படிப்பில் டாப்பாராக.. மன அழுத்தம் குறைய தினமும் 2 நிமிடம் “மாதங்கி முத்திரை” செய்யுங்கள்!!

படிப்பில் டாப்பாராக.. மன அழுத்தம் குறைய தினமும் 2 நிமிடம் "மாதங்கி முத்திரை" செய்யுங்கள்!!

உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள மாதங்கி முத்திரை செய்யப்படுகிறது.தினமும் அரை மணி நேரம் செய்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.முத்திரைகளில் பல வகைகள் இருக்கின்றது.இவை பல நன்மைகளை வழங்கக் கூடியவையாகும். மாதங்கி முத்திரையை தினமும் செய்து வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்.மூளையின் செயல்பாடு அதிகரிக்க ஞாபகத் திறன் மேம்பட தினமும் இரண்டு நிமிடங்கள் மாதங்கி முத்திரை செய்யலாம். மலச்சிக்கல்,பைல்ஸ்,ஆசனவாய் வலி போன்றவற்றை இந்த மாதங்கி முத்திரை சரி செய்யும்.மன அழுத்தம் நீங்கி புத்துணர்வுடன் இருக்க தினமும் … Read more

2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் 12 ராசியினர் செய்ய வேண்டிய தானங்கள் இதுதான்!!

2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் 12 ராசியினர் செய்ய வேண்டிய தானங்கள் இதுதான்!!

பொங்கல் பண்டிகை அன்று எந்தெந்த ராசியினர் என்ன தானம் செய்தால் பலன் கிடைக்கும் என்பது குறித்து தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. 1)மேஷ ராசி இந்த பொங்கல் தினத்தில் மேஷ ராசியினர் எள் மற்றும் வெல்லத்தை தானமாக கொடுத்தால் யோகங்கள் உண்டாகும். 2)ரிஷப ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் கருப்பு எள் மற்றும் குண்டு வெல்லத்தை தானமாக கொடுத்தால் கோடி பலன்கள் கிடைக்கும். 3)மிதுன ராசி பொங்கல் தினத்தில் மிதுன ராசியினர் வெல்லத்தை தானமாக வழங்கலாம்.அதேபோல் நிலவேம்பில் செய்யப்பட்ட கஷாயத்தை … Read more

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் சிறப்புகள் மற்றும் வரலாறு!!

History and Specialties of Tamil Thirunalam Pongal!!

தலைமுறை தலைமுறையாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் திருநாளின் உடைய வரலாறு என்பது இன்றளவும் பலருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது. இந்த பதிவில் பொங்கல் திருநாளின் உடைய சிறப்புகள் மற்றும் வரலாறு குறித்து காண்போம். முற்காலங்களில் நல்ல மழை பெய்ய வேண்டியும் நாடு செழிக்க வேண்டியும் மார்கழி மாதத்தில் பெண்கள் விரதத்தை கடைபிடித்தனர். மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தை மாதத்தின் முதல் நாளில் விரதத்தை முடிப்பர். மேலும், உழவர்கள் மழையின் உடைய உதவியினால் ஆடி மாதம் … Read more

தைப் பொங்கலான இன்று பொங்கல் வைக்க சிறந்த நேரம்!! வழிபடும் முறை!!

Thai Pongal Today is the best time to have Pongal!! Method of Worship!!

தமிழர்களுடைய வீரத்தையும் கலாச்சாரத்தையும் போற்றும் விதமாக கொண்டாடப்படுவது தைத்திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த திருநாளில் வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவதற்கான நல்ல நேரம் மற்றும் பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். 2025 ஜனவரி 14 ஆம் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். இந்த பொங்கல் திருநாளில் காலை 9.03 மணிக்கு தான் தை மாதம் பிறக்க உள்ளது. மேலும், நண்பகல் 3 மணி … Read more

தேர்தலில் தோற்றால் EVM பற்றி விமர்சனம்! மகாராஷ்டிராவில் எதிர்கட்சிகளின் சூட்சுமம் அம்பலம்

தேர்தலில் தோற்றால் EVM பற்றி விமர்சனம்! மகாராஷ்டிராவில் எதிர்கட்சிகளின் சூட்சுமம் அம்பலம்

தேர்தலில் தோற்றால் EVM பற்றி விமர்சனம்! மகாராஷ்டிராவில் எதிர்கட்சிகளின் சூட்சுமம் அம்பலம் சோலாப்பூர் மார்கட்வாடி கிராமத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து கேள்விகளை எழுப்பிய உள்ளூர் மக்கள் வாக்குச்சீட்டு மூலம் ‘மறுதேர்தல்’ நடத்தினர். என்சிபி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த தேர்தலை அதிகாரிகள் ரத்து செய்தனர். மும்பை: மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. இதன் மூலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) குறித்து எதிர்க்கட்சிகள் புலம்பும் … Read more

பாஜக தலைவர் எம்.எஸ்.ஷா பாலியல் தொல்லை குற்றத்தில் கைது!!

