களங்கமான தேசியக் கொடியை முதல்வர் ஏற்ற போகிறாரா? எஸ்.வி.சேகர் விவகாரம்!

Is the Chief Minister going to hoist the tainted national flag? SV Sehgar affair!

களங்கமான தேசியக் கொடியை முதல்வர் ஏற்ற போகிறாரா? எஸ்.வி.சேகர் விவகாரம்! கடந்த வருடம் ஆட்சியிலிருந்த முதல்வரை பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்ததாக எஸ்.வி சேகர் மீது ராஜரத்தினம் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.இவர் அளித்த புகாரின் பேரில் எஸ்.வி சேகர் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை ரத்து செய்யுமாறு எஸ்.வி சேகர் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது … Read more

சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது! செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது!

சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது! செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது!

சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது! செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது! தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியா முழுவதும் சுமார் 461 சுங்கச்சாவடிகள் உள்ளன.அதில் தமிழகத்தில் மட்டும் 42 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி … Read more

இந்த மாநிலத்திற்கு ஆரஞ்சு அலார்ட்! மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Orange Alert for this state! Meteorological Center warns people

இந்த மாநிலத்திற்கு ஆரஞ்சு அலார்ட்! மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்! ஆரஞ்சு அலார்ட் என்று  வானிலை ஆய்வு மையம் கூறினால் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது அர்த்தம். அந்தவகையில் டெல்லி ஹரியானா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது.அதேபோல இன்று டெல்லியில் அதிகாலை இரண்டரை மணி முதல் 5 மணி வரை இடைவிடாது மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு! இந்த குற்றத்திற்காகவா?

Tamil Nadu BJP leader arrested in Annamalai? For this crime!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு! இந்த குற்றத்திற்காகவா? அரசியல் பாதைகளில் உயர் பதவி கிடைக்க வேண்டுமென்றால் அதிக அளவில் கட்சியில் ஈடுபாடு காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அடுத்தடுத்து பதவிகள் கிடைக்கும்.ஆனால் தமிழக பாஜக தலைவராக தற்போது உள்ள அண்ணாமலை அவர் கட்சியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே அவருக்கும் தலைவர் பதவி கிடைத்து விட்டது.37 வயதே ஆன அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.9 ஆண்டு காலமாக காவல் துறையில் பணியாற்றினார். பின் … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன?

Full curfew in Tamil Nadu? What is the outcome of the consultation meeting?

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை அதன் ஆதிக்கம் குறையவில்லை.முதல் அலை,இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாவது அலை அதிக அளவு தாக்கத்தை கொண்டதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.அந்த வகையில் மூன்றாவது அலை தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற பல முன்னேற்பாடுகளுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நமது தமிழ்நாட்டின் மக்கள் அதிகம் கூடும் இடங்களை … Read more

இனி இதில் சென்றாலும் பெண்களுக்கு கட்டணமில்லை! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Free bus from Pudukkottai to Trichy! Unreal women with a cohesive mind!

இனி இதில் சென்றாலும் பெண்களுக்கு கட்டணமில்லை! அமைச்சர் வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.கடந்த ஆட்சி முதல் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சி வரை அனைவரும் மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.அந்தவகையில் திமுக பத்தாண்டுகள் கழித்து தற்பொழுது ஆட்சி அமர்த்தியதால் மக்களுக்கு நல்லாட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் அதிக நலத்திட்டங்களை செய்து வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பணியமர்த்திய நாளில் பெண்களுக்கு உதவியாக, … Read more

தேமுதிக பிரேமலதா: கர்நாடக மற்றும் தமிழ்நாடு இருவரும் ஒர் தாய் பிள்ளைகளாம்! இவர் ஆதரவு யாருக்கு தெரியுமா?

DMDK Premalatha: Both Karnataka and Tamil Nadu are children of one mother! Who knows who he supports?

