பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. அரசு வெளியிடப்போகும் மாஸ் அறிவிப்பு!!
DMK: அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு ஒன்றரை ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில் திமுகவானது தற்பொழுது திட்டங்கள் சார்ந்த அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வரிசையில் முதலில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கி வந்த உதவித்தொகையானது இனி அனைத்து மகளிருக்கும் குடும்ப அட்டையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவித்தனர். அத்தோடு இனி புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் உதவித்தொகை கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர். … Read more