கொரோனா தொற்றால் 100% ரயில்கள் ஓடாது! உயர் நீதிமன்றம் வெளியிட்ட  அதிரடி உத்தரவு!

கொரோனா தொற்றால் 100% ரயில்கள் ஓடாது! உயர் நீதிமன்றம் வெளியிட்ட  அதிரடி உத்தரவு! கொரோனாவானது சீனாவிலிருந்து பரவி மக்கள் அனைவரையும் அதிக அளவு பாதித்தது.இதனைத்தொடர்ந்து சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பாரபட்சம் பார்க்காமல் பல உயிர்களை காவு வாங்கியது.இதைக் கட்டுபடுத்தமுடியாமல் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.வெளியூர்களிலிருந்து வருபவர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டு சில நாட்கள் தனிமை படுத்தப்பட்டு அதன்பின்னே அனுமதிக்கப்பட்டனர். மக்கள் தேவையின்றி வெளியே செல்ல … Read more

மக்களின் வாக்குகளை பெற அதிமுக செய்யும் புதியவகை டெக்னிக்! அதிர்ச்சியில் மற்ற கட்சிகள்!

AIADMK's new technique to get people's votes! Other parties in shock!

மக்களின் வாக்குகளை பெற அதிமுக செய்யும் புதியவகை டெக்னிக்! அதிர்ச்சியில் மற்ற கட்சிகள்! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.வேட்பாளர் பட்டியல் அறிவித்த நாளிலிருந்து தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.அந்தவகையில் திமுக பல அறிவிப்புகளை தேர்தலில் வெற்றி பெற்றால் செய்வோம் என்று கூறினார்கள்.ஆனால் அதை இப்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தி காட்டி மக்களின் மனதில் அனைவரை விட ஒருபடி மேலாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அந்தவகையில் … Read more

அதிமுகவிற்கு ஆளும் தகுதியும் தன்மையும்  இல்லை! “தண்ணீர் இல்லாத ஊரில் எடப்பாடி வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்”கமல்ஹாசனின் கறார் பேச்சு!  

The supremacist has no right to rule! "Edappadi says he will give a washing machine in a city where there is no water" Kamal Haasan's speech!

அதிமுகவிற்கு ஆளும் தகுதியும் தன்மையும்  இல்லை! “தண்ணீர் இல்லாத ஊரில் எடப்பாடி வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்”கமல்ஹாசனின் கறார் பேச்சு! வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் பல சலுகைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்ய போகிறோம் என்று கூறி வருகிறது.அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.அவர் கோவையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.அதனைத்தொடர்ந்து கோவையில் நேற்று … Read more

ஆட்சியை பிடிப்பதற்கு சூப்பர் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்!

Congress releases super statement to seize power!

ஆட்சியை பிடிப்பதற்கு சூப்பர் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்! தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை பெற கட்சினர் புதிய புதிய அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.அதில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.காங்கிரஸ் ஆனது திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட உள்ளது.இதற்கான வேட்பாளர் பட்டியல் கடந்த 13  ஆம் தேதி வெளியிட்டனர்.தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கையை கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியினர் கூறியிருப்பது, உள்ளாட்சிகளுக்கு மீண்டும் … Read more

கொரோனா தாக்கம் அதிகரிப்பு! மீண்டும் அமல்படுத்தப்படும்  ஊரடங்கு!

Corona impact increase! Curfew to be implemented again!

கொரோனா தாக்கம் அதிகரிப்பு! மீண்டும் அமல்படுத்தப்படும்  ஊரடங்கு! சீனாவை தாயகமாக கொண்ட கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விருந்தாளி போல சென்று அனைவரின் உயிர்களையும் விருந்து சாப்பிட்டு சென்றது.இந்நிலையில் மக்கள் ஓராண்டு காலமாக வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து மக்களின் பாதுகாப்புக்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சில வெளிநாட்டினருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.அதனைப்பற்றிய ஆலோசனைக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது.இருப்பினும் இந்த கொரோனாவின் தாக்கம் முன்பை விட அதிக வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் 1,13,85,339 … Read more

100% திமுகவே சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும்! செய்வதறியாது தவிக்கும்  அதிமுகவினர்!

AIADMK's new technique to get people's votes! Other parties in shock!

