தமிழகத்தில் 3ல் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு சென்னையில்! எவ்வளவு தெரியுமா?

corona

தமிழகத்தில் 3ல் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு சென்னையில்! எவ்வளவு தெரியுமா? தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருவதால், இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குகையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் மொத்த நபர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சென்னையை மட்டும் சேர்ந்தவர்கள் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிறகு, அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் அதிகமாக … Read more

BREAKING: மருத்துவ ஆய்வாளர் வெளியிட்ட குட் நியூஸ்! கொரோனாவை தடுக்க இது சாப்பிட்டால் போதும்!

Threatening corona infection! Public in panic!

BREAKING: மருத்துவ ஆய்வாளர் வெளியிட்ட குட் நியூஸ்! கொரோனாவை தடுக்க இது சாப்பிட்டால் போதும்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு சீனாவில் தொடங்கி இந்த ஆண்டு கொரோனாவின் 2 வது அலையாக உருமாறி மக்களை பெரிதும் பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் பெருமளவு அச்சமுற்று இருக்கின்றனர்.கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும்,போட்டுக்கொண்டவர்களுக்கே கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இருப்பினும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போடும் படி வலியுறுத்தி வருகின்றனர்.ஏனென்றால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியுள்ளது. இந்தியா கொரோனா … Read more

திடீரென்று எதிர்கட்சி பக்கம் சாய்ந்த கமல்! மனுவில் என்ன கூறினார் தெரியுமா?

Kamal suddenly leaned towards the opposition! Do you know what was said in the petition?

திடீரென்று எதிர்கட்சி பக்கம் சாய்ந்த கமல்! மனுவில் என்ன கூறினார் தெரியுமா? தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாத 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.வாக்கு பதிவு முடிந்த மறுநாளே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை தொண்டர்களுக்கு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது,பெட்டிகள் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது..இனி தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார்.அதுமட்டுமின்றி … Read more

இரு நாட்களுக்கு மதுபான கடைகளை மூடும் படி அதிரடி உத்தரவு! வருத்தத்தில் மது பிரியர்கள்!

Action order to close liquor stores for two days! Wine lovers in grief!

இரு நாட்களுக்கு மதுபான கடைகளை மூடும் படி அதிரடி உத்தரவு! வருத்தத்தில் மது பிரியர்கள்! கொரோனா தொற்றானது சென்ற வருடம் சீனாவில் உள்ள வுவன் பகுதியில் உருவாகி தற்போது அனைத்து நாடுகளையும் பெருமளவு பாதித்து வருகிறது.அதில் அதிக பாதிப்பு உள்ள நாடக அமெரிக்க,பிரேசில்,இந்தியா ஆகியவை உள்ளது.தமிழ்நாட்டில் முதலில் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டது.அப்போது மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் 50% மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறினர்.மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து,முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்தது.அதுமட்டுமின்றி மதம் … Read more

கடன உடன வாங்கி வயிற்ற கழுவுகிறோம்! நாட்டுப்புற கலைஞர்களின் குமுறல்! செவிக்கொடுக்குமா தமிழக அரசு?

Buy with credit and wash the stomach! The roar of folk artists! Will the Tamil Nadu government listen?

கடன உடன வாங்கி வயிற்ற கழுவுகிறோம்! நாட்டுப்புற கலைஞர்களின் குமுறல்! செவிக்கொடுக்குமா தமிழக அரசு? இந்த நவீன காலக்கட்டத்தில் நாட்டுப்புற கலைகள் அழிந்துக்கொன்டே வருகிறது.அந்தவகையில் கடலூர் மாவட்டத்தில் தெருக்கூத்து,பம்பை உடுக்கை,நையாண்டி மேளம்,மேடை நாடகம் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் வசித்து வருகின்றனர்.இந்த கலைத்தொழில் மூலம் அவர்களுக்கு வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே வேலை இருக்கும்.குறிப்பாக பண்டிகை நாட்களில் மட்டுமே அவர்களுக்கு வேலைகள் இருக்கும். அந்தவகையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் மத்திய அரசு ஊரடங்கை … Read more

அன்புமணி ராமதாஸ்க்கு பிடிவாரண்ட்! கொந்தளிக்கும் தொண்டர்கள்!

