சம்பளம் தராமல் ஏமாற்றப்பட்ட சரோஜாதேவி!! தாயார் செய்த தரமான சம்பவம்!!
நடிகை சரோஜா தேவி அவர்கள் தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகர்களுடன் நடித்து மிக சிறந்த நடிகையாக மட்டுமல்லாது முப்பெரும் தேவிகள் என அழைக்கப்படும் பத்மினி சாவித்திரி உடன் சரோஜா தேவி என்ற பெருமையையும் 60, 70 காலகட்டங்களில் தன்னகத்தை வைத்திருந்தவர். 1956 ஆம் ஆண்டு தமிழில் கோகிலவாணி என்ற திரைப்படம் தயாரிப்பாளர் எஸ் ஏ நடராஜன் தயாரிப்பில் வெளியானதாகும். இந்த திரைப்படம் முதலில் கன்னடத்தில் இதய தயாரிப்பாளரால் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் குறித்தும் இந்த திரைப்படத்தில் சரோஜாதேவி … Read more