ஆடி அமாவாசை! சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை!

ஆடி அமாவாசை! சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கிறது இந்த கோவில் தரை மட்டத்திலிருந்து சுமார் நான்காயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மதுரை மாவட்டத்தில் இன்று கோவில் அமைந்திருந்தாலும் மலையேறும் அடிவாரமான தாணிப்பாறை பகுதி விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, கடந்த 2015 ஆம் வருடம் முதல் அமாவாசை பவுர்ணமி பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் மட்டுமே மலையேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு … Read more

இங்கு செல்ல ஐந்து நாட்கள் தடையாம்! உங்களுக்கு தெரியுமா?

Forbidden to go here for five days! Did you know?

இங்கு செல்ல ஐந்து நாட்கள் தடையாம்! உங்களுக்கு தெரியுமா? கடந்த ஒன்றரை வருடங்கள் ஆகவே கொரோனா தொற்றின் காரணமாக கோவில்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கும் விதத்தில் கோவில்கள் அதிக நாட்கள் மூடியே இருந்தது. அப்படியே திறந்தாலும் பூசாரிகள் மட்டும் ஆகம விதிப்படி பூஜைகளை செய்து வந்தார்கள். இதன் காரணமாக கோவிலில் வேலை செய்யும் பூசாரிகளின் நிலை மிகவும் கஷ்டமாகவே இருந்தது. தற்போது சிறிது குறைந்துள்ள கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கோவில்கள் மூடி இருந்த நிலையில் … Read more

மகா விஷ்ணுவிற்கு பிடித்தமான அந்த பன்னிரண்டு பெயர்கள்!

மகா விஷ்ணுவிற்கு பிடித்தமான அந்த பன்னிரண்டு பெயர்கள்!

மகாவிஷ்ணு எண்ணற்ற அவதாரங்களை மேற்கொண்டிருந்தாலும் அந்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்க அவதாரங்கள் தான் தசாவதாரம் என்று சொல்லப்படும் அவதாரங்கள் அதேபோல அவருக்கு எண்ணற்ற பெயர்கள் இருந்தாலும் குறிப்பிட்ட 12 திருநாமங்கள் மிகவும் சிறப்பானது என்று சொல்லப்படுகிறது.கேசவன்,மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், நாராயணன், ரிஷிகேஷ், வாமனன், ஸ்ரீதரன், தாமோதரன், பத்மநாபன் ஆகிய பன்னிரண்டு நாமங்கள் தான் அவருக்கு மிகவும் விசேஷம் என்று சொல்லப்படுகிறது.இந்தப் பன்னிரண்டு திருநாமங்களையும் கோவிந்தன் என்ற திருநாமம் மிகவும் சிறப்பானது. இதற்கு ஆசை இல்லாதவன் என்று … Read more

ஆடி மாதத்தின் பல்வேறு சிறப்பு வழிபாடுகள்!

ஆடி மாதத்தின் பல்வேறு சிறப்பு வழிபாடுகள்!

ஆடிமாதம் பிறந்தவுடனேயே தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பமாகும். இது மார்கழி மாதம் வரையில் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது இந்த புண்ணிய காலத்தில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் சிறப்பு என்று சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் கிராமங்களின் காவல் தெய்வமாக இருக்கும் மாரியம்மன், அய்யனார், மதுரைவீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூஜைகளும் விழாக்களும் நடைபெறுவது வழக்கம். ஆடி மாதத்தில்தான் ஆடி தபசு கொண்டாடப்படும் ஹரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை இந்த உலகத்திற்கு எடுத்து உணர்த்த இந்த … Read more

திருப்பரங்குன்றம் ஆடி திருவிழாக்கள்!

திருப்பரங்குன்றம் ஆடி திருவிழாக்கள்!

தமிழ் கடவுளாம் முருகப் பெருமான் குடிகொண்டு அருள் புரிந்துவரும் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஊரடங்கு காரணமாக, முருகப்பெருமானுக்கு உகந்த வைகாசி விசாக பெருவிழா மற்றும் ஆனி முப்பழ பூஜை விழா உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் சென்ற வருடத்தில் நடந்ததுபோல ஆடி கார்த்திகை, ஆடிபூரம் திருவிழாக்கள் கோவிலுக்குள் திருவிழாவாக நடைபெற வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், இந்த விழாக்கள் கோவிலுக்கு உள்ளேயே உள் திருவிழாவாக … Read more

வித்தியாசமான முறையில் விநாயகர் வீற்றிருக்கும் முக்கிய தளங்கள்!

வித்தியாசமான முறையில் விநாயகர் வீற்றிருக்கும் முக்கிய தளங்கள்!

