இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த மத்திய அரசு!

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த மத்திய அரசு!

சர்வதேச விலை நிலவரத்தை பொறுத்து நாட்டில் சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது நிர்ணயிக்கப்படும் இந்த எரிவாயு விலை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், தற்சமயம் இந்த விலை குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வீடுகளுக்கான சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை வர்த்தக பயன்பாட்டிற்காக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூபாய் 122 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சிலிண்டர் … Read more

பெட்ரோல் டீசல் விலையில் இன்று மாற்றமில்லை!

பெட்ரோல் டீசல் விலையில் இன்று மாற்றமில்லை!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.அந்த விதத்தில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் முறை இருந்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே … Read more

தடுப்பூசி போட இனி கட்டாயம் இதை செய்ய வேண்டும்

தடுப்பூசி போட இனி கட்டாயம் இதை செய்ய வேண்டும்

தமிழ்நாடு முழுவதும் முறைத்துவிட்டு தடுப்பூசி சேர்த்துக் கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்து வருகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வந்த பொதுமக்கள் தற்போது ஆர்வத்துடன் தடுப்பு ஊசியை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 4.20 லட்சம் கோவில் அதோடு 75 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்து சேர்ந்து இருக்கின்றன. இதன் வழியாக இரண்டு மூன்று தினங்கள் சமாளிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தடுப்பு ஊசி செலுத்தி … Read more

சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!! கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!!

A London rowdy in the Chola dynasty !! Celebrating Dhanush fans !!

சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!! கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!! தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்க இப்படியொரு டிரைலர் போதும் அந்த அளவுக்கு அதிரடியாக உள்ளது ஜகமே தந்திரம் திரைப்படத்தின் டிரைலர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் கொரோனா பரவல காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் நேராக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி … Read more

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!! அதிரடி அறிவிப்பு

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!! அதிரடி அறிவிப்பு

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2020 21 ஆம் கல்வியாண்டு அனைத்துவகை பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் ஊரடங்கு முடிந்த பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா … Read more

மத்திய அரசு சதி செய்கிறதா?? தமிழகத்தில் நீடிக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு!!

Is the central government conspiring ?? Prolonged vaccine shortage in Tamil Nadu !!

மத்திய அரசு சதி செய்கிறதா?? தமிழகத்தில் நீடிக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு!! தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மேற்கொண்டு வருகிறது.  தற்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளதால் தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளப் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்கலாகவே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. நேற்று தமிழக அரசு … Read more

ரூ. 2000 நிவாரணம் இன்னும் வாங்கலையா? இந்த மாதம் வாங்கிக்கலாம்!

ரூ. 2000 நிவாரணம் இன்னும் வாங்கலையா? இந்த மாதம் வாங்கிக்கலாம்!

முதல்வர் ஸ்டாலின் கொடுத்த கொரோனா நிவாரண உதவி தொகை 2000 ரூபாயை கடந்த மாதத்தில் வாங்காதவர்கள் இந்த மாதம் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதன் தொடர்பாக அரசு வெளியிட்ட செய்தியில், தமிழகத்தில் மொத்தம் 2.09 கோடி அரிசி ரேஷன் கார்டுளுக்கு மே 15 முதல் நிவாரண தொகை முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. நேற்றுவரை 98.4 சதவீதம் குடும்பத்தினர் உதவி தொகை பெற்று உள்ளனர். மீதம் இருக்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, … Read more

ஆக்சிஜன் அளவு 90% மற்றும்  94% உள்ளவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கத் தடை!!

Prohibition of admission of people with 90% and 94% oxygen levels in government and private hospitals !!

ஆக்சிஜன் அளவு 90% மற்றும்  94% உள்ளவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கத் தடை!! கொரோனா வைரஸ் 2 ஆம் அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இதற்காகத் தமிழக அரசு பல கட்டுபாடுகளை மேற்க் கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடந்த்து தமிழகத்தில் முழு ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாடு மேலும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் … Read more

கலெக்டர்களுக்கு 3 விஷயம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

கலெக்டர்களுக்கு 3 விஷயம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

கோவையில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மூன்று முக்கியமான விஷயங்களை கலெக்டர்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் சென்னையை விட கோவை திருப்பூர் ஈரோடு சேலம் கரூர் போன்ற ஐந்து மாவட்டங்களில் கொரோணா தொற்று அதிகமாக பரவி வருகிறது. மேலும் உயிர் பலியும் இந்த ஐந்து மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுபடுத்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஐந்து மாவட்ட … Read more

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை!

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணையின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறார்கள். நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் … Read more