சந்திரோதய கௌரி விரதம்
புரட்டாசி மாதம் தேய்பிறை திருதியை தினத்தன்று சந்திரோதய கௌரி விரதம் கடைபிடிக்க வேண்டும். அதன்படி புரட்டாசி மாத தெய்வத்தன்று மாலை உதயமான பிறகு இரவு 7 மணிக்கு பின்னர் சந்திரனின் கிரகணங்கள் விழும் இடத்தில் அம்மனை வணங்க வேண்டும். ஒரு கலசத்தில் தேங்காய் மாவிலை வைத்து அலங்காரம் செய்து அதில் அம்பாளை ஆவாகனம் செய்து, அம்பாலின் பக்தி பாடல்களை பாடி தூப, தீபங்கள் காட்டி நிவேதனங்கள் செய்து இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். கௌரியின் பெயரில் பல்வேறு விரதங்கள் … Read more