இன்றைக்கு வியாழக்கிழமை குருபகவானின் நல் ஆசி பெற இதை செய்யுங்க!.

இன்றைக்கு வியாழக்கிழமை குருபகவானின் நல் ஆசி பெற இதை செய்யுங்க!.

இன்றைக்கு வியாழக்கிழமை குருபகவானின் நல் ஆசி பெற இதை செய்யுங்க!. இன்று வியாழக்கிழமை ஆதலால் குரு பகவானுக்கு மிகவும் உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அதை உடனடியாக தீர்த்து வைக்கும் பணியை குருபகவான் செய்வார். குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். அந்தந்த குரு பெயர்ச்சி காலத்தில் பக்தர்களாகிய நீங்கள் பல்வேறு வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்து வந்தால் அவர் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார். குருபகவானின் வழிபாட்டு முறை: 1. … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020 நாள் : 30 .7 .2020 தமிழ் மாதம்: ஆடி 15 வியாழக்கிழமை நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை, பகல் ஒரு 1 முதல் 1.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை. ராகு காலம்: 1.30 மணி முதல் 3 மணி … Read more

ராமர் கோயிலை கட்டினால் கொரோனா ஒழியுமா ? உண்மையா?

ராமர் கோயிலை கட்டினால் கொரோனா ஒழியுமா ? உண்மையா?

  கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதற்கான அடிக்கல் நாட்டும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பூமிபூஜை ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை கட்டுவதற்கான ஆணையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு 2019 நவம்பர் அன்று ஆணையிட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் பணிகள் மும்முரமாக … Read more

யாரும் அறிந்திராத அரிச்சந்திரனின் முற்பிறவி – தினம் ஒரு கதை

யாரும் அறிந்திராத அரிச்சந்திரனின் முற்பிறவி - தினம் ஒரு கதை

அரிச்சந்திரன் முற்பிறவி உண்மையின் உறைவிடமாக இருந்தவன் அரிச்சந்திரன் ஆனால் அவனை விஸ்வாமித்திர மகரிஷி எண்ணிலடங்கா தொல்லைகளுக்கு உட்படுத்தினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஏன் அப்படி செய்தார் என்பதை இங்கு காண்போம் . காசி நகரை காசிராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான் காசிவிஸ்வநாதரிடத்தில் மிகுந்த பக்திகொண்டவன் . அவனுடைய மகள் மதிவானி அழகும் , அறிவும் ஒருங்கே பெற்றவள் . பருவ வயதை அடைந்த மகளுக்கு சுயம்வரம் செய்ய முடிவு செய்து மன்னர்களுக்கு சுயம்வர ஓலை … Read more

ஏன் புதன் கிழமைகளில் விநாயகரை வணங்க வேண்டும் ?? கட்டாயம் பாருங்கள்!

ஏன் புதன் கிழமைகளில் விநாயகரை வணங்க வேண்டும் ?? கட்டாயம் பாருங்கள்!

வானியல் சாஸ்திரப்படி, புதன் கிழமை என்பது புதன் கிரகத்துக்கு உரிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த புதன் கிரகம் தான் வெற்றிக்கான கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது. கடவுளில் விநாயகப் பெருமானும் வெற்றிக்கான கடவுளாக கருதப்படுகிறார். அதனால் தான் புதனுக்கும் விநாயகருக்கும் தொடர்பு படுத்தி பார்க்கப்படுகிறது. புதன் கிரகம் ஒருவேளை உங்களுடைய ஜாதகத்தில் புதன் கிரகம் மிகவும் பலவீனமாக இருக்கிறதென்றால், நீங்கள் விநாயகரை அதிகமாக வழிபட வேண்டும். அப்படி வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் வாய்ப்புகளையும் நல்ல அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும். விநாயகர் வழிபாடு … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கு?? வாங்க பார்க்கலாம்! இன்றைய ராசிபலன் – 29.07.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கு?? வாங்க பார்க்கலாம்! இன்றைய ராசிபலன் - 29.07.2020

29-07-2020, ஆடி 14, புதன்கிழமை. இராகு காலம் மதியம் 12.00-1.30 எம கண்டம் காலை 07.30-09.00 குளிகன் பகல் 10.30 – 12.00. இன்றைய ராசிப்பலன் – 29.07.2020. மேஷம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ, கொடுப்பதையே தவிர்ப்பது நல்லது. மனக் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். ரிஷபம் உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.வியாபாரத்தில் புதிய நண்பர்கள் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் … Read more

ராமர் கோவிலில் அவணங்கள் நிலத்துக்கு அடியில் புதைப்பு?

ராமர் கோவிலில் அவணங்கள் நிலத்துக்கு அடியில் புதைப்பு?

  ராமரின் ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. டைம் கேப்சூல் முக்கியமான தகவல்களை புதைக்கப்படுவதால் எதிர்காலத் சந்ததியினரும் இதனை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் இதனை வைக்கப்படுகிறது. எளிதில் உடையாத வலிமையான குடுவைக்குள் வைத்து புதைத்து பாதுகாப்பதே “டைம் கேப்சூல்” ஆகும். எதிர்காலத்தில்ராமர் ஜென்ம … Read more

பெண்கள் இந்த ஆறு விஷயங்களைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவும்!!!

பெண்கள் இந்த ஆறு விஷயங்களைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவும்!!!

பெண்கள் இந்த ஆறு விஷயங்களைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவும்!! குடும்பத்தில் சந்தோஷம் ஆகட்டும் மற்ற எந்த விஷயங்கள் ஆகட்டும் அந்த குடும்ப பெண்ணினை பொருத்தே அமைகிறது.குடும்பத்தின் தலைவி மகிழ்ச்சியாக இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பர்.ஒரு குடும்பத்தின் ஆணிவேராக திகழ்பவர் ஒரு பெண் ஆவாள்.ஆணிவேராக திகழும் குடும்பப்பெண்கள் தனது குடும்பத்தில் சந்தோஷம் நிலவ இந்த ஆறு விஷயங்களை கடைபிடித்தாலே போதும். அந்த ஆறு விஷயங்கள்: பெண்கள் காலை எழுந்தவுடன் சுறுசுறுப்பாக … Read more

பக்ரீத் பண்டிகை எப்போது தெரியுமா ?

pakrith date

உலகிலுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை பக்ரீத். இது ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ்ஜின் பத்தாவது நாளில் கொண்டாடப்படுகிறது.  அன்று ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனுக்கு பலியிட்டு, அதனை ஏழை எளியோர் உடன் பகிர்ந்து,உண்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்படுகிறது. இதனை தமிழில் ‘தியாகத் திருநாள்’ என்றும், அரபியில் ‘ஈத் அல்-அதா’ என்றும் அழைக்கின்றனர்.  பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் தேதியை குறித்து தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப்  அறிவிப்பு … Read more

இன்று ஆடிவெள்ளி பெண்கள் இதை செய்தால் கிடைக்கும் பலன்கள்

Aadi Friday-News4 Tamil Online Tamil News Channel Live News

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பான மாதம் ஆகும். அதுவும் ஆடி வெள்ளிக்கிழமை அன்று அம்மனை வழிபாடு செய்வது சகல பாக்கியங்களையும் அள்ளித் தரும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. மேலும் ஆடி மாதத்தை “சக்தி மாதம்’ என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் … Read more