இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!

இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!

இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!! இருசக்கர வாகன ஓட்டுனர் குடித்திருந்து பின்னால் அமர்ந்து இருக்கும் நபர் குடிக்காமல் இருந்தாலும், ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிப்பது போன்று,பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சென்னை பெருநகர காவல் துறை புதிய சட்ட … Read more

என்ன புதிய புயல் உருவாகுதா? ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை எந்தெந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு?

என்ன புதிய புயல் உருவாகுதா? ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை எந்தெந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் 23ஆம் தேதி வரையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது அந்த விதத்தில் நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், கரூர் நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, போன்ற மாவட்டங்களில் இன்று மட்டும் கன மழை … Read more

2 மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்கணுமாம் அதை மீறினால்….! காவல்துறை கடும் எச்சரிக்கை!

2 மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்கணுமாம் அதை மீறினால்....! காவல்துறை கடும் எச்சரிக்கை!

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக தமிழக காவல்துறையினர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், 125 டிசி பல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, வெடிக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். பெட்ரோல் பங்க், எரிபொருள் கிடங்குகள் குடிசை பகுதிகளில் வான வேடிக்கை நிகழ்த்தவும் பட்டாசுகளை கொளுத்தவும் தடைவிக்கப்பட்டுள்ளது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு மருத்துவமனை, பள்ளி நீதிமன்றம் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் சாப்பிட்டேற குறைய ஒரு மாத காலமாகவே தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. அந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுவையில் வரும் 23ஆம் தேதி வரையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான … Read more

கடைசி நேரத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்டிருக்கும் பேருந்து கட்டணம்! பயணிகள் அதிர்ச்சி!

கடைசி நேரத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்டிருக்கும் பேருந்து கட்டணம்! பயணிகள் அதிர்ச்சி!

கடைசி நேரத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்டிருக்கும் பேருந்து கட்டணம்! பயணிகள் அதிர்ச்சி! நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடவிற்கும் நிலையில் சென்னை வாசிகள் பலரும் நாளை முதலே சொந்த ஊருக்கு திரும்ப அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை முன்பதிவு செய்துள்ளனர். இதனையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு … Read more

நிறைவு பெற்றது சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர்! என்னென்ன சட்டங்கள் நிறைவேற்றப்பட்டனர்?

நிறைவு பெற்றது சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர்! என்னென்ன சட்டங்கள் நிறைவேற்றப்பட்டனர்?

[8:32 pm, 19/10/2022] Lover Of Love: அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் மருத்துவ இட ஒதுக்கீட்டிற்கு இன்று கவுன்சிலிங்! [8:44 pm, 19/10/2022] Lover Of Love: தமிழக சட்டசபை கடந்த 17ஆம் தேதி ஆரம்பமாகி நேற்று நிறைவு பெற்றது. நேற்று முன்தினம் 5 மற்றும் நேற்றைய தினம் 7 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டனர். இதில் மிகவும் முக்கியமானது ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம். இணையதள விளையாட்டு குறித்த சட்டம் … Read more

அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் மருத்துவ இட ஒதுக்கீட்டிற்கு இன்று கவுன்சிலிங்!

அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் மருத்துவ இட ஒதுக்கீட்டிற்கு இன்று கவுன்சிலிங்!

இளநிலை மருத்துவ படிப்பிற்கான சிறப்பு பிரிவில் 65 இடங்கள் நிரம்பி உள்ளனர் அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இன்றைய தினம் நடைபெறுகிறது. அரசு மற்றும் சுய நிதி கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்பிபிஎஸ் 1380 பி டி எஸ் இடங்கள் இருக்கின்றன. இதில் பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள கவுன்சிலிங் நேற்று ஆரம்பமானது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங் … Read more

அது ஒரு வியாதி அது பொதுமக்களிடையே வளரக்கூடாது! துரைமுருகன் ஆவேசம்!

அது ஒரு வியாதி அது பொதுமக்களிடையே வளரக்கூடாது! துரைமுருகன் ஆவேசம்!

சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம் அதிமுக ஐயப்பன்: உசிலம்பட்டி தொகுதியில் இருக்கின்ற 58 கிராம கால்வாயை சிமெண்ட் கால்வாயாக கற்றுத் தர வேண்டும். அமைச்சர் துரைமுருகன்: இந்தத் திட்டம் கருணாநிதி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது ஆனால் 25 வருடங்களாக முழுமை பெறாமல் இருக்கிறது உறுப்பினர் நல்லதொரு யோசனையை தெரிவித்துள்ளார் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். துணை சபாநாயகர் பிச்சாண்டி: பெரும்பாலான ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பிறகு ஏரிகளுக்கு வேலி அமைத்தால் மீண்டும் ஆக்கிரமிப்பு வராமல் தடுக்கலாம். … Read more

கார் வாங்க நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்கான தீபாவளி ஆஃபர்!

கார் வாங்க நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்கான தீபாவளி ஆஃபர்!

கார் வாங்க வேண்டும் என்பது நீண்ட கால கனவாக இருந்தாலும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரையில் எடுத்திருக்க மாட்டீர்கள். ஆனால் தீபாவளி பண்டிகையை காரணமாக வைத்துக்கொண்டு கார் வாங்கிட வேண்டும் என்று நினைப்புடன் நீங்கள் செயல்பட ஆரம்பித்திருப்பீர்கள். கார் வாங்குவதற்கு முழுமையான பணம் நம்மிடம் இல்லாத சூழ்நிலையில் வங்கிகளில் பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்படும் சிறப்பு கார் கடன்கள் நமக்கு உதவிகரமாக இருக்கும். குறிப்பாக எலக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு வங்கிகள் சிறப்பான சலுகைகளுடன் கடன் வழங்குகின்றன … Read more

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு! தகுதி உடையவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு! தகுதி உடையவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

மதுரை மாவட்டம் நலச்சங்கத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. காலியிடங்கள் குளிர் பதன கம்மியர் தொகுப்புடியும் மாதம் 20 ஆயிரம் வயது 35 வயதுக்கு கீழே இருக்க வேண்டும் ஐடிஐ ரெஃப்ரிஜிரேஷன் மெக்கானிக் அண்ட் ஏர் கண்டிஷன் பாட நெறியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். EDSS-LIMS IT Co ordinator-1 தொகுப்பூதியம் மாதம் 16.500 35 வயதிற்கு கீழ் இருக்க … Read more