டிராவிட் என்ற அபார மனிதர்! சீரும் சிங்கமாய் களத்தில் இளம் காளைகள்!

டிராவிட் என்ற அபார மனிதர்! சீரும் சிங்கமாய் களத்தில் இளம் காளைகள்!

திராவிட் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மென் மட்டும் கிடையாது. அவர் ஒரு உன்னதமான நல்ல மனிதரும் கூட என்று சொல்லலாம். அவருடைய வார்த்தைகளை செவிகொடுத்து கேட்டால் உறங்கிக் கொண்டிருக்கும் போது கூட சாதனை புரியலாம். இலங்கை நாட்டிற்கு சென்று இருக்கும் இந்திய அணியின் ஏ பிரிவின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அறிவிக்கப்பட்டார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணியுடன் இருப்பதன் காரணமாக, இந்திய அணியின் ஏ பிரிவை வழி நடத்துவதற்கு ராகுல் … Read more

உள்ளேன் ஐயா! முதல் ஆளாக கை தூக்கிய முக்கிய வீரர்!

உள்ளேன் ஐயா! முதல் ஆளாக கை தூக்கிய முக்கிய வீரர்!

இந்திய அணியில் நோய்த்தொற்று காரணமாக, தற்சமயம் விக்கெட் கீப்பர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் ஒரு சூப்பர் ட்வீட்டை போட்டு இருக்கின்றார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அங்கேயே தங்கி இருக்கிறார்கள்.5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தங்களை தயார் செய்து … Read more

பல முக்கிய வீரர்கள் விலகல்? இலங்கை அணி தடுமாற்றம் இந்தியாவுடன் விளையாட பயமா?

பல முக்கிய வீரர்கள் விலகல்? இலங்கை அணி தடுமாற்றம் இந்தியாவுடன் விளையாட பயமா?

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால் 20 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் ஏ பிரிவு இலங்கைக்கு சென்று இருக்கிறது. இதில் முதலில் ஜூலை மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்க இருந்த தொடர் இலங்கை அணியில் நோய் தொற்று பரவியதன் காரணமாக, ஜூலை மாதம் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 20ஆம் தேதியும் மூன்றாவது ஒருநாள் … Read more

டி20 உலகக் கோப்பை அணிகளின் அட்டவணை வெளியீடு! இந்தியாவின் பரம எதிரியும் ஒரே பிரிவில் இடம் பெற்று இருப்பது அதிசயம் தான்!

டி20 உலகக் கோப்பை அணிகளின் அட்டவணை வெளியீடு! இந்தியாவின் பரம எதிரியும் ஒரே பிரிவில் இடம் பெற்று இருப்பது அதிசயம் தான்!

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பிரிவுகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. பிசிசிஐ இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.இதில் சூப்பர் 12 சுற்றில் பி பிரிவில் இந்திய அணி இடம் பெற்றிருக்கிறது. இந்த பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், போன்ற அணிகளும் இடம் பிடித்திருக்கின்றன.. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இதே பி பிரிவில் இந்தியாவின் பரம எதிரியாக காணப்படும் பாகிஸ்தான் அணியும் இடம்பெற்று இருப்பதுதான் இதனால் ரசிகர்கள் விவரிக்க முடியாத ஒரு மனநிலையில் இருந்து வருகிறார்கள். … Read more

நோய்த்தொற்று பரவலுக்கு நடுவே ரசிகர்களுக்கு விருந்து படைக்க ரெடியாகும் இந்திய அணி!

நோய்த்தொற்று பரவலுக்கு நடுவே ரசிகர்களுக்கு விருந்து படைக்க ரெடியாகும் இந்திய அணி!

இந்திய அணியின் வீரர்களுக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கின்ற சூழ்நிலையில், அதை பெரிதாக்காமல் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் இறங்கியிருக்கிறது பிசிசிஐ. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை அடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறார்கள்.5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டி ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. … Read more

ஐசிசி வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியல்! கோலிக்கு பின்னடைவு!

ஐசிசி வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியல்! கோலிக்கு பின்னடைவு!

ஐசிசி வெளியிட்டிருக்கின்ற ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசைப் பட்டியலில் கேப்டன் விராட் கோலி சரிவை சந்தித்து இருக்கின்றார். நோய்த்தொற்று காரணமாக, குறைவாக நடைபெற்று வந்த கிரிக்கெட் போட்டிகள் தற்சமயம் அதிக அளவில் நடைபெற தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டிருக்கிறது. பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 873 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்றைய தினம் … Read more

கோலியின் எச்சரிக்கையை மீறிய முக்கிய வீரர்!

கோலியின் எச்சரிக்கையை மீறிய முக்கிய வீரர்!

இங்கிலாந்தில் இருக்கின்ற இந்திய அணி வீரர்களின் யாருக்கும் உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை தகவல் ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது. உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முடிவுற்ற பின்னர் இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அங்கேயே தங்கி இருக்கிறார்கள் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது இதற்காக இரு அணி வீரர்களும் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் தடையா! அதிர்ச்சியில் விளையாட்டு வீரர்கள்!

Prohibition on hosting the Olympics! Athletes in shock!

ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் தடையா! அதிர்ச்சியில் விளையாட்டு வீரர்கள்! ஒலிம்பிக் போட்டியானது ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடக்க உள்ளது.நம் தமிழகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.தற்பொழுது இந்த போட்டியானது நடக்குமா என்றும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.ஏனென்றால் வீரர்கள் தங்கும் ஹோட்டலில் உள்ள ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்று உறுதி அடைந்த 8 ஊழியர்களும் விளையாட்டு வீரர்களுக்கு எந்த சேவையும் செய்யக்கூடாது என்று ஜப்பான் விளையாட்டு துறை கூறியுள்ளது.ஒலிம்பிக் போட்டிகள் பெரும்பான்மையாக மூடிய கதவுகளுக்குப் பின்னால் … Read more

ஐசிசி வெளியிட்ட புதிய அட்டவணை! சீனியர் வீரர்களை ஓரங்கட்டிய கோலி!

ஐசிசி வெளியிட்ட புதிய அட்டவணை! சீனியர் வீரர்களை ஓரங்கட்டிய கோலி!

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அட்டவணை வெளியாகி இருக்கின்ற சூழலில் அது தொடர்பாக விராட் கோலி ஒரு முக்கிய தகவலை தெரிவித்து இருக்கின்றார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் காதல் தோல்வியை தழுவியது இந்திய அணி என்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த சீசனுக்கான அறிவிப்புகளை ஐசிசி அடுத்தடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த கட்டத்தில் இன்று இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு அணியும் 3 … Read more

வரலாற்று சாதனை படைக்கும் ஷிகர் தவான்!

வரலாற்று சாதனை படைக்கும் ஷிகர் தவான்!

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தற்போது கேப்டனாக களமிறங்கி இருக்கின்ற ஷிகர் தவான் ஒரு புதிய வரலாற்று சாதனையை படைக்க இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய ஏ அணி அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் விளையாடி வருவதன் காரணமாக, இந்திய அணியின் 20 வீரர்கள் கொண்ட அணியில் ஷிகர் தவான் தலைமையில் இலங்கை நாட்டிற்கு … Read more