முழுமையாக மீள சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். வாய் துர்நாற்றம் வீச காரணங்கள்:- 1)உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் தேங்கி பாக்டீரியாக்கள் … Read more

இந்த காயில் பால் எடுத்து பருகினால்.. உடலில் நீரழிவு நோய்க்கு இடமே இருக்காது!! நம்புங்க.. இது அனுபவ உண்மை!!

இந்த காயில் பால் எடுத்து பருகினால்.. உடலில் நீரழிவு நோய்க்கு இடமே இருக்காது!! நம்புங்க.. இது அனுபவ உண்மை!!

நீரிழிவு நோய் பாதிப்பு பரம்பரைத் தன்மை,இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் உருவாகிறது. நீரிழிவு நோய் அறிகுறிகள்:- 1.அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு 2.எடை இழப்பு 3.உடல் சோர்வு 4.கண்பார்வை குறைபாடு 5.சுவாசப் பிரச்சனை 6.தண்ணீர் தாகம் அதிகரித்தல் 7.பசி உணர்வு அதிகரித்தல் தேங்காய் பால் ஊட்டச்சத்துக்கள்: *மாங்கனீசு *பாஸ்பரஸ் *இரும்புச்சத்து *கால்சியம் *செலினியம் *பொட்டாசியம் தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துண்டுகள் – ஒரு கப் 2)ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- … Read more

அடுத்தவன் பேச்சை கேட்டா உருப்பட முடியாது.. இதுக்கு உதாரணமான ரஜினி!!

You can't develop if you listen to someone else's speech.. Rajini is an example of this!!

தமிழ் சினிமா துறையில் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இவருடைய ஆரம்ப கட்டத்தில் இவர் இயக்குனர் ஸ்ரீதர் உடன் அதிகாளவில் படம் நடித்து வந்துள்ளார். இயக்குனர் ஸ்ரீதர் ரஜினியை வைத்து இயக்கிய மாங்குடி மைனர் மற்றும் இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்களுக்காக இளையராஜாவை இசையமைக்க வைத்திருக்கின்றனர். ஆனால் இளையராஜா இசையமைக்க மறுக்கவே இயக்குனர் ஸ்ரீதரின் நண்பர்கள் மற்றும் அவரின் அசிஸ்டன்ட் ஆக வேலை பார்த்த சந்தான பாரதி பி வாசு இவர்கள் … Read more

இலவசமாக பாடலுக்கு இசையமைத்து கொடுத்த இளையராஜா!! மற்றொரு முகம் பற்றி தெரியுமா!!

Ilayaraja composed the song for free!! Do you know about another face!!

50 ஆண்டுகளாக இசை உலகத்தை தன்னகத்தே கொண்டு ஆட்சி செய்து கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. இவரை பெரும்பாலும் பலர் தவறாகவே புரிந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தவறாக புரிந்து கொண்டிருப்பவர்கள் இவரை தலைகனம் பிடித்தவன், அதிக திமிர் மற்றும் கர்வத்தோடு இருப்பவர் கோவக்காரர் என பல பெயர்களை சொல்லி அழைப்பதுண்டு. ஆனால் பலரோ இவருடைய பாடல்களுக்கு அடிமையாக உள்ளனர் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட பாடல்களை சினிமா திரையுலகில் கொடுத்தவர் தான் இசைஞானி இளையராஜா. இவர் குறித்து இயக்குனர் … Read more