முழுமுதற் கடவுளாம் விநாயகரை அனைத்து கோவில்களிலும் காணலாம் அதாவது ஒவ்வொரு கோவிலிலும் கோவில் வாசல் படியில் அரச மரம் ஒன்றின் அடியில் அவர் வீற்றிருப்பார். அதோடு ஆலயத்தின் உள்ளேயும் இருப்பார் இப்படித்தான் விநாயகரை நாம் தரிசனம் செய்து இருப்போம். ஆனால் இங்கே ஒரு சில ஆலயங்களில் சில வித்தியாசமான முறைகளில் வீற்றிருக்கும் விநாயகரையும் பார்க்கலாம் வாருங்கள். மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புலிகளுடன் விநாயகர் இருக்கிறார். அதேபோல சுசீந்திரம் தாணுமாலயன் என்ற ஆலயத்தில் இவரை தரிசிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. … Read more

மனைவியின் ஆயுளை கூட்ட கணவன் செய்ய வேண்டிய முக்கிய பூஜை!

மனைவியின் ஆயுளை கூட்ட கணவன் செய்ய வேண்டிய முக்கிய பூஜை!

தமிழ் கலாச்சாரத்தில் பொதுவாக கணவனின் ஆயுளை அதிகரிக்க வேண்டும் என்று மனைவியர் பலர் பூஜைகள் செய்வதும், விரதங்கள் இருப்பதும், வழக்கம் அதேபோல மனைவிக்கு ஆயுள் பலம் அதிகரிக்க வேண்டுமென்று கணவன்மார்களும் சில பூஜைகளை செய்யலாம். அதில் ஒன்றை இந்த பதிவில் நாம் காணலாம். தன்னுடைய அங்கத்தில் சரிபாதியை தேவி பார்வதிக்கு கொடுத்தவர் சிவபெருமான் கணவன்கள் சிவனை நினைத்து விரதம் இருந்து அதன் பின்னர் அர்ச்சனை செய்வதன் மூலமாக மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்கும். இதனை மனைவி செய்தால் … Read more

படைப்பின் அதிபதி பிரம்ம தேவருக்கு இத்தனை கோயில்களா?

படைப்பின் அதிபதி பிரம்ம தேவருக்கு இத்தனை கோயில்களா?

இந்த உலகம் பரம்பொருள் எனப்படும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது இதில் இருக்கின்ற அனைத்து உயிர்களையும் படைத்து காத்து அருளும் பொறுப்பை மும்மூர்த்திகளான சிவன் விஷ்ணு பிரம்மா உள்ளிட்டோர் செய்து வருவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்ம தேவரை பற்றி இங்கே நாம் காணலாம். படைத்தல், காத்தல், அழித்தல், உள்ளிட்ட மூன்று தொழில்களில் படைப்பு தொழிலை செய்து வருபவர்தான் பிரம்மதேவர். உலக உயிர்களை படைப்பவர் தான் இவர்.உலகம் ஒவ்வொரு முறையும் அழிவை சந்திக்கும் போதும் இந்த உலகம் அழிந்து … Read more

கொரோனா வராமலிருக்க சாய்பாபாவிற்கு சானிடைசர் பூஜை! அலைமோதும் மக்கள் கூட்டம்!

Sanitizer Pooja for Sai Baba to prevent Corona from coming! Wandering crowd!

கொரோனா வராமலிருக்க சாய்பாபாவிற்கு சானிடைசர் பூஜை! அலைமோதும் மக்கள் கூட்டம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.ஆறு மாத காலம் ஊரடங்கு காலத்திலும் அடுத்த ஆறு மாத காலம் ஊரடங்கு தளர்விலும் மக்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.அரசாங்கம் இத்தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கொரோனா தொற்றின் முதல் அலையில் மக்கள் அதிக அளவு  பாதிக்கப்படாவிட்டாலும் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு பல உயிர்களை இழக்க நேரிட்டது. இந்த இரண்டாம் அலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் … Read more

ஒப்பாரிப் பிறந்த கதை தெரியுமா?

ஒப்பாரிப் பிறந்த கதை தெரியுமா?

மகாபாரதத்தில் வரும் கர்ணன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கொடுத்து பழக்கப்பட்டவன் கர்ணன் யாரிடமும் எதையும் கேட்டு வாங்கியது இல்லை. போர்க்களத்தில் அர்ஜுனனால் விழுத்தப்பட்டு உயிர் மட்டும் இருந்த சமயத்தில் கர்ணனுக்கு மகாவிஷ்ணு தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை காட்டியிருக்கின்றார். அந்த சமயத்தில் கூட கர்ணன் விஷ்ணுவிடம் எதுவும் கேட்டு வாங்கவில்லை. இறைவனை உனக்கு ஏதாவது வரம் கொடுக்க நினைக்கின்றேன் கேள் என்று தெரிவித்த பிறகுதான் ஒரு கோரிக்கையை இறைவனிடம் வைத்திருக்கிறான் கர்ணன். அது உன் திருக்காட்சியை கண்ட பின்னர் … Read more