3வது டி20 போட்டி – நியூசிலாந்து அபார வெற்றி

3வது டி20 போட்டி - நியூசிலாந்து அபார வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான 3 ஆவது போட்டியில் அஜாஸ் பட்டேலின் சிறப்பான பந்துவீச்சால் 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வங்காளதேசம் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட் … Read more

லண்டன் டெஸ்ட் : வெற்றிபெறுமா இந்திய அணி!

லண்டன் டெஸ்ட் : வெற்றிபெறுமா இந்திய அணி!

லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் இன்று நடைபெறும் 5 ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு மேலும் 299 ரன்கள் தேவைபடும் நிலையில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 … Read more

பாராலிம்பிக் : 24 ஆம் இடம் பிடித்து இந்தியா சாதனை!

பாராலிம்பிக் : 24 ஆம் இடம் பிடித்து இந்தியா சாதனை!

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம் 8 வெள்ளி 6 வெண்கலம் உள்ளிட்ட 19 பதக்கங்களை குவித்து இந்திய அணி பதக்க பட்டியலில் 24 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பாராஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து இன்று … Read more

இந்தியா இங்கிலாந்து 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி!

இந்தியா இங்கிலாந்து 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி!

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகின்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 191ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் தாகூர் 52 விராட்கோலி 52 சேர்த்தார்கள் இங்கிலாந்து அணியின் … Read more

பாரா ஒலிம்பிக் போட்டி! வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்!

பாரா ஒலிம்பிக் போட்டி! வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்றைய தினம் நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். பிரிட்டன் வீரருடன் நடைபெற்ற கடுமையான போட்டிக்குப் பின்னர் 2.07 மீட்டர் உயரம் தாண்டி பிரவீன்குமார் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார். வெள்ளிப் பதக்கம் வென்ற 18 வயதேயான பிரவீன்குமார் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. பிரிட்டன் வீரர் ஜோனதன் உடன் … Read more

இங்கிலாந்திற்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி

இங்கிலாந்திற்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 192 ஆட்டம் இழந்தது. ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து இருக்கிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் … Read more

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இந்திய அணியில் சேர்க்கப்பட்ட புதிய வீரர்!

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இந்திய அணியில் சேர்க்கப்பட்ட புதிய வீரர்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் நகர் ஓவலில் இன்றைய தினம் ஆரம்பமாகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற சூழலில் அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்ற காரணத்தால், இந்த தொடரில் அவரை மிகப்பெரிய … Read more

கிரிக்கெட் போட்டிக்கு தாலிபான்கள் ஒப்புதல்! ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சி!

கிரிக்கெட் போட்டிக்கு தாலிபான்கள் ஒப்புதல்! ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சி!

கிரிக்கெட் போட்டிக்கு தாலிபான்கள் ஒப்புதல்! ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சி! இஸ்லாமியர்களின் புதிய விதியின் கீழ் சர்வதேச போட்டிகள் வழக்கம் போல் தொடரும் என்ற நம்பிக்கையை எழுப்பிய ஆப்கானிஸ்தானின் முதல் கிரிக்கெட் சோதனைக்கு தாலிபான்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹமீத் ஷின்வாரி AFP இடம் ஆஸ்திரேலியாவுக்கு அணியை அனுப்ப எங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. அவர்கள் அதிகாரத்தில் இருந்தபோது 2001இல் அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தாலிபான்கள் பல விளையாட்டுக்கள் உட்பட பெரும்பாலான பொழுதுபோக்கு வடிவங்களை தடை … Read more

மழையின் காரணமாக என்னால் நினைத்த உச்சத்தை அடைய முடியவில்லை! – மாரியப்பன்

I could not reach the peak I thought due to the rain! - Mariappan

மழையின் காரணமாக என்னால் நினைத்த உச்சத்தை அடைய முடியவில்லை! – மாரியப்பன் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். இந்த போட்டிகள் தொடங்கிய போது தான் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எனக்கு ஒன்றும் பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் 180 மீட்டர் உயரம் தாண்டிய பிறகு மழை அதிகமானது. அதன் காரணமாக எனது ஊனமான காலில் … Read more

அவர் நன்றாக விளையாடுவார்! கேப்டன் கோலியை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அவர் நன்றாக விளையாடுவார்! கேப்டன் கோலியை புகழ்ந்த முன்னாள் வீரர்!

இங்கிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட அணிகளுக்கு இடையே நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளையதினம் இங்கிலாந்து நாட்டில் இருக்கின்ற லண்டன் நகரில் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் அவருடைய பேட்டிங்கிலும் சிறந்து விளங்கினால் மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பி வரலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ ராமன் தெரிவித்து உள்ளார். இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 … Read more