இவரை அவுட்டாக எனக்கு ஒருபந்து போதும்

இவரை அவுட்டாக எனக்கு ஒருபந்து போதும்

கிரிக்கெட்டில் பொதுவாக பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேனை விக்கெட் எடுத்தால் விதவிதமாக  செலபிரேசன் செய்வது வழக்கத்தில் உண்டு. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் செலபிரேசன் செய்வார்கள். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் நோட்புக் குறிப்பதை போல செய்வார். ஏற்கனவே ஒருமுறை விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்ததும் இந்த செலபிரேசன்’ செய்தார். ஆனால் விராட் கோலி தனது பதிலை உடனே ஆட்டத்தின் மூலம் காட்டி விடுவார். கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்தில் … Read more

கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வீரர்?

கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வீரர்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்த இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே 2018-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, அபு தாபியில் நடைபெற்ற டி10 லீக்கில் பங்கேற்றார். இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்து விட்டதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் வெளிநாடு லீக்குகளில் விளையாட விரும்பினார். கடந்த சில தினங்களுக்கு முன் முடிவடைந்த கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடினார்.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் பிரவீன் தாம்பே இடம் பிடிப்பார் … Read more

அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அணி

அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அணி

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் அனைத்து பொது சேவைகளும் முடக்கத்தில் உள்ளன. அதேபோல விளையாட்டு துறையும் மிகுந்த பாதிப்பிற்குள்ளானது. கடந்த மூன்று மாதங்களாக எந்தவித போட்டியும் நடைபெறாத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இன்றி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து போட்டிகள் நடந்து … Read more

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த முன்னாள் கேப்டன்

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த முன்னாள் கேப்டன்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் மிக குறிகிய காலத்தில் உலகம் முழுவதும் பரவியது. இதற்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கபட்டன. இதில் மிக முக்கியமானவை ஐபிஎல் தொடரும். ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் … Read more

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இந்த நாட்டிலிருந்து விளையாட போகும் வீரர்

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இந்த நாட்டிலிருந்து விளையாட போகும் வீரர்

இந்தியாவில் கோடை விடுமுறையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் இந்த தொடரை நடத்த முடியாத சூழ்நிலை காரணமாக போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்றுவிட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சேர்க்கப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த கேரி குர்னேவுக்கு பதிலாக 29 வயதான முகமது ஹசன் அலிகான் சேர்க்கப்பட உள்ளார். ஐ.பி.எல். நிர்வாகத்தின் அனுமதிக்காக கொல்கத்தா அணி காத்திருக்கிறது. ஐ.பி.எல். நிர்வாகம் … Read more

எங்கள் அணிக்கு புதிய பலத்தை சேர்ப்பவர் இந்த வீரர்தான் – தினேஷ் கார்த்திக்

எங்கள் அணிக்கு புதிய பலத்தை சேர்ப்பவர் இந்த வீரர்தான் - தினேஷ் கார்த்திக்

இந்தியாவில் கோடை விடுமுறையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் இந்த தொடரை நடத்த முடியாத சூழ்நிலை காரணமாக போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்றுவிட்டனர். கொல்கத்தா அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக் பேசும்போது இந்த வருடம் ஐபிஎல் தொடர் ஏகப்பட்ட பிரச்சனைகளை கடந்து நடக்க இருக்கிறது. எங்கள் அணியின் தொடக்க வீரரான  கிறிஸ் லின் கடந்த சில … Read more

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் : ஜப்பானை சேர்ந்த வீராங்கனை சாம்பியன் பட்டம்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் : ஜப்பானை சேர்ந்த வீராங்கனை சாம்பியன் பட்டம்

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந்  தேதி தொடங்கிய அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நீயுயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி போட்டியில் நவாமி ஒசாகாவும், அஸ்ரென்காவும் வென்றனர்.  பின்னர் இருவரும் நேற்று நடந்த இறுதிபோட்டியில் மோதினர். நவாமி ஒசாகா ஜப்பானை சேர்ந்தவர் மற்றும் அஸ்ரென்கா பெலாரசை சேர்ந்தவரும் ஆவார். இருவரும் ஆடிய முதல் செட்டில்  அஸ்ரென்கா 6-1 என  எளிமையாக கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டில் சிறப்பான ஆட்டத்தை … Read more

ஐ.பி.எல். தொடரால் இத்தனை ஆயிரம் கோடி வருமானமா?

ஐ.பி.எல். தொடரால் இத்தனை ஆயிரம் கோடி வருமானமா?

ஐ.பி.எல். தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கோடை காலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர் பட்டாளமே  உள்ளது. இந்த தொடரின் சிறப்பு அம்சம் என்னவென்றால் வெளிநாட்டு வீரர்களும் இந்திய வீரர்களுடன் ஒரே அணியில் விளையாடுவார்கள். ஆனால் இந்த தொடரை தற்போது இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடக்க … Read more

கோலி சின்ன பையன் என விமர்சனம் செய்த பாகிஸ்தான் வீரர்

கோலி சின்ன பையன் என விமர்சனம் செய்த பாகிஸ்தான் வீரர்

சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகள் நிறைவு செய்த இந்திய அணியின் கேப்டன் கோலியை பற்றி புகழ்ந்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் கோலியைப் புகழ்ந்ததற்காக அவர் மீது கோபப்படுவதற்கு முன்பு அவர்களின் புள்ளிவிவரங்களைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆரம்பத்தில் இவரை பார்க்கும் போது சிறுபிள்ளை போல இருந்தார் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் கோலி எங்கும் காணப்படவில்லை அவர் வட்டத்தின் ஒரு … Read more

ஐபிஎல் ரசிகர்களுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் மிக குரிய காலத்தில் உலகம் முழுவதும் பரவியது. இதற்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கபட்டன. இதில் மிக முக்கியமானவை ஐபிஎல் தொடரும். ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் … Read more