நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 759 பேருக்கு நோய் தொற்று உறுதி!
தமிழ்நாட்டில் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஜூன் மாதம் 14ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பொதுமக்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது மாநில அரசு. இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்று வரையில் ஒரே நாளில் 15 ஆயிரத்து 759 பேருக்கு நோய் தொற்று உறுதியான நிலையில், மொத்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்து 24 ஆயிரத்து 597 ஆக … Read more