திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயர் வைக்கப்பட வேண்டும்- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்!!

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயர் வைக்கப்பட வேண்டும்- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்!!

தீரன் சின்னமலை பிறந்தது திருப்பூர் மாவட்டம். எனவே திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயர் வைக்கப்பட வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும் இத்திட்டத்திற்கான நீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்தே எடுக்கப்படுகிறது . எனவே அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை , காலிங்கராயன் – அத்திக்கடவு- அவிநாசி திட்டம் என பெயர்மாற்ற வேண்டும். மயிலால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் , மயில் தொடர்பான கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். மயில்களின் … Read more

பன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் கடும் தாக்கு!

பன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் கடும் தாக்கு!

பன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் கடும் தாக்கு! அதிமுகவில் ஒருவழியாக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வரும் இருபத்தி நான்காம் தேதி திருச்சியில் தனது ஆதரவாளர்களுடன் மாநாடு நடத்த திட்டம் வகுத்துள்ளார் ஓபிஎஸ். இந்த மாநாடு குறித்து பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் அவர் தனக்கு தான் அதிமுகவில் ஆதரவு உள்ளது என்பதை நிருபிக்க போவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி … Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இந்த மாநாடு – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இந்த மாநாடு - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இந்த மாநாடு – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்!! அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது, இதனை தொடர்ந்து கட்சியில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என எடப்பாடி பழனிசாமி கடந்த வருடம் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தனது ஆதரவாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை சற்றும் எதிர்பாராத பன்னீர்செல்வம் நீதிமன்ற கதவுகளை தட்டி தனது தரப்பு வாதங்களை வைத்தார். … Read more

ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் ஆளுநர் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசியுள்ளார் – எச் ராஜா!!

ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் ஆளுநர் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசியுள்ளார் - எச் ராஜா!!

ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் ஆளுநர் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசியுள்ளார் – எச் ராஜா!! திமுக ஆட்சி நிலைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒரு சில விவகாரங்கள் குறித்து பேசாமல் இருந்தால் நல்லது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஆளுநர் ஆதாரங்களை வெளியிட்டால் முதல்வர் என்ன செய்வார். நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகவில்லை ஒதுங்கி இருக்கிறேன். அண்ணாமலை உள்ளிட்டோருக்கு உறுதுணையாக அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்வதற்காகவே ஒதுங்கிய உள்ளேன் என்று அறிவித்தேன். கர்நாடகா … Read more

பேரவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஆர்.பி. உதயகுமார்!!

பேரவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஆர்.பி. உதயகுமார்!!

பேரவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஆர்.பி. உதயகுமார்!! பத்து ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என கேள்வி கேட்ட வேளாண்மைத்துறை அமைச்சருக்கு அடுக்கான பதிலை வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேரவையில் இருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருமங்கலத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் கல்லூரிகளில் 700 க்கும் … Read more

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!!

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!!

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!! அமீரக பாட்டாளி மக்கள் கட்சி, பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி துபாயில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் நடைபெற்றது. இதில் அமீரக பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அழகாபுரம் தங்கதுரை மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் , திமுக , அதிமுக , தேமுதிக , மதிமுக மற்றும் ஈமான் பண்பாட்டு மையத்தை சேர்ந்த … Read more

கவர்னருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு!!

கவர்னருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு!!

கவர்னருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு!! தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நியமிக்கப்பட்ட நாள் முதல் ஆளும் கட்சியாக உள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக செயல்பட்டு வருகிறார் எனவும், சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழக சட்டமன்றத்தையும் அதன் மாண்பையும் அவமானப்படுத்துகிறார் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் … Read more

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!!

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!!

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!! அதிமுகவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி பொதுக்குழுவில் எடுத்த முடிவுகள் அனைத்தும் செல்லுபடியாகும் என தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அதிமுகவில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் … Read more

அத்துமீறும் ஆளுநர் உணர்ந்தாக வேண்டும்! கண்டிக்கும் முரசொலியில் கட்டுரை

அத்துமீறும் ஆளுநர் உணர்ந்தாக வேண்டும்! கண்டிக்கும் முரசொலியில் கட்டுரை

அத்துமீறும் ஆளுநர் உணர்ந்தாக வேண்டும்! கண்டிக்கும் முரசொலியில் கட்டுரை உவகாரம் பண்ணவில்லை என்றாலும் உவத்திரம் பண்ணாமல் இருங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை விமர்சித்து முரசொலி தலையங்கத்தில் கட்டுரை வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். மத்தியிர் ஆளும் பாஜகவிடம் சொல்லி தமிழ்நாட்டுக்கான நிதியை வாங்கித் தருவதற்கு முயற்சிக்கலாம். ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை பெற்றுத் தரலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இரண்டாவது செங்கல்லை வாங்கித் … Read more

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள்! அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள்! அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள்! அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் வகையில் அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்! இலவசம் என்ற வார்த்தையை உபயோகித்தால் மக்கள் மனம் புண்பட்டு விடும் என்று இலவசம் என்னும் வார்த்தையை கூட உபயோகிக்க கூடாது என்று கூறிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்கே, ஓசி பஸ் என்று சொல்லும் இன்றைய ஆட்சியாளர்கள் எங்கே, இதை மக்கள் சிந்தித்து … Read more