மலை வடிவத்தில் நிற்கும் சிவபெருமான்!

மலை வடிவத்தில் நிற்கும் சிவபெருமான்!

மனதில் நினைத்தாலே முக்தி வழங்கும் திருத்தலம் திருவண்ணாமலையில் இருக்கின்ற அண்ணாமலையார் திருக்கோவில் விஷ்ணுவும், பிரம்மாவும், யார் பெரியவர் என்று சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவர்கள் இருவரும் அடிமுடி காணமுடியாத படி ஜோதி வடிவமாக உயர்ந்து நின்றவர் சிவபெருமான். அந்த சிறப்புக்குரிய தலம்தான் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். அதோடு பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலமாக விளங்கி வருகிறது, அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை அந்த நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அண்ணுதல் என்பதற்கு நெருங்குதல் என்று பெயர் … Read more

ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு வெள்ளி வாகனங்கள் அர்ப்பணம்!

ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு வெள்ளி வாகனங்கள் அர்ப்பணம்!

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் எதிர்வரும் மாதம் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது இதனை தொடர்ந்து பக்தர்கள் திரட்டிய நிதியில் 15 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளி கமல வாகனம் மற்றும் அனந்த வாகனம் செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலிலுள்ள சிற்ப ரத்னா கலைக்கூடத்தின் சென்ற 6 மாத காலமாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முழுவதும் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த வாகனங்கள் சிற்பி செல்வராஜா தலைமையில் சிறப்பு பூஜைக்கு பின் மினி லாரியில் … Read more

நீங்கள் இந்த ராசிக்காரரா! கட்டாயம் இதை பார்த்துவிட்டு வெளியே செல்லுங்கள்!

நீங்கள் இந்த ராசிக்காரரா! கட்டாயம் இதை பார்த்துவிட்டு வெளியே செல்லுங்கள்!

  நீங்கள் இந்த ராசிக்காரரா! கட்டாயம் இதை பார்த்துவிட்டு வெளியே செல்லுங்கள்! மேஷம் : குடும்பத்தில் சந்தோசமான நிகழ்வு உண்டாகும். ஆடம்பரமான பொருட்களை எதையும் வாங்காதீர்கள்.வீண் செலவு அதிகரிக்கும். பல பிரச்சினைகளுக்கு முடிவு பெறும் நாளாக உள்ளது. யாரையும் நம்ப வேண்டாம். கிலி போல விஷயத்தை உடனே முடிப்பீர்கள். மதிப்புகள் கூடும் நாள்.   ரிஷபம்: மற்றவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடன்  ஒரு பகுதியாக பைசல் செய்வீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும் … Read more

விநாயகர் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி 2க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா?

விநாயகர் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி 2க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா?

விநாயகர் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் உங்களுக்கு தெரியுமா? தற்போது இது தொடர்பாக விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம். வளர்பிறை சதுர்த்தி, சாதாரண சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, என 3 வகையான சதுர்த்திகள் இருக்கின்றன. வளர்பிறை சதுர்த்தியில் சாதாரணமாக விநாயகர் வழிபாடு செய்யலாம், சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து இரவில் விநாயகரை வழிபட்டால் அனைத்து செயல்பாடுகளிலும் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். ஆவணி மாதம் … Read more

மக்களே உங்கள் பண வீக்கம் போக வேண்டுமா? இந்த வழிபாட்டை பின்பற்றுங்கள்!

Important notice for those who park incorrectly on the road! Cash prize for the sender of this picture!

மக்களே உங்கள் பண வீக்கம் போக வேண்டுமா? இந்த வழிபாட்டை பின்பற்றுங்கள்! கோமதி சக்கரத்தினை மகாலட்சுமிக்கு இணையாக நினைத்து மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்து வருகின்றனர். திருமகளின் அருளை எளிதாக பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக கோமதி சக்கரம் நம்பப்படுகிறது. கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் அம்சம் உள்ளது. இதை வைத்திருப்பவர்களிடம் குபேர வாசம் உண்டாகும். கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம் கோமதி சக்கரத்தில் உள்ளது. நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தானாகவே உருவாகும். ஜாதகத்தில் … Read more

ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளை விட மிகப் பெரிய பெருமாள் சிலை எங்கு உள்ளது தெரியுமா?

ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளை விட மிகப் பெரிய பெருமாள் சிலை எங்கு உள்ளது தெரியுமா?

