கனமழை எதிரொலி! ஏழுமலையானை தரிசிக்க 40மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்! 

Heavy rain echo! Devotees who wait for 40 hours to see the seven mountain lion!

கனமழை எதிரொலி! ஏழுமலையானை தரிசிக்க 40மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்! திருப்பதி எழுமலையான் கோவில் என்பது பக்கதர்கள் அதிகம் வந்து செல்லும் தளங்களில் ஒன்றாக உள்ளது.இந்த கோவிலுக்கு உள்ளூர் ,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதிகளவு பக்தர்கள் வந்து செல்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக திமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது .அந்த அறிவிப்பின் படி இலவச டோக்கன் மற்றும் ரூ 300கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்று … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும்!

மேஷம் இன்று தங்களுக்கு தாராளமான தனவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்ப்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரையில் எதிரியாக இருந்தவர் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.வாரிசுகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இல்லத்தில் சுபகாரியம் கைகூடும். ரிஷபம் இன்று தங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமையை குறைவு உண்டாகலாம். சுப காரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பிறகு அனுகூலம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளில் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மிதுனம் … Read more

சபரிமலை கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தெந்த தேதிகளில் தெரியுமா!

Special trains run to Sabarimala Temple! Do you know which dates!

சபரிமலை கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தெந்த தேதிகளில் தெரியுமா! சபரிமலை பம்பைக்கு நேற்று முன்தினம் மாநில காவல் துறை தலைவர் அனில் காந்த், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனையடுத்து நடப்பாண்டில் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.தற்போது நடக்கும் யாத்திரையில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அதனால் ஆறு கட்டங்களாக விரிவான … Read more

செவ்வாய் தோஷம் திருமண தடையை உண்டாக்குமா? அல்லது பரிகாரம் பலம் தருமா?

செவ்வாய் தோஷம் திருமண தடையை உண்டாக்குமா? அல்லது பரிகாரம் பலம் தருமா?

செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருவதை நாம் அனுபவத்தின் மூலமாக கண்டு வருகிறோம். ஜாதக தோஷங்களில் மிக பிரபலமாக எல்லோரும் தெரிந்து வைத்திருக்கும் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில் லக்னம் ராசி மற்றும் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 உள்ளிட்ட இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் அதில் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்ப்பது நடைமுறையில் சரியில்லை. சுக்கிரனும், செவ்வாயும் ஒன்றை … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிகாலையிலேயே சுப செய்திகள் வரும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிகாலையிலேயே சுப செய்திகள் வரும்!

மேஷம் இன்று தாங்கள் மன உறுதியுடன் பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை வழங்கும். திருமண பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்க அனுகூலமான நாளாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு உறவினர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். செலவுகளை குறைப்பதன் மூலமாக பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழிலில் சில மாறுதல்களை செய்வதன் மூலமாக லாபம் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நாளை முதல் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்!

Announcement released by Tirupati Devasthanam! Devotees can book from tomorrow!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நாளை முதல் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்! திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பது மிகவும் புகழ்பெற்ற தளமாகும். இந்த கோவிலிற்கு உள்ளூர் ,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். தினந்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி இலவச டோக்கன் மற்றும் ரூ 300 கட்டணம் செலுத்தி டோக்கன் பெரும் … Read more

தங்களுக்கு இந்த தோஷம் இருக்கிறதா? அப்படி என்றால் திருமணமே செய்ய வேண்டாம்!

தங்களுக்கு இந்த தோஷம் இருக்கிறதா? அப்படி என்றால் திருமணமே செய்ய வேண்டாம்!

விஷ கன்னிகா தோஷம் குறிப்பிட்ட நாள் நட்சத்திரம் திதி மூன்றும் ஒன்றிணைந்து வரும் நாளில் பிறந்து 2, 4, 5, 8, 7, 12 பாவங்களும், பாவாதிபதிகளின் பாதிப்படையும் நிலையில் மிக மோசமான பாதிப்பை தருகின்றது. நாள்– ஞாயிறு, செவ்வாய், சனி. திதி– துவி திதியை, சப்தமி, துவாதசி. நட்சத்திரம்– ஆயில்யம், கார்த்திகை, சதயம். ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவங்களான 1,2,7,8 பாவங்கள் முழுவதும் கெட்டு பாவக அதிபதிகளும், சுக்கிரனும் வலிமையற்று இருந்தால் அந்த … Read more

10-11-2022 – இன்றைய ராசி பலன்கள்!

10-11-2022 - இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வீடு தேடி வரும் நாள். வாரிசுகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். பணியில் எதிர்பார்த்த மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். பரிமாற்றம் லாபகரமாக இருக்கும். பொன், பொருள் சேரும். ரிஷபம் இன்று தங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவ அண்டை வீட்டாரை அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர பொருள் சேர்க்கையால் கையிருப்பு குறையலாம். உறவினர்கள் வழியில் வீண் மன வருத்தங்கள் உண்டாகலாம். பெண்களுக்கு பணிச்சுமை … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை!

Action order issued by the High Court! Cell phones are no longer allowed inside the temple!

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை! இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சில கோவில்களில் பெரும்பாலும் செல்போன் கொண்டு செல்லவோ அல்லது புகைப்படங்கள் எடுக்கவோ அனுமதி கிடையாது.அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. மேலும் … Read more

முருகனுக்கு இந்த நாளில் விரதம் இருந்தால் சகல நன்மையும் கிடைக்கும்!

முருகனுக்கு இந்த நாளில் விரதம் இருந்தால் சகல நன்மையும் கிடைக்கும்!

செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டால் மிகவும் விசேஷமான நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெற இயலும். கார்த்திகை, விசாகம் இந்த இரண்டு நட்சத்திரங்களும் செவ்வாய்க்கிழமையில் ஒன்றிணைந்து வந்தால் அது இன்னும் சிறப்பு. ஆடி கிருத்திகையில் முருகனை வழிபடுவது மிக, மிக விசேஷம் என்று சொல்லப்படுகிறது. முருகனை நாள்தோறும் நம்முடைய வீட்டில் வழிபட வேண்டும் என்றால் அந்த முருகப்பெருமானின் படம் வள்ளி, தெய்வானையுடன் நம்முடைய வீட்டில் கண்டிப்பாக இருக்க … Read more