தங்கமணியின் கோட்டையை தகர்த்த பன்னீர்செல்வம்!
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக, ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரிடையே உச்சகட்ட மோதல் வெடித்து தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தது பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார். அதேபோல பன்னீர்செல்வம் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகளை நியமனம் செய்து அதிரடி காட்டி வருகிறார். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு பன்னீர்செல்வம் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். முதலில் தங்கமணிக்கு எதிராக … Read more