தேமுதிக பிரேமலதா: கர்நாடக மற்றும் தமிழ்நாடு இருவரும் ஒர் தாய் பிள்ளைகளாம்! இவர் ஆதரவு யாருக்கு தெரியுமா? மேகதாது அணை கட்டுத்த பிரச்சனைக்கு இன்றளவும் எந்தவித்த முடிவும் எடுக்கப்படவில்லை.அதற்கு தீர்வு ஒன்று வந்தும் மீண்டும் மீண்டும் அந்த பிரச்சனைகள் எழுந்த வண்ணமாகதான் உள்ளது.தற்பொழுது திமுக ஆட்சி அமர்த்திய பிறகு முன்னாள் கர்நாடக முதல்வர் எடியுரப்பா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.அதில் இரு மாநிலங்களும் சமரசம் முறையில் ஈடுபட்டு அணையை கட்டிமுடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதற்கு பதில் கடிதமாக … Read more

திமுக-வின் அடுத்த டார்கெட் இந்த அமைச்சர் தான்! பழிவாங்கும் வேட்டை தொடருகிறது!

DMK's next target is this minister! The revenge hunt continues!

திமுக-வின் அடுத்த டார்கெட் இந்த அமைச்சர் தான்! பழிவாங்கும் வேட்டை தொடருகிறது! தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் சரமாரியாக அறிக்கைகளை மக்களிடம் அள்ளி வீசினர்.மக்களே யார் ஆட்சியை கைப்பற்ற போகிறார்கள் என யோசிக்கும் அளவிற்கும் குழப்பம் ஏற்பட்டது.ஆனால் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வெற்றியடைந்தது.பத்தாண்டுகள் கழித்து திமுக இந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்ர்தலில் வெற்றிவாகையை சூடியது.தற்போது ஆட்சி அமர்த்திய முதல் திமுக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதில் … Read more

நாளை இம்மாநில அரசு அலுவலங்கள் செயல்படாது! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

No more pensions for the heirs of this civil servant! Here is the important information that came out!

நாளை இம்மாநில அரசு அலுவலங்கள் செயல்படாது! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா பெருத்தொற்றிலிருந்து மக்கள் தற்பொழுது தான் சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் பல்வேறு இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கவும் மத்திய மற்று மாநில அரசுகள் முன்னேற்பாடுகளை நடத்தி வருகிறது.தற்பொழுது மக்கள் பெருந்தொற்று காரணமாக எங்கும் செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.அனைத்து சுற்றுலாத்தளங்களும் கூட்டம் கூடுவதை தடுக்க தற்காலிகமாக மூடியுள்ளனர். நமது தமிழர்கள் பொங்கல்,தீபாவளி கொண்டாடுவது போன்று கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படும்.அந்தவகையில் … Read more

புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக 2 பொறியாளர்கள் மீது நடவடிக்கை! வசமாக சிக்கும் ஓபிஎஸ்!

OBS who puts ice on DMK knowing that they are going to get caught! Panneerselvam praises the ruling party!

புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக 2 பொறியாளர்கள் மீது நடவடிக்கை! வசமாக சிக்கும் ஓபிஎஸ்! தற்பொழுது திமுக ஆட்சி அமர்திய நாள் முதல் பல்வேறு முறைகளில் அதிமுக செய்த ஊழல்கள் அனைத்தையும் வெளிக்கொண்டு வருகிறது.இதனை தமிழக கட்சிகள் அனைத்தும் திமுக பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாத காலத்தில் அதிமுக,திமுகவுக்கு செய்ததை பதிலடியாக வட்டியும் முதலுமாக தற்போது திமுக அதிமுக விற்கு தந்து வருகிறது என்று விமர்சித்து வருகின்றனர்.அந்தவகையில் தற்பொழுது முன்னாள் அதிமுக அமைச்சர்களிடம் லஞ்சம் ஊழல் துறையினர் சோதனை நடத்தி … Read more