உங்க வீட்ல கரெண்ட் இல்லையா? உடனே WhatsApp பண்ணுங்க! அதிரடி காட்டும் அமைச்சர்!

உங்க வீட்ல கரெண்ட் இல்லையா? உடனே WhatsApp பண்ணுங்க! அதிரடி காட்டும் அமைச்சர்!

ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் கோடை காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவது பற்றிய ஆலோசனை நேற்று அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் உடன் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமை இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போதுள்ள கோடை காலங்களில் மின்தடை, தடையில்லா மின்சாரம், மின் சாதனங்கள் பழுது சரி பார்த்தல் போன்றவற்றை அமைச்சர் ஆய்வு … Read more

மற்றொரு கர்ப்பிணி மருத்துவரின் உயிரை குடித்த கொரோனா!

மற்றொரு கர்ப்பிணி மருத்துவரின் உயிரை குடித்த கொரோனா!

தமிழகத்தில் மற்றொரு கர்ப்பிணி பெண் மருத்துவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கொரோனா வின் முதல் அலையிலும் சரி இரண்டாவது அலையிலும் சரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன் களப் பணியாளர்கள் அனைவரும் தங்கள் உயிரையும் பனையம் வைத்து மக்களுக்காக கொரோனாவில் வேலை செய்து வருகின்றனர். இப்பொழுது கருணாவின் இரண்டாவது அறையில் அதிகமான டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் முன்கள பணியாளர்கள் இறந்துவருகின்றனர். அதில் 8 மாத கர்ப்பிணியான கார்த்திகா உயிரிழந்துள்ள … Read more

கொரோனாவிலிருந்து தப்பிக்க சரண்யா பொன்வண்ணன் சொல்லும் வழிமுறையை கேளுங்க!!

கொரோனாவிலிருந்து தப்பிக்க சரண்யா பொன்வண்ணன் சொல்லும் வழிமுறையை கேளுங்க!!

கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடிகர் நடிகைகள் அறிவுரை கூறி வருகின்றனர். அதில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கொரோனாவில் இருந்து தப்பிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறும் வழி முறைகள்!   ஒரு வருடமாக கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. முதல் அலையில் தப்பித்து விடுவோம் என்று நினைத்தோம். ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த இரண்டாவது அலை மிகவும் மோசமாக உள்ளது. இதிலிருந்து தப்பிக்க பல வழிகள் உள்ளன.   1. … Read more

இன்றைய தளர்வு! அரசின் தவறான முடிவு! புலம்பும் மக்கள்!!!

இன்றைய தளர்வு! அரசின் தவறான முடிவு! புலம்பும் மக்கள்!!!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சகட்ட நிலையை எட்டி உள்ளதால் இன்று ஒரு சில தளர்வுகள் அளித்து நாளை முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது என்று அரசு அறிவித்திருந்தது. ஏற்கனவே அளித்தது போல் பால் , குடிநீர், பத்திரிகை போன்ற விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   காய்கறிகள் மற்றும் பழங்கள் தோட்டக்கலை வாகனங்கள் மூலம் வினியோகிக்கப்படும், ஏடிஎம் செயல்படும். பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்கள் செயல்படும். மருந்தகம், நாட்டு மருந்தகம் கால்நடை மருந்தகம் போன்றவற்றுக்கு தளர்வு … Read more

பிரபல பின்னணி பாடகிக்கு குழந்தை பிறந்தது! மகிழ்ச்சியில் குடும்பம்!

Baby born to famous playback singer! Happy family!

