ரொனால்டோவால் கோக்ககோலாவுக்கு வந்த பெரும் சோதனை! ஓர் நாளில் 4 பில்லியன் இழப்பீடு!

Great test for Coca-Cola by Ronaldo! 4 billion compensation in one day!

ரொனால்டோவால் கோக்ககோலாவுக்கு வந்த பெரும் சோதனை! ஓர் நாளில் 4 பில்லியன் இழப்பீடு! அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு விளையாட்டிற்கும் பெருமளவு ரசிகர்கள் உள்ளனர்.அந்தவகையில் கிரிக்கெட்,கால்பந்து,கூடைபந்து போன்றவை அடங்கும்.அவற்றில் விளையாட்டு வீரர்களுக்கென்று பெரிய ரசிகர்கள் உள்ளனர்.அந்த விளையாட்டுகளில் கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.நம் இந்தியாவிலும் இவருக்கு பல ஆயிரம் ரசிகர்கள் உள்ளனர். ஏனென்றால் இவர் பல கோடி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதினால் இவர் பல கோடி ரசிகர் கூட்டத்தை வென்றுள்ளார்.இவர் இவரது … Read more

உறுதியான தகவல்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

உறுதியான தகவல்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு விரைந்து இருக்கிறது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற 18-ஆம் தேதி ஆரம்பமாகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு முக்கியமான தொடர் என காணப்படுவதால் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் இந்திய அணியுடன் சென்றிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 … Read more

வைரல் வீடியோ: தனது மகளின் குதிரைக்கு இணையாக ஓடும் தல தோனி!

வைரல் வீடியோ: தனது மகளின் குதிரைக்கு இணையாக ஓடும் தல தோனி!

கிரிக்கெட் வீரர் மற்றும் தல என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் எம்எஸ் தோனி அவர்களின் மனைவி சாக்ஷி சிங் தோனி ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மகள் ஷீவாவின் குதிரை சம்பந்தப்பட்ட வீடியோவை பகிர்ந்து கொண்டார். அது பகிரப்பட்டதில் இருந்து ஏராளமான லைக்குகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இது பலரின் … Read more

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்! இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்!

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்! இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்!

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாட இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற இருக்கிறது இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டுவென்டி தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூன் மாதம் 13 மற்றும் 16 19, 22, 24, 26, ஆகிய தேதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. … Read more

மத்திய அரசை குற்றம்சாட்ட விரும்பவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பேரிடர் காலத்தில் குற்றச்சாட்டுகளைக் கூறி மத்திய அரசுடனான உறவில் விரிசலை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் இடத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமுடக்க நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்றின் அளவு சரி பாதியாக குறைந்துள்ளது என்றார். கறுப்புப் பூஞ்சை நோயால் 1,502 பேர் … Read more

பாதியில் நின்ற ஐபிஎல் எங்கே நடக்க இருக்கிறது தெரியுமா?

பாதியில் நின்ற ஐபிஎல் எங்கே நடக்க இருக்கிறது தெரியுமா?

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் வேகமாக பரவத் தொடங்கியது. அந்த சமயத்தில் பயோ பிபிளில் இருந்த வீரர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக பிசிசிஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த சூழ்நிலையில் மீதம் இருக்கின்றன 31 போட்டிகளை துபாய் சார்ஜா அபுதாபியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அந்த நாட்டு அரசுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது. 25 … Read more

மீண்டும் வருகிறது ஐபிஎல் கிரிக்கெட்! பிசிசிஐ தகவல்!

IPL

ஐபிஎல் கிரிக்கெட் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி மும்பையில் தொடங்கியது. மே 2ஆம் தேதி வரை மொத்தம் 29 போட்டிகள் நடை பெற்றன. ஆனால் வீரர்கள் சிலருக்கும், அணி ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவியதால் போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், எஞ்சிய கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் … Read more

சீனாவில் 16 பேர் உயிரிழப்பு! காரணம் இதுவா?

16 killed in China Is this the reason?

சீனாவில் 16 பேர் உயிரிழப்பு! காரணம் இதுவா? உலக நாடுகளில் சீனாவில் மராத்தான் போட்டி நடைபெறுகிறது. சீனாவின் கன்சூ மாகாணத்தில் பேயின் நகரின் சுற்றுலா தளத்தில் 100 கி.மீ தொலைவுக்கான மராத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது.இதில் மொத்தம் 172 பேர் கலந்து கொண்டனர். அதில் தீவிர தட்பவெட்ப நிலையின் காரணமாக 16 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.மேலும் 5 பேரை காணவில்லை என்று தேடி வருகின்றனர். இன்று அதிகாலை 3 மணி வரை … Read more

முதல்முறையாக பகலிரவு டெஸ்டில் இந்திய அணி!

முதல்முறையாக பகலிரவு டெஸ்டில் இந்திய அணி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் மாதம் 16ஆம் தேதி ஆரம்பமாகிறது இந்த ஆட்டம் பகலிரவு ஆட்டமாக நடத்தப்பட இருக்கிறது. இதன் வழியாக இந்திய பெண்கள் அணி முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் கால்பதிக்க இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மிதாலிராஜ் தலைமையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் 3 ஒருநாள் போட்டி அத்துடன் 3 டி20 போட்டிகளில் விளையாட … Read more

மகன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற காரணத்திற்காக தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்!

மகன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற காரணத்திற்காக தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்!

மகன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற காரணத்திற்காக தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்! இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களின் தந்தை வருமானவரித் துறையில் பணிபுரிந்து வருகின்றார். வாரத்திற்கு இரண்டு மூன்று தினங்கள் அலுவலகத்திற்கு அவர் சென்றாக வேண்டும். இதன் காரணமாக, தன்னுடைய மகனுக்கு நோய்த் தொற்று வைரஸ் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால், அவர் இங்கிலாந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல் வந்து விடக்கூடாதே என்ற காரணத்திற்காக,மற்றொரு வீட்டில் அவர் தங்கியிருந்து அலுவலகம் சென்று வருவதாக … Read more