சந்திரோதய கௌரி விரதம்

சந்திரோதய கௌரி விரதம்

புரட்டாசி மாதம் தேய்பிறை திருதியை தினத்தன்று சந்திரோதய கௌரி விரதம் கடைபிடிக்க வேண்டும். அதன்படி புரட்டாசி மாத தெய்வத்தன்று மாலை உதயமான பிறகு இரவு 7 மணிக்கு பின்னர் சந்திரனின் கிரகணங்கள் விழும் இடத்தில் அம்மனை வணங்க வேண்டும். ஒரு கலசத்தில் தேங்காய் மாவிலை வைத்து அலங்காரம் செய்து அதில் அம்பாளை ஆவாகனம் செய்து, அம்பாலின் பக்தி பாடல்களை பாடி தூப, தீபங்கள் காட்டி நிவேதனங்கள் செய்து இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். கௌரியின் பெயரில் பல்வேறு விரதங்கள் … Read more

நீங்க இந்த ராசியா? அப்படின்னா இன்னைக்கு பணமழை தான் போங்க!

நீங்க இந்த ராசியா? அப்படின்னா இன்னைக்கு பணமழை தான் போங்க!

மேஷம் இன்று தங்களுக்கு வாரிசுகள் மூலமாக குடும்பத்தில் அனுகூலம் கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் நல்லதொரு முடிவுக்கு வரும். கடினமான உழைப்பின் மூலமாக வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். ரிஷபம் இன்று தங்களுக்கு எதிர்பாராத மன வரவு கிடைக்கும். புதிய பொருட் செக்கை உண்டாகும். சுப காரியம் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் … Read more

உங்கள் லக்னத்திற்கு என்ன தொழில் செய்யலாம்!

உங்கள் லக்னத்திற்கு என்ன தொழில் செய்யலாம்!

பொதுவாக நம்மில் பலருக்கு தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு யோகம் இருக்க வேண்டும் என்று தெரிவிப்பார்கள். அதற்காக யோகம் வரும் என்று நாம் அதற்கான காலத்தை எதிர்பார்க்க கூடாது. ஆனாலும் ஜாதக ரீதியாக நம்பிக்கை இருப்பவர்கள் தங்களுடைய ராசிக்கு எந்த தொழில் தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பதை நன்றாக ஜோதிடம் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம். ஆனாலும் லக்னத்தில் இருந்து 11ம் இடத்தில் எந்த கிரகம் இருந்தால் எந்த தொழில் செய்யலாம் என்பது தொடர்பாக ஜோதிட … Read more

இந்த ராசிக்காரர்கள் இன்று பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம்!

இந்த ராசிக்காரர்கள் இன்று பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம்!

மேஷம் இன்று தங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். எளிதில் எல்லாவற்றையும் செய்து முடிப்பீர்கள். அதிக ஆற்றலுடன் செயல்படுவீர்கள் என்று தங்களுக்கு வெற்றி நிச்சயம். ரிஷபம் இன்று தங்களுக்கு சற்றே பதற்றம் காணப்படும். இசையை கேட்பதன் மூலமாக மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை காண்பதன் மூலமாக மனதிற்கு ஆறுதல் கிடைக்கும். மிதுனம் இன்றைய நாள் தங்களுக்கு சிறப்பாக இருக்காது. முக்கிய முடிவுகள் மேற்கொள்வதை தவிர்க்கவும். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். பணியில் சவால்கள் நிறைந்திருக்கும். அதிகரிக்கும் வேலைகள் … Read more

குரு பகவான் ஆதிக்கமிக்க நபர்களிடம் இந்த குணத்தையெல்லாம் காணலாம்

குரு பகவான் ஆதிக்கமிக்க நபர்களிடம் இந்த குணத்தையெல்லாம் காணலாம்

9 கிரகங்களில் குரு பகவான் ஆண் கிரகமாக கருதப்படுகிறார். 5, 7, 9 உள்ளிட்ட இடங்களை பார்க்கும் உரிமையை இவர் பெறுகிறார். செல்வம் குழந்தை பேரு உள்ளிட்டவருக்கு இவர் அதிபதி மூத்த சகோதரர்கள், சகோதரிகளை பற்றிய விவரங்களை இவர் தெரிவிப்பார். இவர் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களிடம் நற்குணங்கள், இரக்கம், ஞானம், தலைமை தாங்கும் தகுதி, புகழ், சாஸ்திர அறிவு, பக்தி, சிறப்பான செயல்களை செய்யும் ஆற்றல் உள்ளிட்டவை காணப்படும். குரு பகவான் கணவன் மனைவிக்கிடையே நல்ல உறவை … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்!

மேஷம்   இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். கணவன், மனைவியிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை தங்களுக்கு சாதகமாக இருக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு சற்றே சீரான நாளாக இருக்கும். ஆகவே எந்த செயலையும் நீங்கள் திட்டமிட்டு செய்ய வேண்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது அவசியம். வாழ்க்கைத் துணையிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது குடும்பத்திற்கு நல்லது. நிதிநிலை நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. … Read more

வில்வ மரம் வளர்ப்பதில் இவ்வளவு நன்மையா?

வில்வ மரம் வளர்ப்பதில் இவ்வளவு நன்மையா?

பெரும்பாலான சிவன் கோவில்களில் வில்வ மரம் இருப்பதை அனைவராலும் பார்க்க முடியும். அதனை தரிசனம் செய்து வந்தாலே வாழ்வில் ஏற்படும் மிகப்பெரிய துன்பங்களில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் அதே வில்வ மரத்தை நானே வளர்த்தோமானால் நாம் செய்த பாவங்கள், நாம் பெற்ற சாபங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்மீகப் பெரியோர்களின் கருத்து. தற்போது இது தொடர்பாக நாம் பார்க்கலாம். வில்வ விதைகளை நல்ல சுபநாளில் வாங்கி அதனை ஒரு மண் டூட்டியில் போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும் … Read more

14-10-2022- இன்றைய ராசி பலன்கள்!

14-10-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீரென்று சுபச் செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் போட்டி,பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் சேரும். ரிஷபம் இன்று தங்களுக்கு மனதில் குழப்பமும், கவலையும் காணப்படும். தேவையில்லாத பிரச்சினைகள் தங்களை தேடி வரும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறப்பு. மிதுனம் இன்று தங்களுக்கு திடீர் பணவரவு கிடைக்கும். … Read more

திருமணத்தடை நீக்கும் புரட்டாசி பெருமாள் வழிபாடு!

திருமணத்தடை நீக்கும் புரட்டாசி பெருமாள் வழிபாடு!

சூரியன் கன்னி ராசியில் பிரவேசம் செய்யும் மாதம் புரட்டாசி. திருமணமாகாத பெண்கள், இந்த புரட்டாசி மாத நாட்களில் நாள்தோறும் பெருமாளை வழிபட்டு வந்தால் மிக விரைவில் நல்ல வரன் அமைந்து திருமண பிராப்தம் பெறுவார்கள் என்பது உறுதி என்று சொல்லப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிகாலையில் நீராடி விட்டு பூஜை அறையை தூய்மையாக மெழுகிக்கோலமிட்டு, பூ வைத்து பெருமாளின் திருவுருவ படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து வைக்க வேண்டும். அதன் பிறகு சுத்தமான பச்சரிசியை சன்னமாக இடித்து … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு தாரளமாக இருக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு தாரளமாக இருக்கும்!

மேஷம் இன்று தாங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் தொடங்கும். முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது அனுகூலமான பலன் கிடைக்கும். வாரிசுகள் தங்களுடைய பொறுப்புரிந்து நடந்து கொள்வார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் … Read more