பிரபல பின்னணி பாடகிக்கு குழந்தை பிறந்தது! மகிழ்ச்சியில் குடும்பம்! கடந்த 2002 ம் ஆண்டு தேவதாஸ் படத்தில் பாடிய பாடலுக்கு தேசிய விருது வாங்கியுள்ளார்இவர் கேளும் பல பிலிம்பேர் விருதுகளும் வாங்கியுள்ளார். இது இல்லாமல் தமிழில் சில்லுனு ஒரு காதல் மற்றும் 150 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளார்.இவர் வேற யாரும் இல்லைங்க நம்ம எல்லாருக்கும் பிடித்த ஸ்ரேயா கோஷல் தான்.இவரது கணவர் ஷிலாதித்யா முகோபாத்யாயா ஆவார். ஸ்ரேயா கோஷல் … Read more

இன்று 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! கடைசி பேருந்துகளின் நேரம் – இதோ!!

இன்று 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! கடைசி பேருந்துகளின் நேரம் - இதோ!!

தமிழகத்தில் வரும் முழு ஊரடங்கின் காரணமாக 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளியூர் செல்பவர்கள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.   தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. மே 24 ஆம் தேதி தொடங்க உள்ள ஒரு ஊரடங்கின் காரணமாக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஒரு வாரம் அமலில் இருக்கும் முழு … Read more

இன்று ஒரு மணியளவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

இன்று ஒரு மணியளவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு பக்கம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் இன்னொரு புறம் குணமடைந்த அவர் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு மே மாதம் பத்தாம் தேதி முதல் முழு ஊரடங்கு … Read more

ஊரடங்கை 2 வாரம் நீட்டிக்க முதல்வருக்கு மருத்துவக் குழு வலியுறுத்தல்!

ஊரடங்கை 2 வாரம் நீட்டிக்க முதல்வருக்கு மருத்துவக் குழு வலியுறுத்தல்!

மே 10ஆம் தேதி முதல் தொடங்கி 24ம் தேதி முடிய உள்ள ஊரடங்கு நீட்டிக்கக் கோரி மருத்துவக் குழு வலியுறுத்துகிறது.   கொரோனாவின் இரண்டாவது அலையில் உச்சம் மற்றும் தொற்றின் எண்ணிக்கை இன்னும் குறையாமல் இருப்பது போன்ற காரணங்களால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கலாம் என்று மருத்துவ குழு முதல்வருக்கு வலியுறுத்தி உள்ளது.   கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது ஒரு நாளைக்கு 35 ஆயிரத்திற்கும் மேல் தோற்று எண்ணிக்கை அதிகரித்து ஒரு நாளைக்கு 500 … Read more

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாமல் இருப்பதற்கு காரணம் இதுதான்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாமல் இருப்பதற்கு காரணம் இதுதான்!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவைக்குத்தான் அதிக வரி விதிக்கப்படுகிறது. வேறு எந்த நாட்டிலும் இந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல்க்கு வரிகள் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இந்தியாவில் இந்த நிலை தலைகீழாக இருக்கிறது. அதாவது நாட்டிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்குத்தான் அதிக வரி வசூலிக்கப் படுவதாக சொல்கிறார்கள். நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களும் குறைவான வரி விகிதத்தில் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, அதேசமயம் வெளிப்படையான வரிவிதிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவும், கடந்த 2017 ஆம் … Read more

காலில் விழுந்து கெஞ்சிய டிக் டாக் திவ்யா! பொளந்த திருநங்கைகள்! பெருகும் ஆதரவு!

காலில் விழுந்து கெஞ்சிய டிக் டாக் திவ்யா! பொளந்த திருநங்கைகள்! பெருகும் ஆதரவு!

கார்த்தி கார்த்தி என்று டிக்டாக்கில் கார்த்தி லவர் என்று பெயர் போன டிக் டாக் திவ்யாவை திருநங்கைகள் அடித்து உதைத்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… கார்த்தி மாமா ஐ லவ் யூ என்று யார் யாரை எல்லாம் கார்த்தி என்று எல்லாம் சொல்லி கார்த்தியை தேடி அலைகிறேன் என்று விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தார் திவ்யா. இவர் அடிக்கும் லூட்டிகள் ஏராளம்.   அடுத்தவர்களைப் பற்றி ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோக்களை வெளியிட்டு மிகுந்த … Read more