Bail for Anbumani Ramadas! Turbulent volunteers!

அன்புமணி ராமதாஸ்க்கு பிடிவாரண்ட்! கொந்தளிக்கும் தொண்டர்கள்! சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதல் 6-ம் நடந்து முடிந்தது.அதிமுக வுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது.தேர்தல் முடிவுகள் வெளி வரும் முன்னரே,பாமக இளைஞரணி தலைவர் சிறைக்குள் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.கடந்த 2013 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை பவுர்ணமி விழா நடைப்பெற்றது.சித்திரை விழாவின்போது மரக்காணத்தில் கலவரம் ஏற்பட்டது. அங்கு வன்முறை ஏற்பட்டதால்,பொது அமைதி சீற்குலைந்ததாகவும் மற்றும் வன்முறையை தூண்டியதாகவும் பாமக தலைவர் ராமதாஸ்,பாமக … Read more

தேங்காய் நாரால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு! தொடர் குளறுபடிகள்…

Coconut fiber stirs at counting center Serious mess ...

தேங்காய் நாரால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு! தொடர் குளறுபடிகள்… தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாத 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.வாக்கு பதிவு முடிந்த மறுநாளே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை தொண்டர்களுக்கு வெளியிட்டார்.அதில் அவர் கூறியது,பெட்டிகள் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது..இனி தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார். அவர் கூறியதிற்கு … Read more

தடுப்பூசி போடுங்க ப்ரீ தக்காளி வாங்கிட்டு போங்க! சூப்பர் டெக்னிக்!

Go buy pre-tomatoes to get vaccinated! Super Technique!

தடுப்பூசி போடுங்க ப்ரீ தக்காளி வாங்கிட்டு போங்க! சூப்பர் டெக்னிக்! கொரோனா தொற்றானது சென்ற வருடம் பரவி இந்த வருடம் கொரோனா 2- வது அலையாக உருமாறி பெருமளவு மக்களை பாதித்து வருகிறது.தற்போது உலகளவில் 14.26 கோடி பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.அதுமட்டுமின்றி கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசாங்கமும் பல நடவடிக்கைகள் செயல்படுத்தி வருகின்றனர்.கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் மக்கள் யாரும் தடுப்பூசி போட முன்வரவில்லை.ஏனென்றால் அத்தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. … Read more

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! சவரனுக்கு ரூ.360 குறைவு!

This is the perfect time to buy gold! Rs 360 less per razor!

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! சவரனுக்கு ரூ.360 குறைவு! நம் தமிழகத்தில் அதிக அளவு மக்கள முதலீடு செய்வது தங்கத்தில்தான்.தங்கத்தின் மேல் பெண்களுக்கு ஆசை அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.அந்தவகையில் அதிக ஏற்றத்துடன் இருந்த தங்கம் தேர்தலின் போது குறைந்தது.அது வெறும் மக்களின் கண்துடைப்புக்கு தான் என்று பலர் கூறிவந்தனர். தேர்தல் முடிந்ததும் மீண்டும் பழைய விலைக்கு தங்கம் ஏறும் எனவும் கூறியிருந்தனர்.அதுபோலவே தேர்தல் முடிந்ததும் தங்கத்தின் விலை சிறு ஏற்றங்களைக் கண்டது.ஆனால் தற்போது சவரனுக்கு … Read more

மீண்டும் உட்சத்தை எட்டியது கொரோனா! பலி எண்ணிக்கை 30 லட்சம்….

Corona reaches the top again! The death toll is 30 lakh ....

மீண்டும் உட்சத்தை எட்டியது கொரோனா! பலி எண்ணிக்கை 30 லட்சம்…. கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த நிலையில் தற்போது வரை சிறிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்டபோது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி … Read more