பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டம் ரத்து!!இந்தியர்கள் அதிர்ச்சி!!

The program of granting citizenship based on birthright is cancelled!! Indians are shocked!!

டொனால்ட் டிரம்பின் ஆட்சி பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை பெறுவதற்கான புதிய விதிகள் வரவுள்ளது. அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றனர். டிரம்பின் முதல் நாளில், அவர் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டார். இதனால், அமெரிக்காவில் வாழும் 10 லட்சம் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 1868ஆம் ஆண்டு … Read more

காங்கயம் பரஞ்சேர்வழி அருகே, ரூ.8 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கும் தமிழக அரசு!!

Tamil Nadu government to build a new flyover near Kangayam Paranchervai at a cost of Rs.8 crore!!

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் பகுதியில், காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி மற்றும் ஈரோடு மாவட்டம் பசுவப்பட்டி இடங்களில், நொய்யல் ஆற்றின் பாசனம் பல லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால், இந்த பகுதிகளில் விவசாய பணிகள் மற்றும் தொழில்கள் செய்யும் மக்கள் நாள்தோறும் செல்கிறார்கள். ஆனால், நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், இந்த மக்கள் பல இடங்களை சுற்றி சென்று வர வேண்டிய அவசியம் உள்ளது. இதனால், பயண நேரம் அதிகரித்து, போக்குவரத்து சிரமங்கள் … Read more

லக்கி பாஸ்கர் திரைப்படத்தை மிஞ்சிய நிஜ கொள்ளையர்!! 20 வருடங்களாக நிகழ்த்தப்பட்ட கொள்ளை!!

Lucky Bhaskar is a real gangster who surpasses the movie!! 20 years of robbery!!

லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் ஒரு சாதாரண வங்கி ஊழியர் எவ்வாறு தன்னுடைய பணியை பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார் என்பதை இயல்பான வாழ்க்கையோடு இணைத்து கூறியிருப்பார்கள். அந்த திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமே ஆனால் உண்மையில் ஜப்பான் நாட்டில் யுகாரி என்ற வங்கி ஊழியர் 20 வருடங்களாக தான் பணிபுரிந்த வங்கியில் இருந்து பல கோடிகளை கொள்ளையடித்து இருப்பது அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது. MUFG என்ற ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இருக்கக்கூடிய வங்கியில் யுகாரி இமாமுரா என்ற 46 வயது … Read more

தேவையில்லாத கேள்விகளை கேட்க வேண்டாம்!! செய்தியாளர்களிடம் கோவப்பட்ட யோகி பாபு!!

Don't ask unnecessary questions!! Yogi Babu angry with reporters!!

யோகி பாபு என்று அழைக்கப்படும் நடிகர் பாபு லொள்ளு சபையில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார் , மேலும் இரண்டு ஆண்டுகள் காட்சிகள் எழுத உதவினார். அவர் தனது முதல் திரைப்படமான அமீர் -நடித்த யோகி (2009) இல் ஒரு ஆர்வமுள்ள நடிகராக அறிமுகமானார். அதன்பின் பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த இவர் காக்கா முட்டை படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே காமெடி நடிகராக பதிய துவங்கினர். இவ்வாறு சினிமா துறையில் தன்னுடைய வாழ்க்கையை துவங்கிய … Read more

TRAI யின் புதிய அறிவிப்பு!! வெகு நாட்களாக மக்கள் எதிர்பார்த்தது!!

New notification from TRAI!! People have been waiting for a long time!!

சில நாட்களுக்கு முன்பாக தனியார் நிறுவனங்களான ஏர்டெல்,ஜியோ மற்றும் வோடஃபோன் ஆகியவை தனது ரீசார்ஜ் திட்டத்திற்கான விலையை உயர்த்தியுள்ளன. பெரும்பாலானோர் தனது ஸ்மார்ட் போனில் இரண்டு சிம்கள் பயன்படுத்தி வருகின்றன மற்றும் சிலர் பேசுவதற்காக மட்டுமே (இன்கமிங்) சிம்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ட்ராயின் ரூல்ஸின் படி சிம் ஆக்டிவாக இருக்க கண்டிப்பாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். எனவே, இந்த விலை உயர்வானது பயனர்களுக்கு பெரும் மன உளைச்சலை உண்டாக்கி இருந்தது. இதன் காரணமாக தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு … Read more

ஒரே பெயரில் பல மின் இணைப்புகள்!! சந்தேகங்களுக்கு பதிலளித்த அதிகாரிகள்!!

