ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்காது! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்காது! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு! அடுத்த ஆண்டு அதாவது 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சேம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்காது என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கின்றது. ஓடிஐ என்று அழைக்கப்படும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்று … Read more