மனைவியை தூங்கவைத்து கணவன் செய்த கொடூர செயல்! வாட்ஸ்ஆப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு!

The cruel act done by the husband to put his wife to sleep! Excitement caused by WhatsApp information!

மனைவியை தூங்கவைத்து கணவன் செய்த கொடூர செயல்! வாட்ஸ்ஆப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கும் கொட்டாவூர் பகுதியை சேர்ந்த திவ்யாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு வர்ஷினி என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கணவனைப் பிரிந்த திவ்யா தனது தாயார் வீட்டில் சென்று தங்கி விட்டார். … Read more

தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! இனி இவர்களுக்கு மட்டும் இந்த உரிமை!

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! இனி இவர்களுக்கு மட்டும் இந்த உரிமை! தமிழக அரசானது மண் எடுப்பதற்கு தடை விதித்திருந்தது.ஏனென்றால் மக்கள் அதிகளவு மண் எடுப்பதால் வெள்ளம் பாதிப்பு ஏற்படும்.அதனால் மண் அல்லப்படுவது குற்றம் என கூறினர்.ஆற்று மணலுக்கு மாற்று மண் குறித்தும் ஆற்று மணலை எடுப்பதால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் கடந்த பத்து ஆண்டுகளாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.அதேபோல உயர் நீதிமன்ற தீர்ப்பானது,தமிழக ஆறுகளில் அள்ளுவதற்கு இனி மணல் இல்லை.அரை மீட்டர் என்றிருந்த அளவைவிட … Read more

சாட்டை சுழற்றிய சைலேந்திரபாபு! அதிரடி ஆபரேஷன் பிடிபட்ட ரவுடிகள்!

சாட்டை சுழற்றிய சைலேந்திரபாபு! அதிரடி ஆபரேஷன் பிடிபட்ட ரவுடிகள்!

அண்மைக்காலமாக முன்விரோதம் காரணமாக ரவுடிகள் தாதாக்கள் உள்ளிட்டோர் இடையே மோதல்கள் உண்டாகி கொலை போன்ற சம்பவங்கள் நடைபெறுவது அதிகமாகிக் கொண்டு வருகிறது சென்னை கேகே நகரில் முன்விரோதம் காரணமாக, இல்லத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல மயிலாப்பூரில் ரவுடி மயிலை சிவகுமாரின் உதவியாளர் கொலை சம்பவம் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறி ஆக்கியது. தமிழ் நாட்டில் ஆங்காங்கே கொலைகள் நடந்து வருகின்ற நிலையில், தமிழக காவல் துறை இயக்குனராக சைலேந்திரபாபு பதவியேற்ற அவர் அனைத்து மாவட்ட … Read more

இவர்களுக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

New announcement issued by the Government of Tamil Nadu on jewelry loans! It's practical in a week!

இவர்களுக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது! அதிர்ச்சியில் பொதுமக்கள்! திமுக ஆட்சி அமர்த்தி இன்றுடன் நான்கு மாதங்கள் ஆகிறது.திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவாதாக 502 வாக்குறுதிகளை கூறியது.அதில் தற்போதுவரை 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக கூறியுள்ளார்.அதன் சம்மதமாக இன்று ஸ்டாலின் அவர்கள் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி மீதமுள்ள வாக்குறுதிகளும் கூடிய விரைவில் நிறைவேற்றுவதாக கூறியுள்ளார்.அந்தவகையில் அவர்கள் நிறைவேற்றிய திட்டத்தில் முக்கியாமான ஒன்று நகைக்கடன் தள்ளுபடி ஆகும். இந்த நகைக்கடன் தள்ளுபடி திட்டம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது.அந்தவகையில் … Read more

அடுத்த சிக்கலில் மாட்டும் அதிமுக! பதிலளிப்பாரா  பன்னீர்செல்வம்!

ADMK will not be in the next problem! Don't answer Panneerselvam!

அடுத்த சிக்கலில் மாட்டும் அதிமுக! பதிலளிப்பாரா  பன்னீர்செல்வம்! கடந்த இரண்டு வருட காலமாக தமிழகத்தை அதிமுக ஆட்சி நடைபெற்றது.தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டு பாத்தாண்டுகள் கழித்து ஆட்சியை கைப்பற்றியது.திமுக ஆட்சிக்கு வந்தால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வருவோம் என கூறியிருந்தது.கலைஞர் ஆட்சிக்கு பிறகு அவரது மகனான முக.ஸ்டாலின் தலைவராக பதவி ஏற்றார்.இவரது ஆட்சி தற்பொழுது சிறப்புமிக்கதாக உள்ளது என அனைவரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். திமுக … Read more

அடுத்த 12 மணி நேரத்தில் வங்ககடலில் ஏற்படவிருக்கும் புயல் சின்னம்! இந்திய வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

அடுத்த 12 மணி நேரத்தில் வங்ககடலில் ஏற்படவிருக்கும் புயல் சின்னம்! இந்திய வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

வங்ககடலில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுவடைந்து நாளை மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. தற்சமயம் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கக் கடலில் நிலை கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கிறது பருவமழையை எதிர்கொள்வதற்கு மாநில பகுதிகள் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தமிழக அரசு … Read more

14 மாவட்டங்களில் கனமழை உறுதி! காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்!

Heavy rains confirmed in 14 districts Change in Depression!

14 மாவட்டங்களில் கனமழை உறுதி! காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்! மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும் பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக திருப்பூரில் 18 சென்டி … Read more

நடுவானில் சென்றபோது ஏற்பட்ட திடீர் கோளாறு! உடனே விமானிகள் செய்த செயல்!

Sudden malfunction while going in the middle! The action taken by the pilots immediately!

நடுவானில் சென்றபோது ஏற்பட்ட திடீர் கோளாறு! உடனே விமானிகள் செய்த செயல்! சென்னையிலிருந்து அந்தமான் போர்ட் பிளேயர் நோக்கி இன்று காலை 8.40 மணி அளவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 117 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 123 பேர் அந்தமான் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று விமானத்தில் ஏதோ தொழில் நுட்பக் கோளாறு … Read more

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி!

Justice for lovers after 18 years!

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி! கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி முருகேசன் மற்றும் கண்ணகி கடந்த 2003ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் 18 வருடங்கள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப் பட்டு உள்ளது. இதில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புது காலனியை சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் முருகேசன். இவர் 25 வயதான தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் … Read more

குறைந்துகொண்டே இருக்கும் தங்கம் விலை! இல்லத்தரசிகள் பூரிப்பு!

Gold prices continue to fall! Housewives boom!

குறைந்துகொண்டே இருக்கும் தங்கம் விலை! இல்லத்தரசிகள் பூரிப்பு! தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் இந்நிலையில் கடந்த 16ம் தேதியிலிருந்து அதன் விலை குறைந்து கொண்டேதான் இருக்கிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஒரு பவுன் 35 வயதிற்குக் கீழ் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து 35 ஆயிரத்து 104 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 25 குறைந்து ஆயிரத்து 4388 க்கு விற்பனை … Read more