வீட்டு பூஜை அறையில் செய்யக் கூடாத தவறுகள்!! அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!!
நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் கடவுள் படங்கள் மற்றும் பூஜை பொருட்களை அதிகளவு வைத்திருக்கிறோம்.சிலர் வாஸ்து சாஸ்திரம் தெரியாமல் பூஜை அறையில் பல விஷயங்களை இன்று வரை தவறாக செய்து வருகின்றனர். அவை என்ன என்பது குறித்து இங்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.இதை அறிந்து கொண்டு இனி இந்த தவறுகளை செய்யாமல் இருங்கள். பூஜை அறையில் வைக்கும் வெற்றிலையில் காம்பை மட்டும் நீக்கிவிட வேண்டும்.வெற்றிலை நுனியில் சரஸ்வதி மற்றும் காம்பில் மூதேவி வாசம் செய்கிறார்.இதனால் மூதேவி வாசம் … Read more