Multiple power connections under the same name!! Officers who responded to doubts!!

நுகர்வோரின் உடைய ஆதார் எண்ணை மின் இணைப்புகளுடன் இணைக்கும் படி தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது அதற்கான பணி நடைபெற்று வருகிறது. எனினும் இதில் நுகர்வோர்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. நுகர்வோர்களின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் வழங்கிய பதில் குறித்து இந்த தொகுப்பில் காண்போம். சில மின்சார நுகர்வோர்கள் ஒரு வீட்டிற்கு பல இணைப்புகளை பெற்றுள்ளனர். மேலும் சில மின்சார நுகர்வோர்கள் பல வாடகை வீடுகளுக்கு ஒரே பெயரில் மின் இணைப்புகளை பெற்றுள்ளனர். இவ்வாறு உள்ள … Read more

தமிழ் சினிமா துறையின் முப்பெரும் தேவிகள்!! இது என்ன புதுசா இருக்கு!!

The three great goddesses of the Tamil cinema industry!! How new is this!!

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை மூவேந்தர்கள் என அழைக்கப்படுபவர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினிகணேசன் ஆவர். இவர்கள் வாழ்ந்த காலகட்டங்களான 60 70களிலேயே முப்பெரும் தேவிகள் என அழைக்கப்படும் மூன்று நடிகைகள் சினிமா ராஜ்ஜியத்தை ஆண்டது எத்தனை பேருக்கு தெரியும் ? அவர்கள் குறித்து இந்த பதிவில் காண்போம். பத்மினி :- ” நாட்டிய பேரொளி ” என சிறப்பு பெயர் பெற்ற பத்மினி அவர்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய … Read more

T20: தமிழகத்தில் களம் காணும் இந்தியா Vs ஆஸ்திரேலியா.. டிக்கெட் தேவையில்லை முற்றிலும் இலவசம்!!

India Vs Australia in Tamil Nadu.. No Ticket Required Totally Free!!

India vs Australia: இந்தியா மற்றும் இங்கிலாந்து T20 போட்டியை காண செல்பவர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம் என தமிழக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 25வது டி20 போட்டியானது இன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. முன்னதாக முடிந்த 24 டி20 போட்டிகளில் இந்தியா 13 முறையும் அதுவே இங்கிலாந்து 11 முறையும் வெற்றி பெற்றது. டி20 போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் ஓய்வு அறிவித்த நிலையில், … Read more

இவங்க படத்துக்கு இசையமைக்க சம்பளம் வாங்க மாட்டேன்!!2 படங்களுக்கு இலவசமாக பாட்டமைத்த யுவன்!!

I won't get paid to compose music for this film!! Yuvan composed music for 2 films for free!!

இவர் அதிக அளவு பாடல்களை இசையமைக்க வில்லை என்றாலும் இவர் இசையமைத்த பாடல்களுக்கு என தனி ரசிகர் படையை கொண்டவர் என்பதில் எந்தவிதாயமும் இல்லை. யூத் ஐகான் என்ற பட்டம் பெற்ற ஒரே இசையமைப்பாளர் இவரே. அதிலும் குறிப்பாக 2006 ஆம் ஆண்டு ராம் திரைப்படத்தின் இசைக்காக சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை தட்டிச்சென்ற பெருமைமிக்க இசையமைப்பாளர் இவரே. பொதுவாக இவர் ஒரு பாடலை இசையமைத்துக் கொடுப்பதற்கு … Read more

“பரந்தூர் ஏர்போர்ட்” விஜய்-யின் மாஸ் நடவடிக்கை.. அவசர அவசராம தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

"Barandur Airport" Vijay's mass action.. Important announcement released by Tamil Nadu government without emergency!!

TVK DMK: பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து தமிழக அரசு விஜய் உரைக்கு பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக மக்கள் தொடர் 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இது குறித்து செவி சாய்க்கவில்லை. இதனிடையே போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் விஜய் குரல் கொடுத்தார். இதற்கு முன்னதாகவே அவர் திடல் குறித்து அனுமதி கேட்ட பொழுது வழங்கவில்லை ஏன் … Read more