டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐ.சி.சி!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐ.சி.சி!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐ.சி.சி! கடந்த ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டமிட்டிருந்த டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த (2021ஆம்) ஆண்டில், அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை இந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த (2022ஆம்) ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை … Read more

இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு வழங்கப்பட்டால் என்ன நடக்கும்? பும்ரா பரபரப்பு பதில்!

இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு வழங்கப்பட்டால் என்ன நடக்கும்? பும்ரா பரபரப்பு பதில்!

இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் இருக்கின்ற பார்ல் நகரில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது இதனையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா நேற்று வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவு தொடர்பாக விராட் கோலி அணியின் கூட்டத்தில் தெரிவித்தார் அவருடைய இந்த தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம் … Read more

அவர் எப்படி இப்படி செய்யலாம்? இந்திய வீரர்கள் கடும் கோபம்! காரணம் என்ன?

அவர் எப்படி இப்படி செய்யலாம்? இந்திய வீரர்கள் கடும் கோபம்! காரணம் என்ன?

அவர் எப்படி இப்படி செய்யலாம்? இந்திய வீரர்கள் கடும் கோபம்! காரணம் என்ன? கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்திய – தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஏய்டன் மர்க்ரம் 16 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணியின் வீரர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இதை தொடர்ந்து வந்த தென்னாப்பிரிக்கா … Read more

தென் ஆப்பிரிக்காவை கதறவிட்ட கோலி புஜாரா!

தென் ஆப்பிரிக்காவை கதறவிட்ட கோலி புஜாரா!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் சேர்த்தார். அடுத்ததாக விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியின் சார்பாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி … Read more

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்! முதல் 10 இடங்களில் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்! முதல் 10 இடங்களில் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் வாட் கமென்ஸ் இருக்கிறார், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் கையில் ஜேமிசன் இருக்கிறார். முதல் பத்து இடங்களுக்குள் இந்திய வீரர் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல பேட்டிங் தர வரிசையில் முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் உசேன் இருக்கிறார் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் … Read more

பெண்கள் தொடர்பாக சர்ச்சை கருத்து கூறிய விவகாரம்! சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்!

பெண்கள் தொடர்பாக சர்ச்சை கருத்து கூறிய விவகாரம்! சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்!

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரும் வழியில் விவசாயிகள் போராட்டம் செய்தார்கள், இதற்கு சாய்னா நேவால் எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்படுகிறதோ அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துக் கொள்ள இயலாது, பிரதமர் நரேந்திர மோடி மீது அரசியல்வாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டனம் செய்கின்றேன் என்று பதிவு செய்திருந்தார். அவருடைய இந்தக் கருத்துக்கு பதில் தெரிவித்த நடிகர் சித்தார்த் வெளியிட்ட பதிவில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் தெரிவித்திருந்ததாக … Read more

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! முதல் நாளிலேயே கோட்டை விட்ட இந்திய அணி!

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! முதல் நாளிலேயே கோட்டை விட்ட இந்திய அணி!

கேப்டௌனில் நேற்று மதியம் 2 மணி அளவில் ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து இந்திய அணி 223 ரன்கள் சேர்த்து இருக்கிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் 12 ரன்களும், மயங்க் அகர்வால் 15 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து … Read more

2022 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! அகமதாபாத் இவர்தான் கேட்டனா?

2022 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! அகமதாபாத் இவர்தான் கேட்டனா?

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக ஐபிஎல் 14வது சீசன் முடிவுற்ற உடன் புதிய 2 அணிகள் இணைக்கப்பட்டு 15வது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களம் இறங்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், புதிதாக வந்திருக்கின்ற லக்னோ, அகமதாபாத் உள்ளிட்ட அணிகள் உள் நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை இந்த ஏலத்திற்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் லக்னோ அணியின் கேப்டனாக … Read more

ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை வெளியீடு! எத்தனை பேர் பங்கேற்கலாம்? யாருக்கெல்லாம் அனுமதி?

ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை வெளியீடு! எத்தனை பேர் பங்கேற்கலாம்? யாருக்கெல்லாம் அனுமதி?

ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை வெளியீடு! எத்தனை பேர் பங்கேற்கலாம்? யாருக்கெல்லாம் அனுமதி? தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் மற்றும் கரும்பிற்கு அடுத்தபடியாக மக்களின் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு தைப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டு பொங்கல் நாளன்று கொண்டாடப்படுவது வழக்கம். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் பிரசித்தி பெற்றது. அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. … Read more

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவாரா கேப்டன் விராட் கோலி? தலைமை பயிற்சியாளர் சூசக தகவல்!

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவாரா கேப்டன் விராட் கோலி? தலைமை பயிற்சியாளர் சூசக தகவல்!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. தொடரில் முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாவது போட்டியில் முதுகு வலியின் காரணமாக, இந்த தொடரில் இருந்து விலகினார். அதன் பிறகு இந்திய அணி லோகேஷ் ராகுல் தலைமையில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சந்தித்தது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக, … Read more