ஓடி ஒளியும் கொரோனா தொற்று! கொரோனாவை கைது செய்யும் களப்பணியாளர்கள்!
ஓடி ஒளியும் கொரோனா தொற்று! கொரோனாவை கைது செய்யும் களப்பணியாளர்கள்! ஓராண்டு காலமாக மக்கள் இந்த கொரோன தொற்றுடன் போராடி தான் வருகின்றனர்.இந்த தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.அதனைத்தொடர்ந்து மத்திய அரசும் மாநில அரசுகளும் கலந்தோசித்து இன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டுள்ளனர்.அதில் அவர்கள் கூறியதாவது, பேருந்தில் 50 சதவீதம் மட்டுமே மக்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ளனர். அதேபோல திரையரங்குகளில் 50% மட்டுமே படம் பார்க்க அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளனர். சந்தைகளின் … Read more