அரசியலில் நுழைய நினைக்கும் திருநங்கைகள்! சீட் வழங்குமா திமுக?

Transgender people who want to enter politics! Will DMK provide seats?

அரசியலில் நுழைய நினைக்கும் திருநங்கைகள்! சீட் வழங்குமா திமுக? கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டு நடந்த  ஊராக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது.இதில் பல வேட்பாளர்கள் கலந்துக்கொண்டு போட்டியிட்டனர்.அதில் நாமக்கல்  மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திருநங்கையாக ரியா என்பவர் போட்டியிட்டார்.அவர் 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இவரது இந்த வெற்றியானது பலருக்கு முன் உதராமாக இருந்தது. அதைனையடுத்து வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் … Read more

அடுத்த தமிழக முதல்வர் யார்? எதிர்பாரா வகையில் நடந்த மூன்று ட்விஸ்ட்! குழப்பத்தில் மக்கள்

People in the three twist mess that came unexpectedly during the election! Who is the next Chief Minister of Tamil Nadu?

அடுத்த தமிழக முதல்வர் யார்? எதிர்பாரா வகையில் நடந்த மூன்று ட்விஸ்ட்! குழப்பத்தில் மக்கள் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்கயிருக்கிறது.இதைத்தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இந்நிலையில் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் எதிர் பாரத வகையில் இவ்வாரம் மூன்று அதிர்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.இந்த தகவல்களால் மக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். முதல் ட்விஸ்ட்: முதல் ட்விஸ்ட் ஆகா சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தேர்தல் நெருங்கும் வேலையில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே … Read more

கிண்டலும் கேளியுமாக நடத்தப்பட்ட நேர்காணல்? திமுக தலைவரின் வாரிசிடம் கேட்ட கேள்விகள் என்ன?

Udhayanidhi Stalin-News4 Tamil Online Tamil News Today

கிண்டலும் கேளியுமாக நடத்தப்பட்ட நேர்காணல்? திமுக தலைவரின் வாரிசிடம் கேட்ட கேள்விகள் என்ன? வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு பிரிப்பதற்கு அதிக அளவு போட்டி நிலவி வருகிறது.இதனை தொடர்ந்து கட்சிகளில் போட்டியிடுபவர்கள் தாங்கள் நிற்க இருக்கும் தொகுதிகளைக்  கேட்டு விருப்பமனு அளித்து வந்துள்ளனர்.அந்த வகையில் திமுக கட்சியில் குடும்ப அரசியலை நடத்தி வருவதாக வெளி வட்டாரங்கள் பேசி வரும் நிலையில் அதற்கேற்றார் போல் … Read more

சசிகலாவின் எம்.எல்.ஏ க்களுக்கு அதிமுக சீட் வழங்குமா அல்லது மறுக்குமா!

Will ADMK give seats to Sasikala's MLAs or refuse?

சசிகலாவின் எம்.எல்.ஏ க்களுக்கு அதிமுக சீட் வழங்குமா அல்லது மறுக்குமா! சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த மாதம் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் நான் தீவிரமாக அரசியலில் ஈடுபட போகிறேன்.விரைவில் மக்கள் பிரச்சாரத்தை துவங்க போகிறேன் என்றார்.இவர் சிறையிலிருந்து வெளியே வந்ததும் இவரது சொத்துக்கள் சில அரசுடமை செய்யப்பட்டன.அவற்றின் அதிர்ச்சியிலிருந்து மீளாத சசிகலாவிற்கு அடுத்தடுத்து கோட்பாடுகள் தமிழக அரசு மூலம் வந்தடைந்தது. இவை அனைத்தும் சசிகலா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் செய்யபட்டதாக … Read more

உஷார் மக்களே உஷார்! போன் பே கூகுல் பே பயன்படுத்துபவரா!

உஷார் மக்களே உஷார்! போன் பே கூகுல் பே பயன்படுத்துபவரா!! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடக்கயிருக்கிறது.இந்நிலையில் கட்சிகளுக்கிடையே ஆட்சியை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் மக்களின் வாக்குகளை கவர் செய்வதற்கு பல பரிசு பொருட்களை லஞ்சமாக கொடுத்து வருவார்கள்.அதை கண்டுபிடிப்பதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு பறக்கும் படையினரை வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றது. இந்நிலையில் அதிக கண்காணிப்புகள் வைத்தும் இன்றைய கால கட்டத்தில் போன் பே மற்றும் கூகுள் பே மூலம் பணத்தை … Read more

சிங்கப்பெண்ணே என்னும் பாடலுக்கினங்க பெண் போலீஸ் ஐபிஎஸ்!