100% திமுகவே சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும்! செய்வதறியாது தவிக்கும்  அதிமுகவினர்! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்கயிருக்கிறது இந்நிலையில் மக்கள் முன் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.கூட்டணி கட்சிகள் மூலமும் மக்களின் ஓட்டுகளை பெற நினைகின்றனர்.அதனைத்தொடர்ந்து திமுக ஆட்சி அமைக்குமா அல்லது அதிமுக ஆட்சி அமைக்குமா என்று ABP- சி என்ற செய்தி நிறுவனம் ஓர் கருத்து கணிப்பை நடத்தியது.இந்த சட்டமன்ற தேர்தலானதுதமிழ்நாடு,கேரளா உள்ளிட்ட  5 மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.அந்த ஐந்து … Read more

எக்ஸாம் எழுத கல்லூரிக்கு செல்வார சசிகலா!

Sasikala to go to college to write exam!

எக்ஸாம் எழுத கல்லூரிக்கு செல்வார சசிகலா! சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்தார்.சிறையிலிருக்கும் போது அவருக்கு அரசியல் பற்றிய எண்ணங்கள் தோன்றவில்லை போல கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் மாணவர்கள் போல பாடம் படிக்க ஆசை வந்துவிட்டது போல இதனால் சிறையிலிருந்த நிலையில் கன்னடத்தின் மேல் சசிகலாவிற்கு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.இதனைத்தொடர்ந்து அவர் சிறையிலேயே கன்னடம் எழுதவும்,பேசவும் கற்றுக்கொண்டார்.மேலும் எம்.ஏ கன்னடம் படிக்கவும் வினபித்திருந்தார். இதுகுறித்து பல்கலைகழக தொலைதூர கல்வி இயக்குனர் பேராசிரியர் கூறுகையில்,சசிகலாவிற்கு … Read more

அரசியலில் களமிறங்கும் ஐ.ஏ.எஸ்! இளைஞர்களுக்கு முன் உரிமை!

IAS banging on in politics! Right before the youth!

அரசியலில் களமிறங்கும் ஐ.ஏ.எஸ்! இளைஞர்களுக்கு முன் உரிமை! ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் அரசியலில் நுழைய போவதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்தது.இந்நிலையில் “அரசியல் பேரவை’’ என்ற பெயரில் வரும் சட்டமன்ற தேர்தலில் 20  தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.இதுக்குறித்து சென்னையிலுள்ள கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்து சகாயம் கூறியது,அரசியல் மாற்றத்திற்கு பதிலாக சமூக மாற்றத்தை இளைஞர்கள் கொண்டு வர வேண்டும்.அதனையடுத்து இன்றைய காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான காலம்.இவர் இவ்வாறு இளைஞர்களுக்கு முன் உரிமை கொடுக்கும் … Read more

வசமாக சிக்கிய லஞ்ச பெருச்சாளிகள்! திடிகிடும் தகவலை வெளியிட்ட தேர்தல் மையம்!

Election Center releases shocking information!

வசமாக சிக்கிய லஞ்ச பெருச்சாளிகள்! திடிகிடும் தகவலை வெளியிட்ட தேர்தல் மையம்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் தேர்தல் களமானது இரு கட்சுகளுடன் பிரச்சாரத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு அந்தந்த கட்சிகளிடமிருந்து பரிசு பொருட்கள் மற்றும் பணம் என லஞ்சமாக கொடுக்கப்பட்டு வருகிறது.இதனையெல்லாம் தடுக்கும் விதமாக தான் தேர்தல் ஆணையம் பல தனி படையினரை வைத்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.இதுவரை 109.45 கோடி மதிப்பிலான … Read more

சசிகலாவை அறவே ஒதுக்கும் எடப்பாடி! வெட்டவெளுச்சமான அம்பலம்!

Sasikala re-enters politics! 2 hours of emergency consultation!

சசிகலாவை அறவே ஒதுக்கும் எடப்பாடி! வெட்டவெளுச்சமான அம்பலம்! வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்கள் பல குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.முதலில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சசிகலா விரைவாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்வேன் எனவெல்லாம் கூறினார்.மக்களின் எதிர்பார்ப்பை முற்றிலுமாக ஏமாற்றிவிட்டு நான் கட்சியிலிருந்து விலகிக்கொல்கிறேன் என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.இதைக்கேட்ட அவர்களது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அமமுக கட்சியினருக்கு அவ்வாறு இருந்தாலும் மற்ற கட்சிகள் சந்தோஷத்தில் பெரும் … Read more