ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்காது! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு! 

India will not participate in the ICC Champions Trophy series! BCCI Action Announcement!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்காது! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு! அடுத்த ஆண்டு அதாவது 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சேம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்காது என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கின்றது. ஓடிஐ என்று அழைக்கப்படும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்று … Read more

விராட் கோலி விளையாடுவதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றோம்! ஷாகித் அப்ரிடி பேச்சு! 

We are excited to see Virat Kohli play! Shahid Afridi speech!

விராட் கோலி விளையாடுவதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றோம்!! ஷாகித் அப்ரிடி பேச்சு!! பாகிஸ்தான் நாட்டில் உள்ள மைதானங்களில் இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி அவர்கள் விளையாடுவதை பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றோம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி அவர்கள் கூறியுள்ளார். நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு சேம்பியன்ஸ் பட்டம் வென்றது. இதையடுத்து ஐசிசி நிர்வாகம் அடுத்ததாக ஐசிசி சாம்பியன்ஸ் … Read more

உலகின் சிறந்த பவுலராக பும்ரா திகழ்கிறார்! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் புகழாரம்! 

Bumrah is the best bowler in the world! Australian cricketer praise!

உலகின் சிறந்த பவுலராக பும்ரா திகழ்கிறார்!! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் புகழாரம்!! உலகின் நம்பர் 1 பவுலராக சிறந்த பவுலராக இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் திகழ்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்-லீ அவர்கள் புகழாராம் சூட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் மட்டுமில்லாமல் உலகளவில் சிறந்த பந்துவீச்சை ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் வெளிக்காட்டி வருகிறார். நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஒரு தோல்வியும் கூட பெறாமல் டி20 … Read more

ருத்ரதாண்டவமாடிய ருதுராஜ் கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை!! 3வது டி-20போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!!

Rudrathandavamade Rudraaj showed no mercy at all!! Indian team won the 3rd T-20 match!!

ருத்ரதாண்டவமாடிய ருதுராஜ் கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை!! 3வது டி-20போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!! இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு அங்கே 5 டி-20 தொடர்களை விளையாடிக்கொண்டிருக்கிறது. அதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது அதன் பின் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்தது. அதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. … Read more

இந்திய அணியின் புதிய பயிற்ச்சியாளர்.. அணியில் நடக்க போகும் முக்கிய மாற்றங்கள்!! தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு பறிக்கப்படுமா!!

The new coach of the Indian team.. Major changes are going to happen in the team!! Tamilnadu players will be deprived of opportunity!!

இந்திய அணியின் புதிய பயிற்ச்சியாளர்.. அணியில் நடக்க போகும் முக்கிய மாற்றங்கள்!! தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு பறிக்கப்படுமா!! இந்திய அணியின் தலைமை பயிற்ச்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி-20 உலக கோப்பையுடன் அவருடைய ஓய்வை அறிவித்தார். அதன் பின் புதிய பயிற்ச்சியாளரை தேர்வு செய்வதாகவும் அதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாமென்று BCCI அறிக்கை வெளியிட்டது. அதற்கு பல முன்னனி வீரர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். மேலும் BCCI-ம் பல முன்னனி வீரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் … Read more

T20 IND vs ZIM: ரிவெஞ் கொடுக்க அதிரடியாக களமிறங்கும் ஜிம்பாப்வே.. வெற்றியை தக்கவைக்க முயற்சிக்குமா இந்தியா!! 

T20 IND vs ZIM: Zimbabwe to take revenge.. Will India try to retain the win!!

  T20 IND vs ZIM: ரிவெஞ் கொடுக்க அதிரடியாக களமிறங்கும் ஜிம்பாப்வே.. வெற்றியை தக்கவைக்க முயற்சிக்குமா இந்தியா!! இந்திய அணி டி-20 உலககோப்பை வென்ற பிறகு தற்போது ஜிம்பாப்வே-ல் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் கேப்டன் சிகந்தர் ரஜா அவர்கள் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அதன் பின் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி பழிதீர்க்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. … Read more

இலங்கையில் நடக்கும் தொடரில் யாருக்கு வாய்ப்பு? இந்திய அணியின் சீனியர் பிளேயர்ஸ்க்கு ஓய்வா?

Who has a chance in the series in Sri Lanka? Rest for senior players of Indian team?

இலங்கையில் நடக்கும் தொடரில் யாருக்கு வாய்ப்பு? இந்திய அணியின் சீனியர் பிளேயர்ஸ்க்கு ஓய்வா? இந்திய அணி டி-20 உலககோப்பை வென்ற பிறகு அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராத் கோலி, ஜடேஜா ஆகியோர் டி-20 போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில். தற்போது இந்திய அணி ஜிம்பாபாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி-20 போட்டிகளில் விளையாடிக்கொண்டிருக்கிறது. இதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கி உள்ளனர். இந்தத்தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இலங்கையில் நடைபெறும் … Read more

தீவிர பயிற்சியில் 3 முக்கிய வீரர்கள்.. அணியில் யாருக்கு இடம்? புதிய சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணி!!

3 important players in intensive training.. Who has a place in the team? Indian cricket team in new trouble!!

தீவிர பயிற்சியில் 3 முக்கிய வீரர்கள்.. அணியில் யாருக்கு இடம்? புதிய சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணி!! நடந்து முடிந்த டி-20 உலக கோப்பையில் இந்திய அணி மாபெரும் வெற்றியை பெற்று கோப்பையை வென்றது. இதனையடுத்து இந்திய அணி அடுத்து ஜிம்பபாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி-20 போட்டிகள் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதன் பின்னர் நடந்த இரண்டாவது போட்டியில் 232/2 என்று மாபெரும் வெற்றி பெற்றது. இதில் அபிஷேக் … Read more

லைகா கோவை கிங்ஸ் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. 1 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவிய திருப்பூர் தமிழன்ஸ்

லைகா கோவை கிங்ஸ் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. 1 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவிய திருப்பூர் தமிழன்ஸ்

லைகா கோவை கிங்ஸ் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. 1 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவிய திருப்பூர் தமிழன்ஸ் TNPL-இன் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி 8வது சீசன் தமிழகத்தில் நடை பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று நடை பெற்ற நிலையில் நேற்று வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன்-இல் லைகா கோவை கிங்ஸ் அணியும் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதியது. முதலாவது பேட்டிங் செய்த கோவை அணி தொடக்கத்தில் சுரேஷ்குமார் 6 ரன்களுக்கு … Read more

T20 உலகக்கோப்பை 2024: ஓய்வு பெறுவதற்கு முன் இருவருக்கு கிடைத்த பெருமை 

T20 World Cup 2024: Glory for two before retirement

T20 உலகக்கோப்பை 2024: ஓய்வு பெறுவதற்கு முன் இருவருக்கு கிடைத்த பெருமை நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடருடன் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் ஓய்வை அறிவித்துள்ளார்கள். கோப்பையை வென்ற பெருமையுடன் ஓய்வை அறிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலககோப்பை போட்டியானது விராட் கோலிக்கு 6 வது போட்டியாகவும், ரோகித் சர்மாவுக்கு 9 வது போட்டியாகவும் அமைந்திருந்தது. அந்த வகையில் உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை எடுத்த பெருமையானது இந்த உலகக்கோப்பை போட்டியின் மூலமாக இருவருக்கும் … Read more