ஏழு தமிழர்கள் விடுதலையில் முக்கிய தகவல்! உயர்நீதிமன்றம் அறிவிப்பு
ஏழு தமிழர்கள் விடுதலையில் முக்கிய தகவல்! உயர்நீதிமன்றம் அறிவிப்பு! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரன்,பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.30 வருடங்களாக இவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு அந்த அறிக்கையை அனுப்பி வைத்தது. இந்நிலையில் ரவிச்சந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.அந்த வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்யக் கோரி அவர் கூறியிருந்தார்.இந்த வழக்கை … Read more