நாளை முதல் உள்ளூர் இரயில்கள் இயங்க தடை! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
நாளை முதல் உள்ளூர் இரயில்கள் இயங்க தடை! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! சட்டமன்ற தேர்தலானது சென்ற மாதம் 5 மாநிலங்களில் நடந்து முடிந்தது.அதில் மேற்கு வங்க முதல்வராக மம்தா மூன்றாவது முறை வெற்றி வாகை சூடினார்.அதனையடுத்து தற்போது கொரோனா தொற்று இந்தியா முழுவதும் அதிக அளவு பரவ ஆரம்பித்துள்ளது.அதனால்கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களாக டெல்லி,குஜராத்,மகராஷ்டிரா,தமிழ்நாடு உள்ளது அதனையடுத்து தற்போது மேற்கு வங்கம் … Read more