The female police IPS for the song 'Singappenne'!

சிங்கப்பெண்ணே என்னும் பாடலுக்கினங்க பெண் போலீஸ் ஐபிஎஸ்! பெண்கள் பல துறைகளில் சாதித்து வரும் நிலையில் பிகில் பட பாணியில் நிஜ சிங்கப்பெண்ணாக வளம் வரும் பெண் கமிஷ்னர்.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் கமிஷ்னருக்கு 14 வயது கூடிய ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள்.அந்த போலீஸ் கமிஷனர் தனது மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது அங்கிருந்த போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தியதை பார்த்து போலீஸ் கமிஷ்னரின் மனைவி மிகவும் வியப்படைந்துள்ளர். தனது கணவரிடம் … Read more

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் தடை உத்தரவு!

Coronavirus Affects Karnataka doctor who treated Indias 1st Death

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் தடை உத்தரவு! கொரோனா தொற்றானது ஓர் ஆண்டு காலமாக மக்களை ஆட்டி படைத்து விட்டது.இந்நிலையில் 144 க்கு தடை உத்தரவு பிரபிக்கப்பட்டு மக்கள் வீட்டினுள்ளே அடைந்து கிடந்தனர்.பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சியடைந்தது.மால்கள்,கோவில்கள் மற்றும் பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டது.மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டிருந்தது.அரசு விதித்த விதிமுறைகளை மக்கள் பின்பற்றியதால் கொரோனாவின் தாக்காமனது சிறிது சிறிதாக குறைய தொடங்கியது. இதனையடுத்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிகப்பட்டது.அதன்பின் மால்கள்,கோவில்கள்,மற்றும் … Read more

மீண்டும் பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்!

General exam again! Shocked students!

மீண்டும் பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்! உலகம் முழுவதும் இந்த கொரானா தொற்றானது மக்களை பெருமளவு பாதிப்படைய செய்தது.இதைத்தொடர்ந்து நாடெங்கும் ஊரடங்கு போடப்பட்டது.மக்கள் வீட்டினுள்ளே கொரோனா அச்சத்தில் முடங்கி கிடந்தனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை பயின்று வந்தனர். கடந்த ஆண்டு பயின்ற 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பால் தேர்வுகள் நடத்தப்படவில்லை.ஆகையால் பள்ளி கல்வித்துறை அவர்களுக்கு ஆல் பாஸ் செய்து உயர் கல்விக்கு செல்ல ப்ரமோஷன் செய்தனர்.இதைக்கேட்ட மாணவர்கள் பெருமளவு … Read more

இது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்! தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு!

You can only vote in elections if it exists! Election Commission announces new

இது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்! தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு! கொரோனா தொற்றானது மக்களிடயே பலவிதங்களில் பரவி மக்களின் உயிர்களை பறித்துவிடும் அளவிற்கு செல்கிறது.கொரோனா அதிக அளவில் பரவிய நிலையில் 144 தடை உத்தரவு பிரபிக்கப்பட்டது.இந்நிலையில் மக்கள் அனைவரும் அவர்களின் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.கொரோனா தோற்று சிறிதளவு குறைந்த நிலையில் சில தளர்வுகள் கூடிய விதிமுறைகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கொரொனோ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் போடபட்டு வருகிறது.மக்கள் யாரும் … Read more

மண் பாண்டங்கள் வைத்து வாக்குறுதி விழிப்புணர்வு! வியப்பில் பொதுமக்கள்!

Promise Awareness With Earthenware! Awesome public!

மண் பாண்டங்கள் வைத்து வாக்குறுதி விழிப்புணர்வு! வியப்பில் பொதுமக்கள்! சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் பயமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பல இடங்களில் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் 2021 ஏப்ரலில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என புதிய முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.முதலில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தகவல் மையத்தை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் தொடங்கி … Read more