BJP leader MS Shah arrested for sexual harassment!!

பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது பாலியல் தொல்லை குறித்த புகார் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கியது, அப்போது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி எம்.எஸ்.ஷாவை பாலியல் தொல்லை செய்ததாக புகார் அளித்தார். சிறுமியின் தந்தை, மதுரையில் உள்ள தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த புகாரை பதிவு செய்தார். அவருடைய பக்கம் கூறப்படுவது, ஷா அவருடைய மகளின் செல்போனுக்கு ஆபாசமான மெசேஜ் … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இன்ஸ்பிரேஷன் ஆகக் கொண்டு அரசியலில் களமிறங்கும் பிரபல நடிகை!!

1970களில் இருந்து 1980களிலும், சினிமா நடிகைகள் அரசியலில் சேர்வது ஒரு சாதாரணமான நிகழ்வாக மாறியது. அதில் முக்கியமானவர், தமிழ் சினிமா மற்றும் இந்திய அரசியலின் மிகப்பெரிய தலைமையை உருவாக்கியவர். ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள். சினிமா உலகில் அரசியலுக்குள் நுழைவது எந்த ஒரு புதிய பயணம் அல்ல. பல பிரபல நடிகர்கள், சினிமாவில் நடித்த பிறகும், அரசியலிலும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். வரலட்சுமி சரத்குமார் போன்ற நட்சத்திரங்கள், தற்போது அரசியலில் நுழைவதற்காக ஆர்வம் காட்டுகின்றனர் வரலட்சுமி சரத்குமார், குறுகிய … Read more

உணவு டெலிவரி நிறுவனங்களின் அதிர்ச்சியூட்டும் செயல்!! வாடிக்கையாளர்கள் அச்சம்!!

Shocking action of food delivery companies!! Customers fear!!

இந்திய உணவக கூட்டமைப்புகள், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஷொமைடோ போன்ற நிறுவனங்கள் உணவக விற்பனை தகவல்களை வெளியேற்றுகின்றன என கண்டறிந்துள்ளது. சமீபத்தில், ஷொமைடோ நிறுவனத்தின் பிளிங்கிட் நிறுவனம் வாயிலாக பிஸ்ட்ரோ என்ற வணிகத்தையும், ஸ்விக்கி, ஸ்நாக் என்ற வணிகத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இது, ஒரு பகுதியில் அதிகமாக மூவாகும் ஸ்நாக்ஸ்களை பத்து முதல் 15 நிமிடங்களுக்கு உள்ளாக செய்து டெலிவரையும் செய்கின்றன. இது தொடர்ந்து வந்தால் பல உணவகங்களும் பாதிக்கப்படும். மேலும், தனது டெலிவரி ஆப்ஸ்களின் … Read more

பர்சனல் லோன் பெற தேவையான ஆவணங்கள்!! உங்கள் கடன் அனுபவத்தை எளிதாக்கும் வழிகாட்டி!!

Documents required to get a personal loan!! A guide to simplify your loan experience!!

இந்தியாவில் பர்சனல் லோன் பெறுவதற்கான முக்கிய ஆவணங்களைப் பற்றிய விவரங்களை எளிதாக புரிந்து கொள்ள, அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம். சம்பள ரசீது இது உங்கள் மாதாந்திர சம்பள விவரங்களை காட்டும் ஆவணம் ஆகும், இதில் அடிப்படை சம்பளம், பணி நேரம், பதவி, கழிவுகள் மற்றும் மீதமுள்ள சம்பளம் போன்ற விவரங்கள் உள்ளன. இது உங்கள் வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமான ஆவணம். பான் கார்டு (PAN Card) இந்திய வரியாளர் அடையாள எண்ணைக் குறிக்கும் இது, வரி … Read more

ஈரோடு இடைத்தேர்தல்: இவங்க இருந்த ஜெயிக்க முடியாது.. அதிரடியாக பின்வாங்கிய எடப்பாடி!! வெளியான பரபரப்பு தகவல்!!

they-cant-win-if-they-are-there-edappadi-retreated-sharply-exciting-information-released

Erode By Election: ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக,பாஜக புறக்கணித்துள்ளது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இளங்கோவன் அவர்களின் மறைவிற்கு பிறகு ஈரோடு இடைத்தேர்தலானது தற்பொழுது 3 வது முறையாக நடைபெற உள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய இம்மாதம் 17 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் எந்தெந்த கட்சி போட்டியிடும் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக வரப்போகும் சட்டமன்ற தேர்தல் … Read more