காஞ்சீபுரத்தில் கிடைத்த அதிசயம்! புராண காலத்தில் ராமர் பயன்படுத்தியதோ?

காஞ்சீபுரத்தில் கிடைத்த அதிசயம்! புராண காலத்தில் ராமர் பயன்படுத்தியதோ?

காஞ்சீபுரத்தில் கிடைத்த அதிசயம்! புராண காலத்தில் ராமர் பயன்படுத்தியதோ? காஞ்சிபுரத்தில் வசிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கோயில் குளத்தில் தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் ஒன்றை எடுத்து அதை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார். நாம் பழங்காலத்தில் ராமாயணத்தில் ராவணனிடம் இருந்து சீதையை மீட்பதற்காகவும், ராமர் இலங்கைக்கு செல்லவும், ராமநாதபுரம் சேதுக் கரையில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க முடிவு செய்தார். அப்போது ராமர், வானர பரிவாரங்களுடன் சென்று அந்த பாலத்தை கட்டியதாக … Read more

நாட்டின் அலுவல் மொழியை மதிக்க மத்திய அரசுக்கே ஆணை! ஹை கோர்ட் அதிரடி!

Order to the Central Government to respect the official language of the country! High Court Action!

நாட்டின் அலுவல் மொழியை மதிக்க மத்திய அரசுக்கே ஆணை! ஹை கோர்ட் அதிரடி! மதுரையில் எம்.பி சு வெங்கடேசன் அவர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பணியிடங்களுக்கு சுமார் டிசம்பர் 20-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியானது. தேர்வு மையங்கள் வடமாநிலங்களில் 5, தென் மாநிலங்களில் 2, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா ஒன்று என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. … Read more

பள்ளிகளை திறக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்! சுகாதாரத் துறை சொன்ன செய்தி!

All this must be done to open schools! News from the health department!

பள்ளிகளை திறக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்! சுகாதாரத் துறை சொன்ன செய்தி! தற்போது பள்ளிகள் திறக்க அரசு ஆலோசித்து வருவதோடு, திட்டமிடவும் செய்கிறது. இந்த நிலையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று ஒரு விளக்கம் வெளியிடப்பட்டது. அதில் முதலில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் நூறு சதவிகிதம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் … Read more

நண்பனை அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்! போலீசார் அடைந்த அதிர்ச்சி!

Friends who took a friend and killed him! Police shock!

நண்பனை அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்! போலீசார் அடைந்த அதிர்ச்சி! திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் திருமலை பாளையம் தனியார் மேல்நிலைப் பள்ளியின் எதிரில் இருக்கும் வீட்டு மனைப் பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். அதனை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் வாலிபர் கிடந்ததன் காரணமாக அவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டது உறுதியானது. எனவே சம்பவ இடத்திற்கு விரைந்த தாராபுரம் காவல் … Read more

இந்த மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறதாம்!

இந்த மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறதாம்!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பு ஒன்றில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் இன்றைய தினம் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு கோவை, உதகை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற ஒரு சில மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது … Read more

நீர்வரத்து மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு!

நீர்வரத்து மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு!

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை குறைந்ததன் காரணமாக, கர்நாடகாவில் இருக்கின்ற கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக, அந்த அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்ட அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு தற்சமயம் 7 ஆயிரம் கன அடி மட்டுமே காவிரியில் நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்றையதினம் 4 ஆயிரத்து 379 கன … Read more

விவசாயியின் ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Disaster caused by the desire of the farmer! The shock that awaited the family!

விவசாயியின் ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பொள்ளாச்சி அருகே உள்ள ஏ.நாகூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். 63 வயதான இவர் ஒரு விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் லலிதா மற்றும் மருமகன் பிரதீப்குமார். இவர்களுக்கு நகுல் கிருஷ்ணன் என்ற 8 வயது மகன் உள்ளான். மருமகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக … Read more

ஆட்சியின் சாதனை அனைவரையும் பிரமிப்படைய வைக்கிறது! எப்படி இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்!

The achievement of the regime amazes everyone! How does everything go like this!

ஆட்சியின் சாதனை அனைவரையும் பிரமிப்படைய வைக்கிறது! எப்படி இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்! பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாரதிய ஜனதா அரசு எந்தவித உதவியையும் செய்து கொடுக்கவில்லை என்றும் மக்கள் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக மக்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமலும், கையில் பணமில்லாமல் என்ன செய்வதென்று தெரியாமலும் திகைத்து நிற்கின்றனர். நான் முதல் … Read more

இன்று கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் இதோ!

இன்று கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் இதோ!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சேலம், கோவை, நீலகிரி, திருப்பத்தூர் மற்றும் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டி இருக்கின்ற உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான … Read more

ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்! எதற்காக தெரியுமா?

Auto drivers protest in trichy

ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்! எதற்காக தெரியுமா? திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தில் பல்வேறு ஆட்டோ ஓட்டுனர் பங்கு பெற்றனர். இவர்கள் மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் ஆட்டோ ஒட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்கள் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரவும்,பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர … Read more