ஆதி திருவரங்கத்து அரங்கன் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய நீளமான அரங்கர் என தெரிவிக்கிறார்கள். 28 அடி திருவரங்கம், 21 அடி திருவட்டாறு, 22 அடி சிங்கவரம், 24 அடி திருவனந்தபுரம், 18 அடி தலை பின்னால் 5 தலை ஆதிசேஷன் படம் விரித்து நிழல் கொடுக்க, தலைமாட்டில் திருமகள் அமர்ந்திருக்க, கால்மாட்டில் மண்மகள் வலதுகாலை தாங்குகிறார். இதற்கிடையே தொப்பூழியில் பூத்திருக்கும் தாமரை மீது அமர்ந்திருக்கும் நான்முகன் கீழே தலை அருகில் கருடாழ்வார் தெற்கு பக்கம் உள்ள தலையை … Read more

பெருமாளுக்கு மாவிளக்கு போடுவதன் சூட்சமம் இதுதான்!

பெருமாளுக்கு மாவிளக்கு போடுவதன் சூட்சமம் இதுதான்!

திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது மிகப் பெரிய புண்ணியம் என சொல்லப்படுகிறது. முடிந்தவர்கள் திருப்பதிக்கே சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வரலாம். இல்லையென்றால் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் வணங்கலாம், புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும், திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. … Read more

திருமணத்திற்கு சுபமுகூர்த்தம் பார்க்கும்போது நிச்சயம் இந்த 4 விஷயங்களையும் கவனியுங்கள்!

திருமணத்திற்கு சுபமுகூர்த்தம் பார்க்கும்போது நிச்சயம் இந்த 4 விஷயங்களையும் கவனியுங்கள்!

திருமணத்திற்கு என்று சுபமுகூர்த்த நாள் குறிக்கும் பொழுது கூடுதலாக 4 முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள், நேரம், உள்ளிட்டவை குறிக்க வேண்டும். அதாவது முகூர்த்தகால் நட, மாப்பிள்ளை அழைப்பிற்கு நேரம் குறிப்பது, பெண் அழைப்பிற்கு நேரம் குறித்தல், திருப்பூட்டுதல் என சொல்லப்படும் நான் சூடும் நேரம் மற்றும் சாந்தி முகத்திற்கான நேரம் உள்ளிட்டவை சரியாக குறைக்கப்பட வேண்டும். இதில் பெண் அழைப்பதற்கான நேரம் குறிக்கும் பொழுது வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டிலிருந்து பெண்ணை அனுப்ப அனைவரும் யோசிப்பார்கள். அதே நேரம் … Read more

சபரிமலையில் ஐயப்பன் அமர்ந்த கோலத்தில் இருக்கும் உண்மையான காரணம் இதுதான்!

சபரிமலையில் ஐயப்பன் அமர்ந்த கோலத்தில் இருக்கும் உண்மையான காரணம் இதுதான்!

ஐயப்பன் அருள் பெற வருபவரை காண புலியை வாகனமாக கொண்டவர் தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் மிகப்பெரிய அருட்கடல். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவர் ஐயப்பன் ஐயப்பன் வரலாறு தொடர்பாக தற்போது நாம் காணலாம். கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார், இந்த நேரத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவுவதற்காக சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்தவர் தான் ஐயப்பன் .விஷ்ணு மோகினியாக வர சிவனுக்கும், மோகினிக்கும் … Read more

விருத்தகிரீஸ்வரர் கோவிலின் தினசரி வழிபாட்டு முறைகள்!

விருத்தகிரீஸ்வரர் கோவிலின் தினசரி வழிபாட்டு முறைகள்!

விருத்தகிரீஸ்வரர் ஆலயம் சிவாயநம என்ற ஐந்து எழுத்து உணர்த்தும் விதத்தில் அனைத்தும் ஐந்தாக அமையப் பெற்றதாகும் இதேபோல தினசரி நடக்கும் வழிபாடும் கூட 5 வகையான வழிபாடாக இருந்து வருகிறது. அது தொடர்பாக தற்போது காணலாம். 1.திரு அசத்தல்: பள்ளியறையிலிருந்து எம்பெருமானை எழுந்தருளச் செய்து வழிபாடு செய்வது இந்த சமயத்தில் அவரை சென்று வழிபட்டால் அனைத்து விதமான பலனும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகமாக இருக்கிறது. 2. காலை சாந்தி: இந்த வழிபாடு காலை 8 மணியளவில் … Read more